புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
61 Posts - 55%
heezulia
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
61 Posts - 58%
heezulia
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%
Guna.D
இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_m10இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவரது அத்தைக்காக .(சிறு கதை )


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 6 Oct 2010 - 16:50

சுறுசுறுப்பான காலை நேரம்.

ராதை ஓட்டமும் நடையுமாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.

சமையல், சிற்றுண்டி என வித விதமாய் ஒவ்வருவருக்கும்.

குழந்தைகள் சீனுவுக்கு, மலருக்கு தனித் தனியாய். கணவன் கண்ணனுக்கு வேறு, அவரின் ருசிப் படி.

ராதே என அந்த வேளையில் குரல் கொடுத்தவாறு உள்ளே நுழைந்தாள், பக்கத்து வீடு வாணி.

வாணி உரிமையுடன் சமையல் அறைக் குள்ளேயும் நுழைய...

' என் பிள்ளை பரங்கிக் காய் கறி வேணும்ன்னு சொன்னான். கடை எல்லாம் இன்னைக்கு லீவா இருக்கு. நீ வச்சிருந்தா ரண்டு மூணு துண்டு கொடேன்' என்றாள் வாணி.

......

ஒ வென அழ ஆரம்பித்து விட்டாள் ராதை.

திகைப்புற்ற வாணியிடம் " இவருடைய அத்தை எங்களோடு தான் இருந்தாங்க. அன்னைக்கு பரங்கி கறி பண்ணிப் போடுன்னு ரொம்ப ஆசையாகக் கேட்டாங்க. நான் சமைச்சு அவங்களுக்கு பரிமாறும் போது அவங்க உயிர் போயிடுச்சு. அதிலிருந்து நான் பரங்கிக் காயே வாங்கற தில்லை" என்னை மன்னிச்சுடு வாணி என்றாள். மேலும் அழத் தொடங்கினாள்,

அதைப் பார்த்த வாணியின் கண்களிலும் கண்ணீர். ராதையின் பாசத்தை மெச்சினாள். தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள்

மிகவும் மனச் சங்கடத் துடன் வாணி சென்று விட்டாள்

எல்லா வற்றையும் கவனித்த கண்ணன் மெதுவாக ராதையிடம், எனக்கு தெரிஞ்ச வரைக்கும் என்னோட அத்தை, நம்ம கல்யாணத்துக்கு முதல்லே இறந்துட்டாங்க. இந்த ஸ்டோரி எதுக்கு என்று புருவங்களை உயர்த்தியவாறு கேட்டான்,

' ஆமாங்க நான் அப்படி சொல்லலேன்ன அவ இன்னும் கொஞ்ச நேரம் கதை அடிப்பாள். ஊர் வம்பு செய்வாள். அப்புறம் உங்க எல்லோருக்கும் சாப்பாடு நேரத்த்திலே கிடைக்காது. அவளை சமாளிக்கத் தான் அப்பிடி.. மேலும் இனிமே காலையிலே இப்படி வர மாட்டாள், என்று முடித்தாள் சிரிப்போடு.

கண்ணன், சீனு, மலர் எல்லோரும் வியப்பில்...









உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 6 Oct 2010 - 17:13

அருமையான கட்டுரை...
படித்தேன், ரசித்தேன்....
மகிழ்ச்சி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 6 Oct 2010 - 17:15

உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed 6 Oct 2010 - 17:19

V.Annasamy wrote:உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

சியர்ஸ் சியர்ஸ்

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 6 Oct 2010 - 17:24

உமா wrote:
V.Annasamy wrote:உமா நன்றிகள்.

கதை என்று எழுதினேன். கட்டுரையாக உங்களின் பார்வையில்.

ஒரே சமயத்தில் இரு படைப்பனதோ?

சியர்ஸ் சியர்ஸ்

பாடகன் பாடகன் நன்றி நன்றி

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu 7 Oct 2010 - 11:03

கதைகளுக்கு ஏற்ற பின்னோட்டம் காண முடிவதில்லை.

கவிதைக்கும் கதைக்கும் கருவில் வித்யாசம் உண்டோ?

சுருக்கம், விரிவில் மனம் வேறு பாடோ?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 13 Oct 2010 - 16:37

V.Annasamy wrote:கதைகளுக்கு ஏற்ற பின்னோட்டம் காண முடிவதில்லை.

கவிதைக்கும் கதைக்கும் கருவில் வித்யாசம் உண்டோ?

சுருக்கம், விரிவில் மனம் வேறு பாடோ?

அன்பு மலர் அன்பு மலர்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 13 Oct 2010 - 16:44

நானும் வியப்பில் சிறப்பாக உள்ளது சரியாக தோண்றுகிறது இது நல்லது சில நேரம் நன்றி



இவரது அத்தைக்காக .(சிறு கதை ) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 13 Oct 2010 - 17:00

அப்புக்குட்டி,

ரசித்து மறுமொழி கூறியதற்கு மிக்க நன்றி.

கதைகளுக்கு அவ்வளவு வரவேற்பு யில்லை தான். கவிதைகள் அதிகமாக விரும்ப்படுவதாக எனக்கு ஓர் உணர்வு.

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed 13 Oct 2010 - 17:15

உங்கள் கதை அருமை தோழரே......

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக