Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பச்சை என்கிற காத்து
2 posters
Page 1 of 1
பச்சை என்கிற காத்து
இயக்குனர் கீரா இயக்கத்தில் சாபி பாடல்கள் எழுத அரிபாபு இசை அமைத்து வெளிவர இருக்கும் புதிய படம் பச்சை என்கிற காத்து.தங்கர் பச்சானிடம் உதவி இயக்குநராக இருந்த கீராவுக்கு இதுதான் முதல் படம். இவர் தமிழு, வதை போன்ற குறும்படங்களை இயக்கியுள்ளார்.
பச்சை என்கிற காத்து திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்க்கும் பொழுதே மனதை உலுக்கியது. திரைப்படத்தை வெகு விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியது.
இயக்குனர் முதல் படத்திலே தன் பக்கம் சினிமா ரசிகர்களை மட்டும் அல்ல தன்மானம் உள்ள தமிழகர்களையும் ஈர்த்துள்ளார். தன் படத்திற்கும் இலங்கை பிரச்சனைக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லையென்றாலும், படத்தில் இடம்பெறும் பாடல்களில் "இனம் காக்க போரிட்ட என் தம்பி கொடியவனா", "சிங்கம் புடிச்ச காட்டையெல்லாம் புலியா புகுந்து மீட்க போறான்","இனம் காக்க போரிடுதல் கொலை என்று ஆகிடுமா?', "எலும்பா இருந்த மனுசனக் கூட புலின்னு சொல்லிக் கொன்னுப்புட்டான்", "தரை தட்டி நிக்குது வணங்காமண் கப்பல்","விழ விழ எழுவோம்" என இதுபோன்ற வரிகளை பயன்படுத்தி தமிழர்களின் வலியை பிரதிபலித்திருக்கிறார் இயக்குநர் கீரா.இதுபோன்ற வரிகளை பயன்படுத்தியதற்கு கீரா, "சொல்லும் காரணம், நாமெல்லாம் தமிழர்கள். கொஞ்சம் சூடு சுரணை மிச்சம் இருக்கு என்பதை காட்டதான் அந்த வரிகள்" என்கிறார்.
மண் சார்ந்த உணர்வுகளுடன் யதார்த்தமான நல்ல கதைகளும் இடையிடையே வருகின்றன. நட்சத்திர வெளிச்சம்,பல கோடி பட்ஜெட் போன்றவைகளை மீறி, அவை வெற்றியும் பெறுகின்றன. இந்த வரிசையில் உருவாகியுள்ள ஒரு புதிய படம், `பச்சை என்கிற காத்து.' பச்சை ராம்குமார் வாழ்ந்த, பழகிய, புழங்கிய அதே மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.பச்சை ராம்குமார் 80ஆம் ஆண்டில் தோன்றி 2005ஆம் ஆண்டு மறைந்திருக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் ஒரு பாடல் காட்சி அமைப்பைப் படித்தேன். திரைப்படத்தில் வரும் மீசை இல்லா சூரப்புலி என்ற பாடல் காட்சி அது.படத்தின் ஹீரோவை அரசியல் ரவுடிகள் சிலர் துரத்த, வேட்டியில்லாமல் ஓடிவரும் ஹீரோ ஒரு இடத்தில் பதுங்குகிறார். அந்த இடம் ஹீரோயின் வழக்கமாக உட்காரும் இடம். வேட்டியில்லாமல் வெறும் டவுசருடன் இருக்கும் ஹீரோவை அவர் பொடியன் என்று நினைத்து அதட்டி அங்கிருந்து ஓட்டிவிடுகிறார். காரணம், நாயகனின் முகத்தில் மீசை இல்லை.
மீசை இல்லாததால்தான் நாயகி தன்னை பொடியன் என்று நினைத்து துரத்தியடித்தாள் என உள்ளுக்குள் குமுறும் நாயகன். இந்த இடத்தில் ஒரு சிச்சுவேஷன் பாடல் ஒன்றை வைத்திருக்கிறார்கள். நாயகன் விதவிதமான மீசைகளுடன் அழகு பார்க்கும் இந்தப் பாடலில் ஊரிலிலுள்ள அத்தனை வகை மீசைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்கள். உலகிலேயே இப்படியொரு மீசை பாடல் வந்ததில்லை என்று கீரா மீசையை முறுக்கிவிட்டுக் கொள்ளலாம்
இயக்குநர் கீரா பேசுகையில் "கட்சிக்காக தன்னையே மாய்த்துக் கொண்ட மணப்பாறை அருகே வாழ்ந்த ஒரு இளைஞனின் உண்மை சம்பவத்தை படமாக்கியுள்ளேன். தான் தேர்ந்தெடுத்த அரசியலாலும் காதலியாலும் வாழ்வை சீரழித்த இளைஞனின் கதைதான் இது. இறந்துபோன பச்சையை பற்றி ஏழு பேர் தங்கள் நினைவுகளில் இருந்து கதை சொல்வது போல் காட்சிகள் இருக்கும்.ஒரே இரவில் தொடங்கி முடிவது போல திரைக்கதை அமைத்திருக்கிறோம்.நடிகர்கள் தெரியக்கூடாது; கதாபாத்திரங்கள் மட்டுமே தெரிய வேண்டும் என்பதற்காக புதுமுகங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். இன்று வரும் பல படங்கள் ஆங்கிலப் படங்களின் எச்சங்களாகவும் பழைய தமிழ்ப் படங்களின் மிச்சங்களாகவும்தான் இருக்கின்றன. இதே காலகட்டத்தில் நல்ல கதை, மண் சார்ந்த உணர்வுகளுடன் வெளிவரும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை இயக்கி வருகிறேன். மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, விறுவிறுப்பு, பரபரப்பு போன்ற அனைத்து அம்சங்களும் படத்தில் இயல்பாக இடம்பெற்றுள்ளன. எந்த மிகைப்படுத்தலும் இன்றி யதார்த்தமாக படமாக்கியுள்ளேன். இந்த படத்துக்காக, ‘சிரிக்கிறாளே... சிரிக்கிறாளே... என்னை கிறுக்கனாக்க சிரிக்கிறாளே’ என்ற பாடல் காட்சியை, புதுமையாக இருக்கட்டும் என்று ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம் '' என்றார் கீரா. பச்சை எப்படி இறந்தார்? என்ற கேள்விக்கு அவர் "அதுதான் படம் படத்தை பாருங்கள். அந்த காட்சியை படமாக்கியபோது நானே பதறிவிட்டேன். நான் மட்டும் அல்ல படப்பிடிப்பில் இருந்த அனைவருக்கும் அதே நிலைதான். நமக்கே இப்படி இருக்கிறதே, இந்த வளியை நிஜத்தில் அனுபவித்த அந்த பச்சை எப்படி துடித்திருப்பான் என்பதை எண்ணி நான் பதறிப்போய் விட்டேன்" என்றார். மேலும் அவர்,'இந்தப் படம் இயக்குநரின் படம் அல்ல. இதன் வெற்றி, படத்திற்காக உழைத்த கடைசி மனிதனுக்கும் போய்ச் சேரும். வலி இருக்கிற படம் நிச்சயம் வெற்றி பெறும் ' என்றார்.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: பச்சை என்கிற காத்து
எங்க ஊரு பேரா இருக்கே ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» 'பச்சை என்கிற காத்து' திரைப்பட பாடல்கள்:-
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே!
» பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!
» காத்து இருக்கிறேன்
» பச்சை நிறமே ....பச்சை நிறமே - இது பாட்டு இல்லை, கண்ணைக் கவரும் புகைப்படம் - ரசிங்க
» பச்சை நிறமே... பச்சை நிறமே... சென்னையில் இல்லை பச்சை நிறமே!
» பச்சை நிறமே... பச்சை நிறமே.... சிக்னலில் நிற்போர் கவனத்திற்கு!
» காத்து இருக்கிறேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|