புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by manikavi Today at 7:51 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை??
Page 1 of 1 •
- Ramya25பண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009
உருவ வழிபாடு பகுத்தறிவில்லை எனும் பித்தலாட்டம்
செய்தி![உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Confused0006](https://2img.net/h/tamiltorrents.net/Smilies/confused0006.gif)
என்று பெரியாருக்கு சிலை வைத்தனரோ அன்றே அவருடைய பகுத்தறிவு
கொள்கைகளுக்கு மூடு விழா நடத்திட்ட கழக கண்மணிகள், அவருடைய புகழை எல்லா
மீடியாக்களிலும் அர்ச்சனை செய்வது, பிறந்த நாள் அன்று மாலை போடுவதென்று
(தனிமனித வழிபாடு) அவருக்கு சமாதியே கட்டி விட்டனர்.
விளக்கம்: உருவ வழிபாடு ஏன் தோன்றியது? ஏன் பகுத்தறிவு வாதம் தோற்றது?
உண்மை சத்தியத்தை (இறைவன்) விரல்கள் (சிலைகள்) சுட்டி காட்டும் திசையில் தேடுங்கள். விரல்களில் அல்ல.
- ஓஷோ
இன்று உருவ வழிபாட்டை இந்து மதத்தின் பிற்போக்குதனம் என்று கூறுபவர்களில் எத்தனை பேருக்கு இந்து மதம் தான் அருவ வழிபாட்டை முதலில் தோற்றுவித்தது என்பது தெரியும்?
இன்று அணைத்து மக்களாலும் (மதம், மொழி, நாடு கடந்து) கடை பிடிக்கபடும் தியானம் (Yoga) என்பது அருவ வழிபாட்டின் எளிய வடிவம் தான்.
உருவ வழிபாடும் அருவ வழிபாடும் ஆரம்ப நாள் கொண்டே இந்து மதத்தின் பிரிக்க
முடியாத ஒன்றாக் இருந்தது என்பதையும், கடவுள் எனும் சத்தியம் எங்கும்
நிறைந்திருந்தும் மக்களுக்கு எளிய வழியில் உணர்த்தவே நம் முன்னோர்கள் உருவ
வழிபாட்டை மக்களுக்கு வழங்கினர் என்பதையும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
உருவ வழிபாட்டின் உண்மையான நோக்கம் என்ன?
மனிதன் எந்த ஒரு விஷயத்தையும் தனது புலன்களின் (கண், காது, மூக்கு, வாய், உடல்) வழியாக உணர விரும்பிகிறான். இறைவனை மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம். உருவ
வழிபாடு என்பது ஆரம்ப நிலை மக்களுக்கு மட்டுமே அவசியம் ஆனது ஆகும். இறைவன்
அதையும் தாண்டி அருவ நிலைலும் உள்ளான். இதை உணர்த்தவே இறைவன் இலிங்க
வடிவிலும் புரிகிறான்.
இதற்கு வள்ளலாரின் வாழ்க்கை மிகச்சிறந்த உதாரணமாகும். ஒவ்வொரு இந்து
துறவியும் இராமகிருட்ணர் முதல் இரமணர் வரை இதே வழி முறைபடியே (உருவ
வழிபாடு, தியானம், சமாதி) மெய்ஞானம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
1. முதலில் அவர் பரம்பொருளை நடராஜர் உருவில் வழிபட்டார்.
2. ஆடுத்த படி நிலையாக உலகெங்கிலும் உள்ள பரம் பொருள் எல்லா வடிவங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதை அறிந்து தியானத்தை கடைபிடித்தார்.
3. பின்பு உள்ளொழி பெற்றதின் அடையாளமாக ஜோதி மார்கத்தை அருளினார்.
சிலைகள் உடைப்பு
உண்மையிலேயே சிலைகள் உடைப்பு போராட்டங்கள் தான் பெருவாரியான மக்களுக்கு
உருவ வழிபாட்டின் உண்மையான நோக்கம் என்ன என்பதை உணர வைத்துள்ளன. உருவ வழிபாட்டையும் தாண்டி அருவ வழியிலும் இறைவன் உள்ளான் என்ற தமிழ் வேத** ஆன்மீக தத்துவத்தின் மூல கருத்தினை உணர வைத்துள்ளன.
இதில் கவனிக்க வேண்டியாய விடயம் இவர்களின் நோக்கம் எல்லாம் நமது
நாட்டு பழக்க வழக்கங்களை கேலி செய்ய வேண்டும் என்பது தான் என்ற போதிலும்
விளைவுகள் நன்மையாகவே முடிந்தது என்பது தான்.
சிலர் இறைவன் என்பதற்கு உருவம் இருக்க முடியாது என்ற கருத்தை கூறுகின்றனர். அவர்களின் தத்துவத்தின் படியே கொண்டாலும் எல்லா
உயிர்களையும் உருவங்களாக படைத்த இறைவன் தான் விரும்பிய போது தனக்கே ஓர்
உருவம் கொள்ள மாட்டான் என்பது தான் கேலி கூத்தானது ஆகும்.
உருவ வழிபாட்டை முழுமையாக எதிர்க்கும் மதங்களும் கூட மக்களை ஒரு நிலை
படுத்த சின்னகங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்துகின்றன என்பது
எல்லோரும் அறிந்த ஒன்றே. பெரியார் சிலை, அண்ணா சிலை, தர்காவில்
இருக்கும் சமாதி, கிறிஸ்தவர்களின் சிலுவை, ஏசு சிலை, மேரி சிலை, மாதா
கோவில் தேரோட்டம், புத்தர் சிலை, மகாவீரர் சிலை இவை உணர்த்துவது ஒன்று
தான், எவ்வளவு தான் சத்தியத்தை புறக்கணிக்க நினைத்தாலும் அது விசாலமான
தனது கரங்களால் அணைத்துக் கொள்ளும்.
செய்தி
![உருவ வழிபாடு பகுத்தறிவில்லை?? Confused0006](https://2img.net/h/tamiltorrents.net/Smilies/confused0006.gif)
என்று பெரியாருக்கு சிலை வைத்தனரோ அன்றே அவருடைய பகுத்தறிவு
கொள்கைகளுக்கு மூடு விழா நடத்திட்ட கழக கண்மணிகள், அவருடைய புகழை எல்லா
மீடியாக்களிலும் அர்ச்சனை செய்வது, பிறந்த நாள் அன்று மாலை போடுவதென்று
(தனிமனித வழிபாடு) அவருக்கு சமாதியே கட்டி விட்டனர்.
விளக்கம்: உருவ வழிபாடு ஏன் தோன்றியது? ஏன் பகுத்தறிவு வாதம் தோற்றது?
உண்மை சத்தியத்தை (இறைவன்) விரல்கள் (சிலைகள்) சுட்டி காட்டும் திசையில் தேடுங்கள். விரல்களில் அல்ல.
- ஓஷோ
- மடையனோகல்லிலும், மண்ணிலும், கட்டையில்மட்டுமேஇறைவன் சக்தி தாங்கி இருப்பதாக கூறுகிறான்.
- மூர்க்கனோஇக்கல்லையும்கட்டையையும்உடைத்துஅதில்பௌதீகமாக (physical) அதே சக்தியை தேடும் மிகப்பெரும் அறிவாளி?
- ஞானியோ பிரபெஞ்சமெங்கும் உள்ள உண்மைசத்தியத்தைஉருவமாகஅதேகல்லில் காண்கிறார்.
இன்று உருவ வழிபாட்டை இந்து மதத்தின் பிற்போக்குதனம் என்று கூறுபவர்களில் எத்தனை பேருக்கு இந்து மதம் தான் அருவ வழிபாட்டை முதலில் தோற்றுவித்தது என்பது தெரியும்?
இன்று அணைத்து மக்களாலும் (மதம், மொழி, நாடு கடந்து) கடை பிடிக்கபடும் தியானம் (Yoga) என்பது அருவ வழிபாட்டின் எளிய வடிவம் தான்.
அர்ஜூனன்: இறைவா, வழிபாடுகளில் சிறந்தது எது? எது
பக்குவமானது? உருவுடன்கூடிய உமக்கு பக்தித் தொண்டாற்றுவதா அல்லது தோன்றாத
அருவ பிரம்ம பாதையை ஏற்பதா?
பகவான்:புலப்படாததும், எங்கும் நிறைந்ததும், மனதுக்கு எட்டாததும், மாறாததும், அசையாததும், நிலைத்ததும், அழியாததுமான அருவப் பிரம்மத்தை ஏற்று வழிபடுவோர் சமநோக்குடையவராய், எல்லா ஜீவர்களின் நலனிலும் ஈடுபட்டு என்னை அடைகின்றனர்
ஆனாலும் உடலுடைய வாழ்வில், அருவத்தன்மை இயல்பிடம் மனதை வைத்து முன்னேறும் பாதை மிகக்கடினமானது. எனது
திவ்வியமான உருவில் மனதை நிறுத்தி நம்பிக்கையுடன் என்னை வழிபடுவதில்
ஈடுபட்டிருக்கும் பாதையையே மிகவும் பக்குவமானதாக நான் கருதுகிறேன்.
-பகவத் கீதை - அத்தியாயம் 12 - பக்தி யோகம்
தத்துவ மாவது அருவம் சராசரம்இவற்றிலிருந்து
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவம் எல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவம் ஆகும் சதாசிவம் தானே.
- திருமூலர் அருளிய திருமந்திரம ஏழாம் தந்திரம் 1738
உருவ வழிபாடும் அருவ வழிபாடும் ஆரம்ப நாள் கொண்டே இந்து மதத்தின் பிரிக்க
முடியாத ஒன்றாக் இருந்தது என்பதையும், கடவுள் எனும் சத்தியம் எங்கும்
நிறைந்திருந்தும் மக்களுக்கு எளிய வழியில் உணர்த்தவே நம் முன்னோர்கள் உருவ
வழிபாட்டை மக்களுக்கு வழங்கினர் என்பதையும் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
உருவ வழிபாட்டின் உண்மையான நோக்கம் என்ன?
மனிதன் எந்த ஒரு விஷயத்தையும் தனது புலன்களின் (கண், காது, மூக்கு, வாய், உடல்) வழியாக உணர விரும்பிகிறான். இறைவனை மனம், மொழி, மெய்யினால் வணங்குவதற்காகவும் திருவுருவ நிலையில் வைத்து வழிபடுகின்றோம். உருவ
வழிபாடு என்பது ஆரம்ப நிலை மக்களுக்கு மட்டுமே அவசியம் ஆனது ஆகும். இறைவன்
அதையும் தாண்டி அருவ நிலைலும் உள்ளான். இதை உணர்த்தவே இறைவன் இலிங்க
வடிவிலும் புரிகிறான்.
இதற்கு வள்ளலாரின் வாழ்க்கை மிகச்சிறந்த உதாரணமாகும். ஒவ்வொரு இந்து
துறவியும் இராமகிருட்ணர் முதல் இரமணர் வரை இதே வழி முறைபடியே (உருவ
வழிபாடு, தியானம், சமாதி) மெய்ஞானம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
1. முதலில் அவர் பரம்பொருளை நடராஜர் உருவில் வழிபட்டார்.
2. ஆடுத்த படி நிலையாக உலகெங்கிலும் உள்ள பரம் பொருள் எல்லா வடிவங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதை அறிந்து தியானத்தை கடைபிடித்தார்.
3. பின்பு உள்ளொழி பெற்றதின் அடையாளமாக ஜோதி மார்கத்தை அருளினார்.
சிலைகள் உடைப்பு
உண்மையிலேயே சிலைகள் உடைப்பு போராட்டங்கள் தான் பெருவாரியான மக்களுக்கு
உருவ வழிபாட்டின் உண்மையான நோக்கம் என்ன என்பதை உணர வைத்துள்ளன. உருவ வழிபாட்டையும் தாண்டி அருவ வழியிலும் இறைவன் உள்ளான் என்ற தமிழ் வேத** ஆன்மீக தத்துவத்தின் மூல கருத்தினை உணர வைத்துள்ளன.
இதில் கவனிக்க வேண்டியாய விடயம் இவர்களின் நோக்கம் எல்லாம் நமது
நாட்டு பழக்க வழக்கங்களை கேலி செய்ய வேண்டும் என்பது தான் என்ற போதிலும்
விளைவுகள் நன்மையாகவே முடிந்தது என்பது தான்.
சிலர் இறைவன் என்பதற்கு உருவம் இருக்க முடியாது என்ற கருத்தை கூறுகின்றனர். அவர்களின் தத்துவத்தின் படியே கொண்டாலும் எல்லா
உயிர்களையும் உருவங்களாக படைத்த இறைவன் தான் விரும்பிய போது தனக்கே ஓர்
உருவம் கொள்ள மாட்டான் என்பது தான் கேலி கூத்தானது ஆகும்.
உருவ வழிபாட்டை முழுமையாக எதிர்க்கும் மதங்களும் கூட மக்களை ஒரு நிலை
படுத்த சின்னகங்களையும் குறியீடுகளையும் பயன்படுத்துகின்றன என்பது
எல்லோரும் அறிந்த ஒன்றே. பெரியார் சிலை, அண்ணா சிலை, தர்காவில்
இருக்கும் சமாதி, கிறிஸ்தவர்களின் சிலுவை, ஏசு சிலை, மேரி சிலை, மாதா
கோவில் தேரோட்டம், புத்தர் சிலை, மகாவீரர் சிலை இவை உணர்த்துவது ஒன்று
தான், எவ்வளவு தான் சத்தியத்தை புறக்கணிக்க நினைத்தாலும் அது விசாலமான
தனது கரங்களால் அணைத்துக் கொள்ளும்.
- singarakannanபண்பாளர்
- பதிவுகள் : 57
இணைந்தது : 21/06/2009
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- paarthaa077பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
அருமை ரம்யா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|