புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை பழக்கம் மற்றும் மதுப்பழக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 12:42 am

மனித சமுகமானது தம் மனம் கூறிய வழிகளில் நடந்து சென்று அமைதி எனும் இலக்கை அடைய முயற்சி செய்கிறது. இதில் பலர் அமைதிக்காக கேளிக்கையும், உணர்ச்சியூட்டும் போதை பொருட்களையும், மற்றும் பல பலவினங்களுக்கம் அடிமையாகி அதன் அடிப்படையில் அமைதியை அடைய முற்படுகின்றனர்.

உணர்ச்சியூட்டும் போதை பொருட்களால் மன அமைதியை இந்த மனிதசமூகம் அடைந்திருக்கின்றதா என்றால் மாறாக அடையவில்லை என்பது தான் எல்லோருடைய மனமளிக்கும் பதிலாகும். அதற்குப் பதிலாக தன் வாழ்க்கை எனும் வசந்தத்தை அந்த பொருட்களுக்கு பலியிட்டு உள்ள அமைதியையும் தொலைத்திருக்கிறோம் என்பது தான் இந்த சமூகம் நமக்களிக்கும் பதிலாகும்.

புகைபழக்கம், குடி போன்ற போதை பொருட்களின் வாழ்க்கையின் முன்னுரையாக ஏற்றவர்கள் அதுவே அவர்களின் வாழ்க்கையின் முடிவுரையாக்கியதே நாம் சமூகத்தில் காண்கிறோம். புகைபழக்கம் அடிமையாக்குமே தவிர நம் பிரச்சனைகளிலிருந்து சுதந்திரப்படுத்தவில்லை.

வெண்புகை ஊதுகுழல் - நல் வாழ்வின் எரிகுழல் என்ற பொன் மொழிக்கேற்றார் போல் புகைபழக்கம் நம்மை அடிமையாக்கி நல்சுகம் தரும் வாழ்வினை அதற்கு பலியிடுகிறோம். சிறு பிரச்சனைகளுக்காக புகைபழக்கத்தை நாடும் போது நம்முடைய நல்வாழக்கையே பிரச்சனைக்குரியவனவாகிவிடுகின்றன.

நம்மனம் பிரச்சனைகள், குழப்பங்கள், கவலைகள் போன்ற பீடிகைகளிலிருந்து விடுதலையடைவதற்கு நாடும் சாதனமே புகைப்பழக்கம், மற்றும் குடிப்பழக்கம் ஆகும். மாறாக இவை மனதிற்கு சிறிய ஒய்வினை கொடுத்துவிட்டு அவைகளுக்கு நம்மை அடிமைப்படுத்துகின்றன.

புகைபழக்கம் மற்றம் குடிப்பழக்கத்திற்கான அடிமைத்தம் இயற்கைக்கு புறம்பான செயல்

இறந்த மனிதனை எரிப்பதுதான் வழக்கம்
வாழும் மனிதன் எரிவது என்ன பழக்கம்


என்ற பொன்மொழிக்கேற்ப மனிதன் இறப்பது என்பது ஒரு இயற்கையான செயலாக அமையவேண்டும் என்பதே இந்த மானுடம் விரும்புகிறது.

ஆனால் நாம் உடலின் உறுப்புகளை தீய பழக்கத்தின் காரணமாக அதன் செயல்பாட்டிற்கு ஊருவிளைவித்து நம்மை சேதப்படுத்திக் கொள்வது நம்மை நாமே எரிவதற்குச் சமமாகிறது.

ஆதலால் புகைபழக்கம் மற்றும் குடிபழக்கத்திற்கான அடிமைத்தனம் இயற்கைக்கு புறம்பான செயல்.

புகைபழக்கம் மற்றும் குடிப்பழக்கத்தின் அடிமை
மனித உழைப்பை உறிஞ்சும் ஒர் அரக்கன்

உழைத்து உழைத்து உயர்ந்தோர் வாழ்வர்
ஊதிஊதி புகைத்தோர் மாய்வர்


என்ற பொன்மொழிக்கேற்ப உழைப்பில் கிடைத்த செல்வத்தை புகைப்பழக்கம் மற்றும் குடிபழக்கத்தில் இழந்து நம் குடும்ப சந்தோஷத்தை அதற்கு பலியிடுவது அறிவின்மையன்றோ.

ஆதலால் நம்முடைய சந்தோஷம் மற்றும் குடும்ப நலனுக்காக நாம் அதை நம்மிடத்திலிருந்து புறக்கணிக்க வேண்டும்

புன்னகை தவழ விரும்பும் உதடுகளில்
வெண்புகை நாடுவது எதற்கு.


என்ற பொன்மொழியை வாழ்வில் கடைபிடித்து நாம் வாழ்வின் முழு சந்தோஷத்தையும் அனுபவிப்பது தான் அறிவுடைமையாகும்.

புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் -

முக்கியமான நகரங்களில் புனர்வாழ்வு மையங்கள் அமைந்துள்ளன. அதாவது போதைப் பொருள் புனர்வாழ்வு மையம் இவற்றை அணுகி தகுந்த ஆலோசனை மற்றும் உயரிய சிகிச்சை பெறுவதன் வாயிலாக நாம் இவற்றிலிருந்து விடுபடலாம்.

தியானம் ஒர் அரிய பயிற்சி

தியானத்தின் வாயிலாக இவற்றிலிருந்து நாம் விடுபடலாம். தொடந்து வாழ்க்கையில் தியானபயிற்சியை அணுகுவதன் வாயிலாக அந்த போதை தரும் மனதிலிருந்து தப்பிக்கலாம்.

கிண்ணம்"மது" கைசேர்ந்தால்
அது நல்கும் போதை
- இதை தவிர்த்து

தியான"மது" (தியானம்+அது) வாழ்வினைந்தால்
அது மனங்கடக்கும் பாதை.


என்ற பொன்மொழியை வாழ்வில் ஏற்று தியானத்தின் வாயிலாக அவற்றை கடந்து செல்லலாம்.

தொடர்வண்டி புகைவிட்டால் முன்னோக்கி போகும்
தொடந்து நாம் புகைவிட்டால் வாழ்வு என்னவாகும்?


புகைவண்டி புகைவிடும் பொழுது அது முன்னோக்கிச் சென்று அடையவேண்டிய இலக்கை அடைகிறது. தொடர்ந்து நாம் புகைவிடும் பொழுது நம்முடைய வாழ்வு அடைய வேண்டிய இலக்கை அடையாமல் திசைமாறிச் சென்று கவலை மற்றும் விரக்தி போன்றவற்றிற்கு. அடிமையாக்கி விடுகிறது மேலும்

வாகனம் புகையினால் விளைந்தது மாசு - வெண்
புகையினால் கரைந்தது காசு.


என்பதற்கேற்றவாறு எவ்வளவு உழைத்து சம்பாதித்தாகும் பற்றாக்குறையை உண்டாக்கிவிடுகிறது.

ஆதலில் இந்து தீய பழக்கமான குடி மற்றும் புகைப்பழக்கம் நம் மனித குலத்தைவிட்டே விரட்டும் போது நம் மனித இனம் முழுமையான சுகம், சாந்தியை அனுபவம் செய்யும்.


இந்த சமுதாயக் கட்டுரையை எனது 10,000 - மாவது பதிவாக வெளியிடுவதில் பெருமையடைகிறேன்! படிப்பதோடு நிறுத்தாமல் அனைவரும் பலனடைய வேண்டுகிறேன்.



ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon Aug 10, 2009 11:23 am

புன்னகை நன்றி

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Mon Aug 10, 2009 11:32 am

மகிழ்ச்சி அன்பு மலர் வாழ்த்துகள் சிவா சார் :joker:

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Aug 10, 2009 12:46 pm

வாழ்த்துகள் சிவா சார்

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Mon Aug 10, 2009 3:00 pm

வாழ்த்துகள் சிவா சார், முயர்ச்சி செய்கிறேன்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 3:03 pm

paarthaa077 wrote:வாழ்த்துகள் சிவா சார், முயர்ச்சி செய்கிறேன்..

எதற்கு முயற்சி செய்யப் போகிறீர்கள் பார்தா

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Aug 10, 2009 4:31 pm

அண்ணா அனுதினமும் இருக்கிறது மப்பில இதுல அட்வைஸ் வேறயா..? கண்ணடி

கூடாது கூடாது கூடாது

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Aug 10, 2009 4:35 pm

பொன் மொழிகள் எங்கே சுட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 10, 2009 4:40 pm

sherin wrote:அண்ணா அனுதினமும் இருக்கிறது மப்பில இதுல அட்வைஸ் வேறயா..? கண்ணடி

கூடாது கூடாது கூடாது

கண்ணதாசன் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும்பொழுது, ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் நான் வாழ்ந்துவிட்டேன், அதனால் எனக்கு மற்றவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்ல என்னால் முடிகிறது என்று கூறியுள்ளார்கள்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Aug 10, 2009 4:44 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல சரி அண்ணன் சொன்னா கேக்கனும் சாி அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக