புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளைக்கட்டி - Benign
Page 1 of 1 •
மூளையில் செல்களின் அசாதாரணமான வளர்ச்சி மூளைக்கட்டி என்று வழங்கப்படுகிறது. இதனை முதல்நிலை மூளைக்கட்டி மற்றும் இரண்டாம் நிலை மூளைக்கட்டி என்று வகைப்படுத்தலாம். முதல் நிலை மூளைக்கட்டி புற்று அல்லாத தணிந்த நிலை (Benign) மூளைக்கட்டியாகும் அல்லது புற்றுநோய் மூளைக்கட்டியாகும்.
இரண்டாம் நிலை மூளைக்கட்டி, உடலின் வேறு பகுதியில் உருவான கேன்சர் மூளைக்கும் பரவி கட்டி ஏற்படுதல் என்பதாம்.
தணிந்த நிலை மூளைக்கட்டி மெதுவாக வளர்ச்சியடையும், அது வளரும் இடத்தைப் பொறுத்து அதனை சுலபமாக அகற்றிவிட முடியும். தணிந்தநிலை மூளைக்கட்டி சாதாரண மூளையின் பிற அமைப்புகளுக்குள் சுலபமாக நுழைந்துவிடாது. ஆனால், கேன்சர் மூளைக்கட்டி மிக வேகமாக வளருவதோடு அருகில் உள்ள மூளைத் திசுக்களையும் சேதப்படுத்தக் கூடியது. ஆனால் சில நபர்களுக்கு தணிந்த நிலை மூளைக்கட்டியே எமனாக மாறக் கூடிய அபாயமும் உண்டு.
மூளைக்கட்டியை அகற்றுவது எப்போதுமே மருத்துவத் துறையினருக்கு ஒரு சவாலான விஷயம் 20 வயதுக்குட்பட்டோர் கான்சரால் மரணமடைவதற்கு மூளைக்கட்டி ஒரு பிரதான காரணமாக இருந்து வருகிறது. ஆனால் பல வகை மூளைக்கட்டிகள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளால் குணமடைய வைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை. மேலும் நவீன தொழில் நுட்பம் மூளைக்கட்டியின் தன்மையை துல்லியமாக கணிக்க உதவுகிறது.
இரண்டாம் நிலை மூளைக்கட்டி, உடலின் வேறு பகுதியில் உருவான கேன்சர் மூளைக்கும் பரவி கட்டி ஏற்படுதல் என்பதாம்.
தணிந்த நிலை மூளைக்கட்டி மெதுவாக வளர்ச்சியடையும், அது வளரும் இடத்தைப் பொறுத்து அதனை சுலபமாக அகற்றிவிட முடியும். தணிந்தநிலை மூளைக்கட்டி சாதாரண மூளையின் பிற அமைப்புகளுக்குள் சுலபமாக நுழைந்துவிடாது. ஆனால், கேன்சர் மூளைக்கட்டி மிக வேகமாக வளருவதோடு அருகில் உள்ள மூளைத் திசுக்களையும் சேதப்படுத்தக் கூடியது. ஆனால் சில நபர்களுக்கு தணிந்த நிலை மூளைக்கட்டியே எமனாக மாறக் கூடிய அபாயமும் உண்டு.
மூளைக்கட்டியை அகற்றுவது எப்போதுமே மருத்துவத் துறையினருக்கு ஒரு சவாலான விஷயம் 20 வயதுக்குட்பட்டோர் கான்சரால் மரணமடைவதற்கு மூளைக்கட்டி ஒரு பிரதான காரணமாக இருந்து வருகிறது. ஆனால் பல வகை மூளைக்கட்டிகள் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட சிகிச்சை முறைகளால் குணமடைய வைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை. மேலும் நவீன தொழில் நுட்பம் மூளைக்கட்டியின் தன்மையை துல்லியமாக கணிக்க உதவுகிறது.
