புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
75 Posts - 60%
heezulia
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
70 Posts - 60%
heezulia
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
2 Posts - 2%
Guna.D
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
***தங்கம்... Poll_c10***தங்கம்... Poll_m10***தங்கம்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

***தங்கம்...


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Oct 08, 2010 12:28 pm

அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

தன்பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து
திருமணம் முடிக்க இயலாமல்
கிராம்கூட வாங்க வழியில்லாமல்
துடிக்கும் கூட்டம் ஒருபுறமிருக்க!

தான்வாங்கிய சவரன்கள் குறையென
புதுவடிவம் மலிவுவிலை அழகாய்
எங்கு கிடைக்குமென்று நாளும்
தேடிஅலையும் கூட்டம் ஒருபுறமிருக்க!

நாட்டிற்கு ஒருகடை திறந்து
ஊருக்கு ஒருகடை திறந்து
முக்கிய சாலைக்கெல்லாம் திறக்கின்றான்...
கடையாய் இருந்தாலும் மக்கள்
வராமல் போகலாம் என்றெண்ணி - பொன்னைவிட
மின்னும் மாளிகைகளாய் ஒருபுறம்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 08, 2010 12:31 pm

அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

என்னப்பா தங்கத்திற்கு விலை சொல்லுவது போண்று சொல்லுகிறீர்கள் என்று சொன்னது உண்மைதான்.



***தங்கம்... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 08, 2010 12:32 pm

கல்யாணம் பண்ணாலே இப்படிதான் ஸ்ரீ ஜி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 08, 2010 12:36 pm

srinihasan wrote:அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

தன்பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்து
திருமணம் முடிக்க இயலாமல்
கிராம்கூட வாங்க வழியில்லாமல்
துடிக்கும் கூட்டம் ஒருபுறமிருக்க!

தான்வாங்கிய சவரன்கள் குறையென
புதுவடிவம் மலிவுவிலை அழகாய்
எங்கு கிடைக்குமென்று நாளும்
தேடிஅலையும் கூட்டம் ஒருபுறமிருக்க!

நாட்டிற்கு ஒருகடை திறந்து
ஊருக்கு ஒருகடை திறந்து
முக்கிய சாலைக்கெல்லாம் திறக்கின்றான்...
கடையாய் இருந்தாலும் மக்கள்
வராமல் போகலாம் என்றெண்ணி - பொன்னைவிட
மின்னும் மாளிகைகளாய் ஒருபுறம்...


உண்மையில் ஏழை மக்களும் நடுத்தர மக்கலும் தான் பாவம். மேலதட்டு மக்களுக்கு இது சாதாரண விலைதான்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Oct 16, 2010 3:57 am

அப்புகுட்டி wrote:அன்று
சவரன் இரண்டாயிரத்துக்கு
வாங்கியவன்...

இன்று
கிராம் இரண்டாயிரத்துக்கு
வாங்குகின்றான்...

என்னப்பா தங்கத்திற்கு விலை சொல்லுவது போண்று சொல்லுகிறீர்கள் என்று சொன்னது உண்மைதான்.

நன்றி அப்பு....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Oct 16, 2010 3:59 am

maniajith007 wrote:கல்யாணம் பண்ணாலே இப்படிதான் ஸ்ரீ ஜி

ஜி.............கல்யாணம் பண்ணினாலா? இல்ல பண்ணனும் நினைத்தாலா? தெளிவா சொல்லுங்க....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Oct 16, 2010 4:03 am

தாமு wrote:
உண்மையில் ஏழை மக்களும் நடுத்தர மக்கலும் தான் பாவம். மேலதட்டு மக்களுக்கு இது சாதாரண விலைதான்.

ஆமாம் நண்பரே....

ஏழைமக்களுக்கு தேவைக்கும் இல்லாமல் போகின்றது... மேல்தட்டு மக்களுக்கோ சேமிப்பிற்கு, ஆடம்பரத்திற்கு பற்றாமல் போகின்றது...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 16, 2010 10:52 am

அருமை நண்பா மிக அருமை, இன்றைய யதார்த்தநிலையை அழகாக சொன்னீர்கள், ஆனா என்ன செய்வது விஜய் பேச்சை கேட்டாதானே விக்ரம் சொன்னாமாதிரி செய்யமுடியும் வேற வழி இல்லையே



ஈகரை தமிழ் களஞ்சியம் ***தங்கம்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sat Oct 16, 2010 12:21 pm

உண்மை தான்...
தங்கத்தை ஏங்க நியாபக படுத்தறீங்க...
விலை குறையுமா? குறையாதா?


உங்க கவிதை அருமை...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 16, 2010 12:22 pm

balakarthik wrote:அருமை நண்பா மிக அருமை, இன்றைய யதார்த்தநிலையை அழகாக சொன்னீர்கள், ஆனா என்ன செய்வது விஜய் பேச்சை கேட்டாதானே விக்ரம் சொன்னாமாதிரி செய்யமுடியும் வேற வழி இல்லையே

என்னப்பா சொல்ல வர்ற நீ ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக