Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கிறுக்கல்கள்.
+10
சபீர்
புவனா
தமிழ்
கா.ந.கல்யாணசுந்தரம்
sathyan
மீனா
அன்பு தளபதி
உமா
balakarthik
தேனி சூர்யாபாஸ்கரன்
14 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
காதல் கிறுக்கல்கள்.
First topic message reminder :
எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?
எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?
Re: காதல் கிறுக்கல்கள்.
நண்பா தோழா நீ எனக்கு பெருமைக்குரியவன். கிறுக்கல்கள் என்று சொல்கிறாய், எனக்கு மட்டும்தான் புரியும் அது அத்தனையும் செதுக்கல்கள் என்று. செதுக்கி செதுக்கி படிக்கும் என்னையும் சிற்பியாக்குகிறாயே. என் இனிய புன்னகை தோழா. நீ வானத்திலும் கவி வடிக்க என் வாழ்த்துக்கள்.
/vidhyasan.blogspot.com
Re: காதல் கிறுக்கல்கள்.
மு.வித்யாசன் wrote:நண்பா தோழா நீ எனக்கு பெருமைக்குரியவன். கிறுக்கல்கள் என்று சொல்கிறாய், எனக்கு மட்டும்தான் புரியும் அது அத்தனையும் செதுக்கல்கள் என்று. செதுக்கி செதுக்கி படிக்கும் என்னையும் சிற்பியாக்குகிறாயே. என் இனிய புன்னகை தோழா. நீ வானத்திலும் கவி வடிக்க என் வாழ்த்துக்கள்.
வித்யா உங்கள் நண்பனின் கிறுக்கல்களை கொஞ்சம் மொழிபெயர்க்க முடியுமா .பிளீஸ்
Re: காதல் கிறுக்கல்கள்.
எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?
vilakkam
(எப்படிநுழைந்தாய்...? )
எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள் !
(உன் திருத்தல்கள்)
தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள் ரசிப்பதற்காக!
(உனக்குள் நான். )
உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே!
(ஒரு வார்த்தை சொன்னது..)
ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம் !
(நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?)
நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாதா உன் இமைகளின் காதல் பாசைகள் !
(என்னையும் திருத்துகின்றன.. )
என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள்!
(இவனுக்கு..)
இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான் !
(இது போதும் பிறந்ததற்கு..)
இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் எனக்கு புரிந்ததால் !
(முற்றும்.)
நான் எனக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும் !
(உன் உள்ள உதடு.. நான்...)
உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால் !
(எனக்குள்ளே..?)
எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள் !
(இவ்வுலகில்..?????.)
இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிர வேறு ஏது ஒன்று !
(எதாவது புரிந்ததா..?.)
எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிர என்னை முழுமையாக
புரிந்து கொள்ள யாரால் முடியும் !
(எனக்கும் புரியவில்லை..?)
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று !
(இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?)
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ ?
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள் !!
இது தான் என் தோழனின் செதுக்கல்கள் தோழி
புரிகிறதா இப்பொழுது உங்களுக்கு.
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?
vilakkam
(எப்படிநுழைந்தாய்...? )
எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள் !
(உன் திருத்தல்கள்)
தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள் ரசிப்பதற்காக!
(உனக்குள் நான். )
உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே!
(ஒரு வார்த்தை சொன்னது..)
ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம் !
(நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?)
நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாதா உன் இமைகளின் காதல் பாசைகள் !
(என்னையும் திருத்துகின்றன.. )
என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள்!
(இவனுக்கு..)
இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான் !
(இது போதும் பிறந்ததற்கு..)
இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் எனக்கு புரிந்ததால் !
(முற்றும்.)
நான் எனக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும் !
(உன் உள்ள உதடு.. நான்...)
உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால் !
(எனக்குள்ளே..?)
எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள் !
(இவ்வுலகில்..?????.)
இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிர வேறு ஏது ஒன்று !
(எதாவது புரிந்ததா..?.)
எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிர என்னை முழுமையாக
புரிந்து கொள்ள யாரால் முடியும் !
(எனக்கும் புரியவில்லை..?)
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று !
(இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?)
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ ?
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள் !!
இது தான் என் தோழனின் செதுக்கல்கள் தோழி
புரிகிறதா இப்பொழுது உங்களுக்கு.
Last edited by மு.வித்யாசன் on Wed Oct 06, 2010 10:16 pm; edited 2 times in total
/vidhyasan.blogspot.com
Re: காதல் கிறுக்கல்கள்.
"உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள்.
அழகான கவிதை வித்யாசன்...
யார் சொன்னது நமக்குள் நாமே
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள்.
அழகான கவிதை வித்யாசன்...
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: காதல் கிறுக்கல்கள்.
மு.வித்யாசன் wrote: எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?
vilakkam
(எப்படிநுழைந்தாய்...? )
எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள்...
(உன் திருத்தல்கள்)
தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள் ரசிப்பதற்காக
(உனக்குள் நான். )
உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே
(ஒரு வார்த்தை சொன்னது..)
ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம்
(நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?)
நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாத உன் இமைகளின் காதல் பாசைகள்
(என்னையும் திருத்துகின்றன.. )
என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள்
(இவனுக்கு..)
இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான்
(இது போதும் பிறந்ததற்கு..)
இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் எனக்கு புரிந்ததால்
(முற்றும்.)
நான் எனக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும்
(உன் உள்ள உதடு.. நான்...)
உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால்
(எனக்குள்ளே..?)
எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள்
(இவ்வுலகில்..?????.)
இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிற வேறு ஏது ஒன்று
(எதாவது புரிந்ததா..?.)
எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிற புரிந்த கொள்ள யாருக்கு
என்னை முழுமையாக தெரியும்
(எனக்கும் புரியவில்லை..?)
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று
(இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?)
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள்.
இது தான் என் தோழனின் செதுக்கல்கள் தோழி
புரிகிறதா இப்பொழுது உங்களுக்கு.
படித்தேன் ,ரசித்தேன் ,பிரமித்தேன்
வித்யா!
சில சமயம் நீ விளையாட்டு பிள்ளைபோல் நினைக்கவைக்கிறாய்!
சில சமயம் விஷயம் தெரிந்தவனைபோல் வியக்கவைக்கிறாய்!
வித்தியாச ரசனைகளுடன் ரசிக்கவைக்கிராய் !
வாழ்க !வாழ்க!வாழ்க!
Re: காதல் கிறுக்கல்கள்.
மு.வித்யாசன் wrote: எப்படிநுழைந்தாய்...? உன் திருத்தல்கள்
உனக்குள் நான். ஒரு வார்த்தை சொன்னது..
நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?
என்னையும் திருத்துகின்றன.. இவனுக்கு..
இது போதும் பிறந்ததற்கு.. முற்றும்.
உன் உள்ள உதடு..நான்...
எனக்குள்ளே..? இவ்வுலகில்..?????.
எதாவது புரிந்ததா..?.எனக்கும் புரியவில்லை..?
இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?
vilakkam
(எப்படிநுழைந்தாய்...? )
எப்படி நுழைந்தாய்
காற்றை மட்டும் அனுமதித்த என் இதயத்திற்குள்...
(உன் திருத்தல்கள்)
தவறுகள் செய்வதுண்டு
உன் திருத்தல்கள் ரசிப்பதற்காக
(உனக்குள் நான். )
உனக்குள் நான்
யார் சொன்னது நமக்குள் நாமே
(ஒரு வார்த்தை சொன்னது..)
ஒரு வார்த்தை சொன்னது
இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது
என் பெயரை நீ உச்சரித்த சுகம்
(நீ சொல்லாவிட்டால் எனகென்ன..?)
நீ சொல்லா விட்டால் எனக்கென்ன
புரியாத உன் இமைகளின் காதல் பாசைகள்
(என்னையும் திருத்துகின்றன.. )
என்னையும் திருத்துகின்றன
கவலையில் நான் கவிழும் வேளையில்
உன் நினைவுகள்
(இவனுக்கு..)
இவனுக்குள்ளும் ரசனையை
வரைந்து காட்டியது உனது மெளனம் தான்
(இது போதும் பிறந்ததற்கு..)
இது போதும் பிறந்ததற்கு
உன் கொழுசுகளின் மொழிகள் எனக்கு புரிந்ததால்
(முற்றும்.)
நான் எனக்கான பின்பு
நீ ஆனாய் எனது முற்றும்
(உன் உள்ள உதடு.. நான்...)
உன் உள்ள உதடு
எப்போதும் என்னை உடைப்பதில்லை
நான் உடுத்து கொண்டிருப்பதால்
(எனக்குள்ளே..?)
எனக்குள்ளே நிகழும் மாற்றங்கள்
அது உன் நினைவுகளின் ராட்டினங்கள்
(இவ்வுலகில்..?????.)
இவ்வுலகில் எனக்கென்று ஒன்று உண்டு
உன்னைத் தவிற வேறு ஏது ஒன்று
(எதாவது புரிந்ததா..?.)
எதாவது புரிந்ததா ?
உன்னைத் தவிற புரிந்த கொள்ள யாருக்கு
என்னை முழுமையாக தெரியும்
(எனக்கும் புரியவில்லை..?)
எனக்கும் புரியவில்லை
உனக்கு என்னை எப்படி புரிந்தது என்று
(இதை தான் காதல் கிறுக்கல்கள் என்று
சொல்லுவார்களோ..?)
இதை தான் காதல் கிறுக்கல்கள்
என்று சொல்லுவார்களோ
இல்லை இது செதுக்கல்கள் செதுக்கல்கள்.
இது தான் என் தோழனின் செதுக்கல்கள் தோழி
புரிகிறதா இப்பொழுது உங்களுக்கு.
அன்பு நண்பன் வித்யாசனுக்கு..
எல்லோருக்கும் கிறுக்கல்களாக தெரிந்த
என் வரிகள் உன்னால் செதுக்க பட்டுள்ளது...நண்பா..
உந்தன் கவியை கண்டு..
என் கண் கலங்கியது..நண்பா..
நான் என்ன எழுத நினைத்தேனோ..
அவற்றை அற்புதமாய் வடித்திருந்தாய்..நான்
இதை கவிதையாக எழுத முற்படும் போது..
வரிகளின் வாக்கியத்திற்கு...வேதனை
முட்டுக்கட்டை போட்டது..
அந்த சந்தோசம் வரிகளை மாற்றிப்.போட்டது.
குழம்பினேன்...தத்தளித்தேன்..
அந்த நேரத்தில்..அவற்றை பார்த்தேன்...படித்தேன்.
கிறுக்கல்களாக தெரிந்தது...அதையே
தலைப்பாக்கினேன்..
அதை உன் கையில் தாங்கி...வரி வடித்து
உன் தலைபாகையாக்கி கொண்டாய்..
எந்தன் நிலை..அவளுக்கு ..தெரிகின்றதோ..என்னவோ..?
உனக்கு தெரிந்ததே...அது போதும்...நண்பா...
நீ உயர்ந்தவன் தானடா..அவளை விட...
:
Re: காதல் கிறுக்கல்கள்.
நன்றி நண்பா. நான் எழுதியதில் எழுத்து பிழை உள்ளது. திருத்துகொள்கிறேன். நீ எழுதியது கிறுக்கல்கள் அல்ல செதுக்கல்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் தோழியின் வாயிலாக அதை மற்றவருக்கும் தெரியும் படி வைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உனது மனமார்ந்த பாVராட்டுக்கு எனது இதய பூர்வமான நதிகளான நன்றிகள்.
/vidhyasan.blogspot.com
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காதல் கிறுக்கல்கள் - திரு ரா.பார்த்திபன்
» கிறுக்கல்கள்…!!
» திருத்திய கிறுக்கல்கள்.
» என் கிறுக்கல்கள்
» என் கிறுக்கல்கள்
» கிறுக்கல்கள்…!!
» திருத்திய கிறுக்கல்கள்.
» என் கிறுக்கல்கள்
» என் கிறுக்கல்கள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|