நோய் அறிகுறிகள் :
மூளைக்கட்டி வளரும் இடம், அதன் அளவு மற்றும் வளரும் வேகம் ஆகியவை பொறுத்து அதன் அறிகுறிகள் அமையும். இது மூளைத்திசுவில் நேரடியாக நுழைவதால், பார்வை, இயக்கம், பேச்சு, கேட்டல், நினைவு, நடத்தை ஆகியவற்றுக்கு காரணமாகும் உள் உறுப்புகளை சேதமடையச் செய்யும். மூளைக்கட்டி ஏற்படுத்தும் அழுத்தத்தால் சுற்றியுள்ள மூளைத்திசு வீக்கமடைகிறது.
* புதுவிதமான, கொல்லும் தலைவலி குறிப்பாக கண் விழித்தவுடன்
* விளக்க முடியா குமட்டல் மற்றும் வாந்தி
* பார்வைக் கோளாறுகள் (பலவகை)
* கை அல்லது காலில் மெதுவாக உணர்ச்சி மழுங்கி வருதல்
* பேசுவதில் சிரமம்
* தினசரி நடைமுறைகளில் குழப்பம்
* ஆளுமை மற்றும் நடத்தை மாற்றங்கள்
* முன்பு எப்போதும் வலிப்பு இருந்திராதவர்களுக்கு வலிப்பு தோன்றுதல்
* காதுப் பிரச்சினைகள்
* ஹார்மோன் ஒழுங்கின்மைகள்
மூளைக்கட்டி வளரும் இடம், அதன் அளவு மற்றும் வளரும் வேகம் ஆகியவை பொறுத்து அதன் அறிகுறிகள் அமையும். இது மூளைத்திசுவில் நேரடியாக நுழைவதால், பார்வை, இயக்கம், பேச்சு, கேட்டல், நினைவு, நடத்தை ஆகியவற்றுக்கு காரணமாகும் உள் உறுப்புகளை சேதமடையச் செய்யும். மூளைக்கட்டி ஏற்படுத்தும் அழுத்தத்தால் சுற்றியுள்ள மூளைத்திசு வீக்கமடைகிறது.
* புதுவிதமான, கொல்லும் தலைவலி குறிப்பாக கண் விழித்தவுடன்
* விளக்க முடியா குமட்டல் மற்றும் வாந்தி
* பார்வைக் கோளாறுகள் (பலவகை)
* கை அல்லது காலில் மெதுவாக உணர்ச்சி மழுங்கி வருதல்
* பேசுவதில் சிரமம்
* தினசரி நடைமுறைகளில் குழப்பம்
* ஆளுமை மற்றும் நடத்தை மாற்றங்கள்
* முன்பு எப்போதும் வலிப்பு இருந்திராதவர்களுக்கு வலிப்பு தோன்றுதல்
* காதுப் பிரச்சினைகள்
* ஹார்மோன் ஒழுங்கின்மைகள்
காரணங்கள் :
முதல் நிலை மூளைக்கட்டி :
முதல்நிலை மூளைக்கட்டி மூளையிலோ அல்லது அதற்கு அருகிலோ அதாவது மண்டையோடு, மூளைச் சவ்வுகள் (Meninges) மண்டையோட்டு நரம்புகள் அல்லது கபச்சுரப்பி ஆகியவற்றில் தோன்றலாம். குழந்தைகளுக்கு வரும் பெரும்பான்மையான மூளைக்கட்டி முதல்நிலை மூளைக்கட்டியே. அனைத்து வகை மூளைக்கட்டிகளில் 25 சதவீதம் முதல் நிலை மூளைக்கட்டிகளே. ஆனால் மூளைக்கட்டி எதனால் தோன்றுகிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
மரபுக்கூறுகளா, சூழலிய காரணிகளா அல்லது வைரஸ் மற்றும் பிற காரணங்களால் தோன்றுகிறதா என்பது பற்றி ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
முதல்நிலை மூளைக்கட்டிகளின் மருத்துவப் பெயர்கள் சில :
* அகௌஸ்டிக் நியூரோமாஸ் (acoustic neuromas)
* ஆஸ்ட்ரோ சைட்டோமாஸ் (astrocytomas)
* மெடுல்லோ பிளாஸ்டோமாஸ் (medulloblastomas)
* மெனிஞ்சியோமாஸ் (Meningiomas)
* ஒலிகோடென்ட்ரோக்ளியோமாஸ் (oligondedrogliomas)
முதல் நிலை மூளைக்கட்டி :
முதல்நிலை மூளைக்கட்டி மூளையிலோ அல்லது அதற்கு அருகிலோ அதாவது மண்டையோடு, மூளைச் சவ்வுகள் (Meninges) மண்டையோட்டு நரம்புகள் அல்லது கபச்சுரப்பி ஆகியவற்றில் தோன்றலாம். குழந்தைகளுக்கு வரும் பெரும்பான்மையான மூளைக்கட்டி முதல்நிலை மூளைக்கட்டியே. அனைத்து வகை மூளைக்கட்டிகளில் 25 சதவீதம் முதல் நிலை மூளைக்கட்டிகளே. ஆனால் மூளைக்கட்டி எதனால் தோன்றுகிறது என்று கண்டுபிடிக்கப்படவில்லை.
மரபுக்கூறுகளா, சூழலிய காரணிகளா அல்லது வைரஸ் மற்றும் பிற காரணங்களால் தோன்றுகிறதா என்பது பற்றி ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
முதல்நிலை மூளைக்கட்டிகளின் மருத்துவப் பெயர்கள் சில :
* அகௌஸ்டிக் நியூரோமாஸ் (acoustic neuromas)
* ஆஸ்ட்ரோ சைட்டோமாஸ் (astrocytomas)
* மெடுல்லோ பிளாஸ்டோமாஸ் (medulloblastomas)
* மெனிஞ்சியோமாஸ் (Meningiomas)
* ஒலிகோடென்ட்ரோக்ளியோமாஸ் (oligondedrogliomas)
இரண்டாம் நிலை, இடம்பெயரும் மூளைக்கட்டிகள் :
உடலின் ஏதோ ஒரு பகுதியில் முளைத்து, மூளைக்குப் பரவும் கேன்சர் செல் இரண்டாம் நிலை மூளைக்கட்டியாகும். நுரையீரல் மற்றும் மார்புப் புற்று மூளை வரை பரவும். உலகில் தோன்றும் முக்கால்வாசி மூளைக்கட்டிகள் இவ்வகையான உறுப்பு மாறி பரவும் இரண்டாம் நிலை மூளைக்கட்டிகளே. சில சமயங்களில் மூளைக்கட்டி உடலின் வேறு எங்கோ கேன்சர் உருவாகியிருப்பதற்கான அறிகுறியாகவும் உள்ளது.
உடலின் ஏதோ ஒரு பகுதியில் முளைத்து, மூளைக்குப் பரவும் கேன்சர் செல் இரண்டாம் நிலை மூளைக்கட்டியாகும். நுரையீரல் மற்றும் மார்புப் புற்று மூளை வரை பரவும். உலகில் தோன்றும் முக்கால்வாசி மூளைக்கட்டிகள் இவ்வகையான உறுப்பு மாறி பரவும் இரண்டாம் நிலை மூளைக்கட்டிகளே. சில சமயங்களில் மூளைக்கட்டி உடலின் வேறு எங்கோ கேன்சர் உருவாகியிருப்பதற்கான அறிகுறியாகவும் உள்ளது.
நோய்க்கணிப்பு :
மூளைக்கட்டியின் அறிகுறிகள் பல பிற நோய்களுக்கான அறிகுறிகளிலும் தோன்றுவதால் இதனை அறுதியிடுவது அரிதான காரியம். மூளைக்கட்டி இருப்பதைக் கணிப்பதில் பல அடுக்குகள் உள்ளன. முதலில் நரம்பியல் சோதனை செய்து புலன்கள் சரியாக செயல்படுகிறதா என்பதைக் கணிப்பார்கள். இதன் முடிவுகளைப் பொறுத்து கீழ்வரும் பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.
சி.டி. ஸ்கேன் : இதன் மூலம் மூளையின் இருபரிமாண பிம்பம் கிடைக்கும். சில பல சி.டி. ஸ்கேன்களுக்குப் பிறகு ரத்தத்தில் டை ஒன்று செலுத்தப்படும் இதன் மூலம் எக்ஸ்ரேயில் மூளைக்கட்டி தெள்ளத் தெளிவாக தெரியவரும். இது எடுக்க 10 நிமிடமே தேவைப்படும்.
காந்த ஒலியலை இமேஜிங் ஸ்கேன் (எம்.ஆர்.ஐ.) : இதில் மூளையின் பல பிம்பங்கள், காந்தப்புலங்கள் மற்றும் ஒலி அலைகளால் பெறப்படும். உருளை வடிவ எந்திரம் ஒன்றில் நீங்கள் 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை வைக்கப்படுவீர்கள். எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் நன்மை என்னவெனில் உடல் மற்றும் எலும்பின் மென் திசுக்களையும் இது துல்லியமாக படம்பிடிக்கும் என்பதே.
ஆஞ்சியோ கிராம் : இதில் ஒரு சிறப்பு வாய்ந்த டை உங்கள் ரத்த ஓட்டத்தினுள் செலுத்தப்படும். ரத்தக் குழாய்கள் வழியாக செல்லும் இந்த டை எக்ஸ்ரேயில் தெரியவரும். இதன் மூலம் மூளைக்கட்டியுடன் சுற்றுப் பகுதிகளில் உள்ள ரத்தக் குழாய்களை இது துல்லியமாகக் காட்டும்.
தலை மற்றும் தலையோடு எக்ஸ்-ரே : மண்டையோட்டு எலும்புகளில் மூளைக்கட்டி இருப்பதற்கான அறிகுறிகளாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் இந்த எக்ஸ்-ரேயில் தெரியவரும். மூளைக்கட்டியுடன் தொடர்புடைய கால்சியம் படிவுகளையும் இது காட்டிவிடும்.
மற்ற ஸ்கேன்கள் : எம்.ஆர்.எஸ். ஸ்கேன், சிங்கிள் ஃபோட்டான் எமிஷன் டோமோ கிராஃபி (எஸ்.பி.ஈ.சி.டி) அல்லது பொசிஷன் எமிஷன் டோமோகிராஃபி (பி.ஈ.டி.) ஆகியன மூலம் மூளை ரசாயனச் செயல்பாடுகள், ரத்த ஓட்டம் ஆகியவற்றை மருத்துவர்கள் கணிப்பார்கள்.
ஆனால் இவையெல்லாவற்றையும் விட, மூளைக்கட்டி இருப்பதை கணிக்க உதவும் ஒரே பரிசோதனை பயாப்சி பரிசோதனையே. மூளைக்கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக இது செய்யப்படுகிறது அல்லது கட்டியின் ஒரு சிறு சாம்பிளை எடுத்து பயாப்சிக்கு அனுப்பி கேன்சர் கட்டியா என்பதை கண்டறிவார்கள்.
மருத்துவர்கள் பொதுவாக மண்டையோட்டில் சிறு துளை ஒன்றைப் போட்டு, அதனுள் மிக மெல்லிய ஊசியை செலுத்தி திசுவை அகற்றுவர். இதற்கு சி.டி.ஸ்கேன் வழிகாட்டியாக அமையும்.
இதன்பிறகு இந்த திசுவை நுண்ணோக்கி வழியாக பரிசோதனை செய்து இது கட்டியா என்பதை உறுதி செய்து கொள்வர். கட்டியாக இருப்பின் அதன் தன்மை ஆராயப்படும். இதன்பிறகே எந்த வகை சிகிச்சை என்பது தீர்மானிக்கப்படும்.
மூளைக்கட்டியின் அறிகுறிகள் பல பிற நோய்களுக்கான அறிகுறிகளிலும் தோன்றுவதால் இதனை அறுதியிடுவது அரிதான காரியம். மூளைக்கட்டி இருப்பதைக் கணிப்பதில் பல அடுக்குகள் உள்ளன. முதலில் நரம்பியல் சோதனை செய்து புலன்கள் சரியாக செயல்படுகிறதா என்பதைக் கணிப்பார்கள். இதன் முடிவுகளைப் பொறுத்து கீழ்வரும் பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.
சி.டி. ஸ்கேன் : இதன் மூலம் மூளையின் இருபரிமாண பிம்பம் கிடைக்கும். சில பல சி.டி. ஸ்கேன்களுக்குப் பிறகு ரத்தத்தில் டை ஒன்று செலுத்தப்படும் இதன் மூலம் எக்ஸ்ரேயில் மூளைக்கட்டி தெள்ளத் தெளிவாக தெரியவரும். இது எடுக்க 10 நிமிடமே தேவைப்படும்.
காந்த ஒலியலை இமேஜிங் ஸ்கேன் (எம்.ஆர்.ஐ.) : இதில் மூளையின் பல பிம்பங்கள், காந்தப்புலங்கள் மற்றும் ஒலி அலைகளால் பெறப்படும். உருளை வடிவ எந்திரம் ஒன்றில் நீங்கள் 15 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை வைக்கப்படுவீர்கள். எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் நன்மை என்னவெனில் உடல் மற்றும் எலும்பின் மென் திசுக்களையும் இது துல்லியமாக படம்பிடிக்கும் என்பதே.
ஆஞ்சியோ கிராம் : இதில் ஒரு சிறப்பு வாய்ந்த டை உங்கள் ரத்த ஓட்டத்தினுள் செலுத்தப்படும். ரத்தக் குழாய்கள் வழியாக செல்லும் இந்த டை எக்ஸ்ரேயில் தெரியவரும். இதன் மூலம் மூளைக்கட்டியுடன் சுற்றுப் பகுதிகளில் உள்ள ரத்தக் குழாய்களை இது துல்லியமாகக் காட்டும்.
தலை மற்றும் தலையோடு எக்ஸ்-ரே : மண்டையோட்டு எலும்புகளில் மூளைக்கட்டி இருப்பதற்கான அறிகுறிகளாக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் இந்த எக்ஸ்-ரேயில் தெரியவரும். மூளைக்கட்டியுடன் தொடர்புடைய கால்சியம் படிவுகளையும் இது காட்டிவிடும்.
மற்ற ஸ்கேன்கள் : எம்.ஆர்.எஸ். ஸ்கேன், சிங்கிள் ஃபோட்டான் எமிஷன் டோமோ கிராஃபி (எஸ்.பி.ஈ.சி.டி) அல்லது பொசிஷன் எமிஷன் டோமோகிராஃபி (பி.ஈ.டி.) ஆகியன மூலம் மூளை ரசாயனச் செயல்பாடுகள், ரத்த ஓட்டம் ஆகியவற்றை மருத்துவர்கள் கணிப்பார்கள்.
ஆனால் இவையெல்லாவற்றையும் விட, மூளைக்கட்டி இருப்பதை கணிக்க உதவும் ஒரே பரிசோதனை பயாப்சி பரிசோதனையே. மூளைக்கட்டியை அகற்றும் அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாக இது செய்யப்படுகிறது அல்லது கட்டியின் ஒரு சிறு சாம்பிளை எடுத்து பயாப்சிக்கு அனுப்பி கேன்சர் கட்டியா என்பதை கண்டறிவார்கள்.
மருத்துவர்கள் பொதுவாக மண்டையோட்டில் சிறு துளை ஒன்றைப் போட்டு, அதனுள் மிக மெல்லிய ஊசியை செலுத்தி திசுவை அகற்றுவர். இதற்கு சி.டி.ஸ்கேன் வழிகாட்டியாக அமையும்.
இதன்பிறகு இந்த திசுவை நுண்ணோக்கி வழியாக பரிசோதனை செய்து இது கட்டியா என்பதை உறுதி செய்து கொள்வர். கட்டியாக இருப்பின் அதன் தன்மை ஆராயப்படும். இதன்பிறகே எந்த வகை சிகிச்சை என்பது தீர்மானிக்கப்படும்.
சிகிச்சை :
மூளைக்கட்டிக்கு சிகிச்சை அளிப்பதில் கட்டியின் அளவு, அது வளரும் இடம், அதன் தன்மை, நோயாளியின் வயது மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியம் கணக்கில் கொள்ளப்படும். அந்தந்த நபர்களுக்கு தக்கவாறு மருத்துவர்கள் சிகிச்சைகளைத தீர்மானிப்பார்கள். இதைக் குறிப்பிட்ட மருத்துவர் செய்ய முடியாது. கீழ்வரும் மருத்துவ நிபுணர்கள் குழுவினரின் உதவியுடன் தான் செய்ய முடியும்.
* நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் - மூளை அறுவை சிகிச்சை மருத்துவர்
* கட்டிகள் நிபுணர் - கேன்சர் சிறப்பு நிபுணர்
* ரேடியாலஜிஸ்ட் - மருத்துவ பரிசோதனை பிம்பங்களை பரிசோதிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்.
* ரேடியேஷன் ஆன்காலஜிஸ்ட் - கதிர்வீச்சு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்.
* நரம்பியல் நிபுணர் - மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர்
முதலில் மூளைத்திசு வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க ஸ்டெராய்ட் மருத்துவம் செய்யப்படும். வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் மூலம் வலிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மூளைக்கட்டியால் முளையில் திரவம் சேரத் தொடங்கினால், திரவத்தை வெளியேற்ற மூளையில் மெல்லிய குழாய் ஒன்றை பொருத்துவர்.
அறுவை சிகிச்சை : மூளைக்கட்டி பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்தே அகற்றப்படும். ஆரோக்கியமான திசுக்கள் சேதமடையாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். சில வகைக் கட்டிகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அகற்றப்படும். கட்டி மெதுவாக வளரும் தன்மையினதாக இருந்தால் மருத்துவர்கள் காத்திருந்து மெதுவாகவே அறுவை சிகிச்சை பற்றி யோசிப்பார்கள்.
ரேடியேஷன் : உயர் சக்தி கதிர் வீச்சு மூலம் கட்டி செல்களை பொசுக்குவது.
கெமோதெரபி : வாய் வழியாக அல்லது ஐ.வி. மருந்துகள் மூலம் புற்று நோய் செல்களை அழித்தல்.
மூளைக்கட்டிக்கு சிகிச்சை அளிப்பதில் கட்டியின் அளவு, அது வளரும் இடம், அதன் தன்மை, நோயாளியின் வயது மற்றும் ஒட்டு மொத்த ஆரோக்கியம் கணக்கில் கொள்ளப்படும். அந்தந்த நபர்களுக்கு தக்கவாறு மருத்துவர்கள் சிகிச்சைகளைத தீர்மானிப்பார்கள். இதைக் குறிப்பிட்ட மருத்துவர் செய்ய முடியாது. கீழ்வரும் மருத்துவ நிபுணர்கள் குழுவினரின் உதவியுடன் தான் செய்ய முடியும்.
* நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் - மூளை அறுவை சிகிச்சை மருத்துவர்
* கட்டிகள் நிபுணர் - கேன்சர் சிறப்பு நிபுணர்
* ரேடியாலஜிஸ்ட் - மருத்துவ பரிசோதனை பிம்பங்களை பரிசோதிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்.
* ரேடியேஷன் ஆன்காலஜிஸ்ட் - கதிர்வீச்சு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்.
* நரம்பியல் நிபுணர் - மூளை மற்றும் நரம்பியல் சிறப்பு மருத்துவர்
முதலில் மூளைத்திசு வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்க ஸ்டெராய்ட் மருத்துவம் செய்யப்படும். வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் மூலம் வலிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். மூளைக்கட்டியால் முளையில் திரவம் சேரத் தொடங்கினால், திரவத்தை வெளியேற்ற மூளையில் மெல்லிய குழாய் ஒன்றை பொருத்துவர்.
அறுவை சிகிச்சை : மூளைக்கட்டி பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்தே அகற்றப்படும். ஆரோக்கியமான திசுக்கள் சேதமடையாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். சில வகைக் கட்டிகள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அகற்றப்படும். கட்டி மெதுவாக வளரும் தன்மையினதாக இருந்தால் மருத்துவர்கள் காத்திருந்து மெதுவாகவே அறுவை சிகிச்சை பற்றி யோசிப்பார்கள்.
ரேடியேஷன் : உயர் சக்தி கதிர் வீச்சு மூலம் கட்டி செல்களை பொசுக்குவது.
கெமோதெரபி : வாய் வழியாக அல்லது ஐ.வி. மருந்துகள் மூலம் புற்று நோய் செல்களை அழித்தல்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|