புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
75 Posts - 54%
heezulia
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
70 Posts - 53%
heezulia
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_m10உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 06, 2010 7:22 pm

எந்த சரக்கும் அடிக்காமலே மலையேறி விட்டார் குமரன். அறுபடை வீடுகளில் ஒன்றல்ல எனினும் அந்த மலைக்கோயிலுக்கு வரும் பகதர்களின் எண்ணிக்கைக்கு குறைவல்ல. சரியாக கீழிருந்து 54வது படியில் அமர்ந்திருந்தார் கண்ணாயிரம். இப்படி சில நேரம் ஆகிவிடுவது உண்டு. நாலு வயதில் இறந்த சிறுவன் சிரஞ்சீவி, பத்தாம் வகுப்பில் எட்டாவது அட்டம்ட் அடிக்கும் அறிவுக்குமார், கரப்பான்பூச்சியைக் கண்டாலே அலறும் வீரக்குமார், உங்கலுக்காக ஒறு நள்ள பாட்டு எனப் படுத்தும் தமிழழகி, கண்ணாயிரமும் அந்த வகைதான். இரண்டும் கண்ணும் தெரியாமல் போவதற்கு முன்னிருந்தே அவர் கண்ணாயிரம் தான்.

தன்னுடைய தட்டை தட்டு தடுமாறி தொட்டுப் பார்த்தார். தட்டு மாறிவிடக்கூடும் அளவிற்கு வரிசையாக அமர்ந்திருந்தனர் அவரது கொலீகுகள். தடுமாறி தட்டு மாறிவிடமால் தொட்டவரின் கைகளில் எட்டு நாணயங்களே தட்டுப்பட்டன. பத்து ரூபாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். அருகில் இருந்த ஆரோக்கியசாமியிடம் நேரம் என்னவிருக்கும் என்று கேட்க எத்தனிப்பதற்குள் அப்பா என ஓடி வந்தான் கண்ணாயிரத்தின் மகன் செல்வம். ஆசையோடு அள்ளி அணைத்தார். பள்ளிக்கூடத்துல இன்னைக்கு என்னப்பா சொல்லிக் கொடுத்தாங்க என்ற அவரின் கேள்வியை Pass செய்த செல்வம், பசிக்குதுப்பா என்றான். தட்டில் இருந்த பத்து ரூபாயைக் கொடுத்து ரெண்டு தக்காளி சாதம் வாங்கி வரச் சொன்னார்.

துள்ளி ஓடிய செல்வம் 108 படிகளை அசாதரணமாய் கடந்து இரண்டு பொட்டலங்களுடன் வந்தான். அப்பாவை அருகிலிருந்த பாறைக்கு அழைத்து சென்று அமர வைத்தவன், பாட்டிலில் தண்ணிப் பிடிக்க அருகிலிருந்த டேங்க்கை நோக்கி ஓடினான். தண்ணியோடு வந்தவன் எங்கப்பா பாக்கெட்டு என்றான். சட்டையே இல்லாத கண்ணாயிரம் என்னப்பா என்றார். தக்காளி சாதம் ரெண்டு வச்சேனே என்று பார்வையை திருப்பினான். நாய்கள் இரண்டு கவ்விக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. நாய் தூக்கிட்டு போச்சுப்பா என்று கத்திய செல்வத்தை அணைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கண் கலங்கினார் கண்ணாயிரம்.

கொஞ்சம் பொறுத்துக்குப்பா என்று மீண்டும் லைனில் சென்று அமர்ந்தார். சற்று நேரத்தில் ஐந்து ரூபாய் ஒரே காய்னாக தட்டில் விழ செல்வம் செல்வம் என்று செல்வத்தை தேடினார். ஓடி வந்தான். இந்தாப்பா. நீ போய் சாப்பிட்டு வா என்றார். உனக்கும் வாங்கிட்டு வர்றேன். எங்கிட்ட அஞ்சு ரூபா இருக்கே என்றான்.

ஏது?

நானும் லைன்ல உட்க்கார்ந்தேன்ப்பா.

அடித்து விட்டார் கண்ணாயிரம். உனக்கு எதுக்குடா இந்த பொழப்பு? இதெல்லாம் வேணாம்ன்னு தானே கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். வேணாம் டா கண்ணு. உனக்கு படிப்பு வரலைன்னாலும் பரவாயில்ல. உழைச்சு சாப்பிடனும்டா. எந்த வேலை செஞ்சாலும் கஷ்டப்பட்டு உழைச்சு சாப்பிடு. உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான். என் தலையெழுத்து இப்படி ஆயிடுச்சு. உனக்கென்ன என்று அழத் தொடங்கியவரை அழாதப்பா என்றான் செல்வம். தக்காளி சாதம் வாங்கிவர மீண்டும் கீழே வந்தான்.

E252 ரக Benz கார் அங்கிருந்த அனைவரது கண்களையும் கவர்ந்தது. கையில் ஒரு பெட்டியுடன் இறங்கினார் அந்த கோட்டு சூட்டு மனிதர். யாரையோ தேடியவர் பின் மலையை நோக்கி நடந்தார். அவரை நோக்கி ஓடிய செல்வம் “அய்யா. நான் இந்தப் பொட்டிய தூக்கிட்டு வரவா? கொடுக்கறத கொடுங்க” என்றான். இதுக்குத்தான் ஆள தேடினேன் என்றவர் சிரித்தப்படி கொடுத்தார். மலை உச்சிக்கு அவர்கள் சென்றபோது மணி இரண்டு இருக்கும். நடை சாத்தப்பட்டிருந்தது.

என்னப்பா கோயில் மூடியிருக்கு என்றார் அவர்.

தெர்ல சார். வாரம் ஒரு நாள் இப்படி மூடுவாங்க. என்னைக்குன்னு தெரில என்றான்.

இங்க உண்டியல் இருக்குதாப்பா?

அதோ.அங்க இருக்கும் சார்.

கண்களை மூடி கையெடுத்து கும்பிட்டு சொன்னார். “குமரா.உன்னை நம்பித்தான் இந்த பிசினச ஆரம்பிச்சேன். எல்லாம் நல்லாபடியாய் போது. என் காணிக்கையா இத ஏத்துக்குப்பா என்றவர், பெட்டியில் இருந்த சில கரன்சி கட்டுகளை எடுத்து உண்டியலில் போட்டார். மலையை விட்டு இறங்கியவர் செல்வத்திடம் அஞ்சு ரூபாய் நோட்டை நீட்டினார். சார் நல்ல வெயில் சார். இருவது ரூபாய் கொடுக்கலாம் சார் என்றான்.

ஓ. தம்பிக்கு 20 ரூபா வேணுமா? இந்தாடா என்று அஞ்சு ரூபாயை தூக்கிப் போட்டு விறுவிறுவன காரை நோக்கி நடந்தார். செய்வதறியாமல் நின்ற செல்வம் அவரையே முறைத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து குனிந்து அஞ்சு ரூபாயுடன் அருகில் இருந்த கூரான கல்லையும் எடுத்தான். ”உழைப்புக்கேத்த கூலிய அந்த முருகன் எப்படியும் கொடுப்பான்னு” கண்ணாயிரம் சொன்னது நினைவுக்கு வர கல்லுடன் ஓடினான், உண்டியலை நோக்கி.




ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 09, 2010 11:30 am

அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் உழைப்புக்கேத்த கூலிய முருகன் கொடுப்பான் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 09, 2010 11:45 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமை கதை ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக