புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:20 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
24 Posts - 83%
ayyasamy ram
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
5 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
442 Posts - 55%
heezulia
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
307 Posts - 38%
mohamed nizamudeen
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
25 Posts - 3%
prajai
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
5 Posts - 1%
mini
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
3 Posts - 0%
vista
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவரது அத்தைக்காக .(சிறு கதை )


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:20 pm

சுறுசுறுப்பான காலை நேரம்.

ராதை ஓட்டமும் நடையுமாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.

சமையல், சிற்றுண்டி என வித விதமாய் ஒவ்வருவருக்கும்.

குழந்தைகள் சீனுவுக்கு, மலருக்கு தனித் தனியாய். கணவன் கண்ணனுக்கு வேறு, அவரின் ருசிப் படி.

ராதே என அந்த வேளையில் குரல் கொடுத்தவாறு உள்ளே நுழைந்தாள், பக்கத்து வீடு வாணி.

வாணி உரிமையுடன் சமையல் அறைக் குள்ளேயும் நுழைய...

' என் பிள்ளை பரங்கிக் காய் கறி வேணும்ன்னு சொன்னான். கடை எல்லாம் இன்னைக்கு லீவா இருக்கு. நீ வச்சிருந்தா ரண்டு மூணு துண்டு கொடேன்' என்றாள் வாணி.

......

ஒ வென அழ ஆரம்பித்து விட்டாள் ராதை.

திகைப்புற்ற வாணியிடம் " இவருடைய அத்தை எங்களோடு தான் இருந்தாங்க. அன்னைக்கு பரங்கி கறி பண்ணிப் போடுன்னு ரொம்ப ஆசையாகக் கேட்டாங்க. நான் சமைச்சு அவங்களுக்கு பரிமாறும் போது அவங்க உயிர் போயிடுச்சு. அதிலிருந்து நான் பரங்கிக் காயே வாங்கற தில்லை" என்னை மன்னிச்சுடு வாணி என்றாள். மேலும் அழத் தொடங்கினாள்,

அதைப் பார்த்த வாணியின் கண்களிலும் கண்ணீர். ராதையின் பாசத்தை மெச்சினாள். தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்

மிகவும் மனச் சங்கடத் துடன் வாணி சென்று விட்டாள்

எல்லா வற்றையும் கவனித்த கண்ணன் மெதுவாக ராதையிடம், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என்னோட அத்தை, நம்ம கல்யாணத்துக்கு முதல்லே இறந்துட்டாங்க. இந்த ஸ்டோரி எதுக்கு என்று புருவங்களை உயர்த்தியவாறு கேட்டான்,

' ஆமாங்க நான் அப்படி சொல்லலேன்ன அவ இன்னும் கொஞ்ச நேரம் கதை அடிப்பாள். ஊர் வம்பு செய்வாள். அப்புறம் உங்க எல்லோருக்கும் சாப்பாடு நேரத்த்திலே கிடைக்காது. அவளை சமாளிக்கத் தான் அப்பிடி.. மேலும் இனிமே காலையிலே இப்படி வர மாட்டாள், என்று முடித்தாள் சிரிப்போடு.

கண்ணன், சீனு, மலர் எல்லோரும் வியப்பில்...









உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 06, 2010 3:43 pm

அருமையான கட்டுரை...
படித்தேன், ரசித்தேன்....
மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:45 pm

உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Oct 06, 2010 3:49 pm

V.Annasamy wrote:உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

சியர்ஸ் சியர்ஸ்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 06, 2010 3:54 pm

உமா wrote:
V.Annasamy wrote:உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

சியர்ஸ் சியர்ஸ்

பாடகன் பாடகன் நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Oct 07, 2010 9:33 am

கதைகளுக்கு ஏற்ற பின்னோட்டம் காண முடிவதில்லை.

கவிதைக்கும் கதைக்கும் கருவில் வித்யாசம் உண்டோ?

சுருக்கம், விரிவில் மனம் வேறு பாடோ?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 13, 2010 3:07 pm

V.Annasamy wrote:கதைகளுக்கு ஏற்ற பின்னோட்டம் காண முடிவதில்லை.

கவிதைக்கும் கதைக்கும் கருவில் வித்யாசம் உண்டோ?

சுருக்கம், விரிவில் மனம் வேறு பாடோ?

அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Oct 13, 2010 3:14 pm

நானும் வியப்பில் சிறப்பாக உள்ளது சரியாக தோண்றுகிறது இது நல்லது சில நேரம் நன்றி



இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Oct 13, 2010 3:30 pm

அப்புக்குட்டி,

ரசித்து மறுமொழி கூறியதற்கு மிக்க நன்றி.

கதைகளுக்கு அவ்வளவு வரவேற்பு யில்லை தான். கவிதைகள் அதிகமாக விரும்ப்படுவதாக எனக்கு ஓர் உணர்வு.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Oct 13, 2010 3:45 pm

உங்கள் கதை அருமை தோழரே......

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக