புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இயற்கை உணவு சாப்பிட்டால் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும் டாக்டர்கள் தகவல்
Page 1 of 1 •
இயற்கை உணவு சாப்பிட்டால் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும்'' என்று டாக்டர்கள் கூறினர்.
விழிப்புணர்வு முகாம்
தஞ்சையை அடுத்த விளார் சாலை மருதம் தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் "இயற்கை மருத்துவம் மற்றும் யோகா'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முகாமிற்கு தொண்டு நிறுவன இயக்குநர் அந்தோணியம்மாள் தலைமை தாங்கினார். இயற்கை மருத்துவம், யோகா பற்றி மருத்துவர்கள் வனிதா, சுபத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:-
"இயற்கை மருத்துவம் இது ஒரு மருந்திலா மருத்துவம் ஆகும். காற்று, மண், நீர், சூரிய ஒளி போன்ற இயற்கை சக்திகளும், சமைக்காத உயிருள்ள இயற்கை உணவு வகைகளான பழங்கள், காய்கறிகள், கீரைகள், இலைகள், பால், தேங்காய், கேரட், தானிய வகைகள் ஆகியவை மட்டுமே மருந்தாக பயன்படுகின்றன. சாப்பிட்ட உணவை ரத்தமாக மாற்றத் தெரிந்த மனித உடலுக்கு எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்த தெரியும்.
நோய் தடுக்கும் சக்தி வளரும்
ஆனால் மனித உடலில் உள்ள இயற்கை நோய் தடுக்கும் சக்தியை வளர்த்து நோய் நீங்கி வாழ வைப்பதே இயற்கை உணவுகளின் வேலை. இதனை நாம் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.
தினமும் சாப்பாட்டுடன் சிறிது, சிறிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாளடைவில் அது நமக்கு பழக்கமாகி விடும்.
பாஸ்ட் புட் உணவுகளால் இன்று பல நோய்கள் பரவுகின்றன. முன்பு இயற்கை உணவு உண்டதால் நோயின் தாக்கம் குறைந்தது. எனவே மீண்டும் நாம் பழைய பழக்க வழக்கத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் இயற்கை உணவில் வைட்டமின்களும், புரதச்சத்தும், நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும், நீர்ச்சத்தும் அழிக்காமல் பாதுகாக்கப்படுகின்றன.
மண்சிகிச்சை
இயற்கை மருத்துவத்தில் பஞ்ச பூதங்களை உபயோகித்து சிகிச்சை செய்யப்படுகிறது. அதாவது மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, வெப்ப சிகிச்சை, காற்று சிகிச்சை, உபவாச சிகிச்சை என்று பல சிகிச்சை முறைகள் உள்ளன.
மருந்துகளே இல்லாமல் செய்யும் காந்த சிகிச்சை, அக்குபிரசர், யோகா ஆகிய சிகிச்சை முறைகளை மாற்று மருத்துவ முறைகள் என்று அழைப்பது உண்டு. இவை எல்லாம் ஒன்று சேர்ந்த மருத்துவம் தான் இயற்கை மருத்துவம்.
மேலும் யோகசனம், தியானப்பயிற்சிகள் செய்தவன் மூலம் உடலையும், மனதையும் ஒரு
நிலைப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். இயற்கை மருத்துவத்தையும், யோகசனத்தையும் ஒன்றிணைந்து எடுத்துக்கொண்டால் எந்த நோயில் இருந்தும் மிக விரைவில் குணம் அடையலாம்.'' இவ்வாறு அவர்கள் பேசினர்.
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/23370.html
விழிப்புணர்வு முகாம்
தஞ்சையை அடுத்த விளார் சாலை மருதம் தொண்டு நிறுவன பயிற்சி மையத்தில் "இயற்கை மருத்துவம் மற்றும் யோகா'' என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முகாமிற்கு தொண்டு நிறுவன இயக்குநர் அந்தோணியம்மாள் தலைமை தாங்கினார். இயற்கை மருத்துவம், யோகா பற்றி மருத்துவர்கள் வனிதா, சுபத்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:-
"இயற்கை மருத்துவம் இது ஒரு மருந்திலா மருத்துவம் ஆகும். காற்று, மண், நீர், சூரிய ஒளி போன்ற இயற்கை சக்திகளும், சமைக்காத உயிருள்ள இயற்கை உணவு வகைகளான பழங்கள், காய்கறிகள், கீரைகள், இலைகள், பால், தேங்காய், கேரட், தானிய வகைகள் ஆகியவை மட்டுமே மருந்தாக பயன்படுகின்றன. சாப்பிட்ட உணவை ரத்தமாக மாற்றத் தெரிந்த மனித உடலுக்கு எல்லாவிதமான நோய்களையும் குணப்படுத்த தெரியும்.
நோய் தடுக்கும் சக்தி வளரும்
ஆனால் மனித உடலில் உள்ள இயற்கை நோய் தடுக்கும் சக்தியை வளர்த்து நோய் நீங்கி வாழ வைப்பதே இயற்கை உணவுகளின் வேலை. இதனை நாம் அதிக அளவில் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.
தினமும் சாப்பாட்டுடன் சிறிது, சிறிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாளடைவில் அது நமக்கு பழக்கமாகி விடும்.
பாஸ்ட் புட் உணவுகளால் இன்று பல நோய்கள் பரவுகின்றன. முன்பு இயற்கை உணவு உண்டதால் நோயின் தாக்கம் குறைந்தது. எனவே மீண்டும் நாம் பழைய பழக்க வழக்கத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும் இயற்கை உணவில் வைட்டமின்களும், புரதச்சத்தும், நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும், நீர்ச்சத்தும் அழிக்காமல் பாதுகாக்கப்படுகின்றன.
மண்சிகிச்சை
இயற்கை மருத்துவத்தில் பஞ்ச பூதங்களை உபயோகித்து சிகிச்சை செய்யப்படுகிறது. அதாவது மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, வெப்ப சிகிச்சை, காற்று சிகிச்சை, உபவாச சிகிச்சை என்று பல சிகிச்சை முறைகள் உள்ளன.
மருந்துகளே இல்லாமல் செய்யும் காந்த சிகிச்சை, அக்குபிரசர், யோகா ஆகிய சிகிச்சை முறைகளை மாற்று மருத்துவ முறைகள் என்று அழைப்பது உண்டு. இவை எல்லாம் ஒன்று சேர்ந்த மருத்துவம் தான் இயற்கை மருத்துவம்.
மேலும் யோகசனம், தியானப்பயிற்சிகள் செய்தவன் மூலம் உடலையும், மனதையும் ஒரு
நிலைப்படுத்தி ஆரோக்கியமாக வாழ முடியும். இயற்கை மருத்துவத்தையும், யோகசனத்தையும் ஒன்றிணைந்து எடுத்துக்கொண்டால் எந்த நோயில் இருந்தும் மிக விரைவில் குணம் அடையலாம்.'' இவ்வாறு அவர்கள் பேசினர்.
http://www.viparam.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/23370.html
Similar topics
» மீன் சாப்பிட்டால் ஞாபகசக்தி அதிகரிக்கும்; ஆய்வில் தகவல்
» நோய் நாடி ( இயற்கை உணவு)
» குளிர்பானங்கள் நீரிழிவு நோய் மற்றும் உடல் எடையினை அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்
» கோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!
» வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்
» நோய் நாடி ( இயற்கை உணவு)
» குளிர்பானங்கள் நீரிழிவு நோய் மற்றும் உடல் எடையினை அதிகரிக்கும் : ஆய்வில் தகவல்
» கோமாரி நோய்/FMD (foot and mouth disease ) -3 மாதங்களுக்கு ஒரு முறை மூலிகை மசால் உருண்டை தயார் செய்து கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில்உருவாகும் !!
» வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|