புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமன்வெல்த் போட்டி: வண்ணமயமான துவக்க விழா!
Page 1 of 1 •
புதுடில்லி: உலகமே வியக்கும் அளவுக்கு, டில்லியில் காமன்வெல்த் போட்டியின் துவக்க விழா கோலாகலமாக நடந்தது. இதற்காக, தலைநகர் டில்லியில் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராணுவம் உட்பட சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு அரணாக செயல்பட்டு, நாட்டுக்கு பெருமை சேர்த்தனர். டில்லியில் 19வது காமன்வெல்த் போட்டி நேற்று துவங்கியது. வரும் 14ம் தேதி நிறைவடைகிறது. மொத்தம் 12 நாட்கள் நடக்கும் இப்போட்டியில், 71 நாடுகளை சேர்ந்த சுமார் 8, 500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
இந்தியா சார்பில் விஜேந்தர், சானியா, செய்னா உள்ளிட்ட மிகப் பெரும் நட்சத்திர படை களமிறங்குகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சி: நேற்று இரவு 7 மணி அளவில் ஜவகர்லால் நேரு மைதானத்தில் துவக்க விழா வண்ணமயமாக நடந்தது. இதில் ஜனாõதிபதி பிரதிபா பாட்டீல், இளவரசர் சார்லஸ், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கொலி மற்றும் "மெகா' முரசு முழங்க, மேளதாளத்துடன் விழா துவங்கியது. இதனை தொடர்ந்து ஒரிசாவின் டோலக், கேரளாவின் செண்டை மேளம் என நாட்டின் பாரம்பரியமிக்க இசை நிகழ்ச்சி நடந்தது. ஏழு வயதான இளம் கேசவ் நிகழ்த்திய "தபலா' இசை அனைவரையும் கவர்ந்தது. "ஸ்வாகதம்' என்ற வணக்கப் பாடலை, டில்லி பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து ஹரிஹரன் பாடினார்.
பிந்த்ராவுக்கு பெருமை: தொடர்ந்து நடந்த அணிவகுப்பில், இந்திய குழு சார்பில் மூவர்ணக் கொடியை "ஒலிம்பிக் தங்க நாயகன்' அபினவ் பிந்த்ரா ஏந்தி வந்தார். அப்போது ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இளவரசர் சார்லஸ், பிரதமர் மன்மோகன் மற்றும் அரங்கில் இருந்த 60 ஆயிரம் ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாக கரகோஷம் எழுப்பினர். பலத்த பாதுகாப்பு: இம்முறை பல்வேறு சர்ச்சைகளை கடந்து போட்டிகள் நடக்க இருப்பதால், டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் பொருட்டு, சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விளையாட்டு கிராமம் அமைந்துள்ள பகுதியில் ஹெலிகாப்டர்களில் பறந்தவாறு "கமாண்டோ' படையினர் கண்காணித்தனர். போட்டி நடக்கும் மைதானங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரகசிய "சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, டில்லி போலீஸ் தலைமையகத்தில் இருந்தவாறு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடந்தன.
துவக்க விழா நடந்த ஜவர்கலால் நேரு மைதானம் பாதுகாப்பு கோட்டையாக மாறியிருந்தது. நான்கு அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரசிகர்கள் முழுமையான சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் பாதுகாப்பு படையினர் தான் காணப்பட்டனர். மைதானத்தில் "கமாண்டோ' படையினர் உட்பட 7, 500 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், டில்லி போலீஸ் கமிஷனர் தாத்வல் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்தனர். மொத்தத்தில் இந்தியா தொடர்பான விமர்சனங்களை, மிகப் பிரம்மாண்டமான துவக்க விழா தகர்த்தெறிந்தது. இவ்விழா சிறப்பாக நடந்ததன் மூலம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் கவுரவம் வெகுவாக உயர்ந்துள்ளது. வீரர்களுடன் இளவரசர் சார்லஸ் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்திற்கு சென்ற இளவரசர் சார்லஸ், அவர்களிடம் உரையாடினார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் வீரர்கள் அவரிடம் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்குவதற்காக, விளையாட்டு கிராமம் கட்டப்பட்டது. ஆனால் இது சுகாதாரமற்ற முறையில், தங்குவதற்கு லாயக்கில்லாமல் உள்ளது என, இங்கிலாந்து, நியூசிலாந்து உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. பின் தாமதமான பணிகள் அதிவேகமாக நிறைவு செய்யப்பட்டது. தவிர, காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில், முதன் முறையாக விளையாட்டு கிராமத்துடன் சேர்ந்து, வீரர்கள் பயிற்சி மையமும் அமைக்கப்பட்டது. இதில் தபால் அலுவலகம், பாங்க், ஏ.டி,எம்., மையம், டிஸ்கோத்தே, பார், ரெஸ்டாரண்ட், ஜிம், கைவினைப் பொருட்கள் கடை, மர வேலைப்பாடுகளால் சிற்பங்கள் விற்பனை உட்பட பல வசதிகள் இங்குள்ளது. இங்கு 71 நாடுகளை சேர்ந்த ஆராயிரத்தும் மேற்பட்ட வீரர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இளவரசர் சார்லஸ், நேற்று விளையாட்டு கிராமத்துக்கு சென்றார். அங்கு வீரர்களுடன் அவர் உரையாடினார். அப்போது இங்கிலாந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட பல நாடுகளின் வீரர்கள், சார்லசிடம் தங்கள் மகிழ்ச்ச்சியை தெரிவித்தனர். வீரர்கள் பாராட்டு: இதுகுறித்து இங்கிலாந்து மல்யுத்த வீரர் ஜோ ஸ்மித் கூறுகையில்,"" இங்குள்ள சிறப்பான வசதிகள், உணவு வகைகள் குறித்தும் இளவரசரிடம் கூறினோம். இங்கு நாங்கள் முழு மகிழ்ச்சியுடன் தங்கியுள்ளோம்<,'' என்றார். மற்றொரு இங்கிலாந்து வீரர் டேனியல் டேவிஸ் கூறுகையில்,"" விளையாட்டு கிராமத்தில் <உள்ள வசதிகள் உட்பட, பலவற்றை குறித்து இளவரசர் சார்லஸ் கேட்டார். இவை அனைத்தும் அருமையாக உள்ளதாக அவரிடம் தெரிவித்தோம்,'' என்றார். வியக்க வைக்கிறது: டிரினிடாட் அண்டு டுபாகோவின் "டிரிபிள் ஜம்ப்' வீராங்கனை அயானா அலெக்சான்டிரா கூறுகையில்,"" இங்குள்ள வசதிகள் அனைத்தும் புராணத்தில் கற்பனையில் கூறப்படுவது போல, வியக்கும் வகையில் உள்ளது. நான் பார்த்த விளையாட்டு கிராமத்தில் இது தான் சிறந்ததாக உள்ளது.
இதை சார்லசிடம் தெரிவித்தோம்,'' என்றார். ஆஸ்திரேலியாவின் லெசிக் கூறுகையில்,"" உணவு மற்றும் விருந்தோம்பல் விளையாட்டு கிராமத்தில் சிறப்பாக உள்ளது. தவிர, இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையும் நன்கு உள்ளது,'' என்றார். கூரியர் பணிகள் பாதிப்பு டில்லியில் இலகு ரக வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், கூரியர் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காமன்வெல்த் போட்டி நடப்பதால், டில்லி மாநில அரசு, பலவித கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பிட்ட பாதையில் செல்லும் வாகனங்கள் பறிமுதல், டிரைவருக்கு சிறைத்தண்டனை என, வாகன போக்குவரத்துக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, போட்டிகள் முடியும் வரை இலகு ரக கமர்சியல் வாகனங்கள், பகல் நேரத்தில் நகருக்குள் வருவதை தடை செய்துள்ளனர். இதனால் கடிதம் உள்ளிட்ட பார்சல் பொருட்களை பெறுவதில்தாமதம் ஏற்படுகிறது. தவிர, சரக்கு பணிகளுக்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதுகுறித்து டி.எச்.எல்., மார்கெட்டிங் தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,"" குறிப்பிட்ட நேரத்தை விட இரண்டு அல்லது மூன்று நாட்கள் தாமதமாக பொருட்களை பட்டுவாடா செய்வதால், தொழிலில் பாதிப்பு ஏற்படும். இதை சரிசெய்யும் விதத்தில் இரவு நேரத்தில் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,'' என்றார். இதுகுறித்து மற்றொரு சரக்கு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"" தற்போது எங்கள் அலுவலகம் இரவு 10 முதல் காலை 8 மணி வரை இயங்குகிறது. ஏற்கனவே வாகனத்துக்கான சுங்கவரியை உயர்த்திவிட்ட நிலையில், நேரத்தையும் மாற்றினால், பல ஆர்டர்கள் குறைய வாய்ப்புள்ளது,'' என்றார். இதுபோல வாடிக்கையாளர்கள் பாதிப்பு குறித்து பல நிறுனவங்கள் தங்கள் கவலையை தெரிவித்துள்ளன.
http://www.tamilcnn.com/
இந்தியா சார்பில் விஜேந்தர், சானியா, செய்னா உள்ளிட்ட மிகப் பெரும் நட்சத்திர படை களமிறங்குகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சி: நேற்று இரவு 7 மணி அளவில் ஜவகர்லால் நேரு மைதானத்தில் துவக்க விழா வண்ணமயமாக நடந்தது. இதில் ஜனாõதிபதி பிரதிபா பாட்டீல், இளவரசர் சார்லஸ், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கொலி மற்றும் "மெகா' முரசு முழங்க, மேளதாளத்துடன் விழா துவங்கியது. இதனை தொடர்ந்து ஒரிசாவின் டோலக், கேரளாவின் செண்டை மேளம் என நாட்டின் பாரம்பரியமிக்க இசை நிகழ்ச்சி நடந்தது. ஏழு வயதான இளம் கேசவ் நிகழ்த்திய "தபலா' இசை அனைவரையும் கவர்ந்தது. "ஸ்வாகதம்' என்ற வணக்கப் பாடலை, டில்லி பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து ஹரிஹரன் பாடினார்.
பிந்த்ராவுக்கு பெருமை: தொடர்ந்து நடந்த அணிவகுப்பில், இந்திய குழு சார்பில் மூவர்ணக் கொடியை "ஒலிம்பிக் தங்க நாயகன்' அபினவ் பிந்த்ரா ஏந்தி வந்தார். அப்போது ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், இளவரசர் சார்லஸ், பிரதமர் மன்மோகன் மற்றும் அரங்கில் இருந்த 60 ஆயிரம் ரசிகர்கள் எழுந்து நின்று உற்சாக கரகோஷம் எழுப்பினர். பலத்த பாதுகாப்பு: இம்முறை பல்வேறு சர்ச்சைகளை கடந்து போட்டிகள் நடக்க இருப்பதால், டில்லி முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை சமாளிக்கும் பொருட்டு, சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விளையாட்டு கிராமம் அமைந்துள்ள பகுதியில் ஹெலிகாப்டர்களில் பறந்தவாறு "கமாண்டோ' படையினர் கண்காணித்தனர். போட்டி நடக்கும் மைதானங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரகசிய "சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு, டில்லி போலீஸ் தலைமையகத்தில் இருந்தவாறு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடந்தன.
துவக்க விழா நடந்த ஜவர்கலால் நேரு மைதானம் பாதுகாப்பு கோட்டையாக மாறியிருந்தது. நான்கு அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரசிகர்கள் முழுமையான சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். எங்கு பார்த்தாலும் பாதுகாப்பு படையினர் தான் காணப்பட்டனர். மைதானத்தில் "கமாண்டோ' படையினர் உட்பட 7, 500 பேர் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், டில்லி போலீஸ் கமிஷனர் தாத்வல் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்தனர். மொத்தத்தில் இந்தியா தொடர்பான விமர்சனங்களை, மிகப் பிரம்மாண்டமான துவக்க விழா தகர்த்தெறிந்தது. இவ்விழா சிறப்பாக நடந்ததன் மூலம் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் கவுரவம் வெகுவாக உயர்ந்துள்ளது. வீரர்களுடன் இளவரசர் சார்லஸ் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்திற்கு சென்ற இளவரசர் சார்லஸ், அவர்களிடம் உரையாடினார்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் வீரர்கள் அவரிடம் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்குவதற்காக, விளையாட்டு கிராமம் கட்டப்பட்டது. ஆனால் இது சுகாதாரமற்ற முறையில், தங்குவதற்கு லாயக்கில்லாமல் உள்ளது என, இங்கிலாந்து, நியூசிலாந்து உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. பின் தாமதமான பணிகள் அதிவேகமாக நிறைவு செய்யப்பட்டது. தவிர, காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில், முதன் முறையாக விளையாட்டு கிராமத்துடன் சேர்ந்து, வீரர்கள் பயிற்சி மையமும் அமைக்கப்பட்டது. இதில் தபால் அலுவலகம், பாங்க், ஏ.டி,எம்., மையம், டிஸ்கோத்தே, பார், ரெஸ்டாரண்ட், ஜிம், கைவினைப் பொருட்கள் கடை, மர வேலைப்பாடுகளால் சிற்பங்கள் விற்பனை உட்பட பல வசதிகள் இங்குள்ளது. இங்கு 71 நாடுகளை சேர்ந்த ஆராயிரத்தும் மேற்பட்ட வீரர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இளவரசர் சார்லஸ், நேற்று விளையாட்டு கிராமத்துக்கு சென்றார். அங்கு வீரர்களுடன் அவர் உரையாடினார். அப்போது இங்கிலாந்து, டிரினிடாட் அண்டு டுபாகோ உள்ளிட்ட பல நாடுகளின் வீரர்கள், சார்லசிடம் தங்கள் மகிழ்ச்ச்சியை தெரிவித்தனர். வீரர்கள் பாராட்டு: இதுகுறித்து இங்கிலாந்து மல்யுத்த வீரர் ஜோ ஸ்மித் கூறுகையில்,"" இங்குள்ள சிறப்பான வசதிகள், உணவு வகைகள் குறித்தும் இளவரசரிடம் கூறினோம். இங்கு நாங்கள் முழு மகிழ்ச்சியுடன் தங்கியுள்ளோம்<,'' என்றார். மற்றொரு இங்கிலாந்து வீரர் டேனியல் டேவிஸ் கூறுகையில்,"" விளையாட்டு கிராமத்தில் <உள்ள வசதிகள் உட்பட, பலவற்றை குறித்து இளவரசர் சார்லஸ் கேட்டார். இவை அனைத்தும் அருமையாக உள்ளதாக அவரிடம் தெரிவித்தோம்,'' என்றார். வியக்க வைக்கிறது: டிரினிடாட் அண்டு டுபாகோவின் "டிரிபிள் ஜம்ப்' வீராங்கனை அயானா அலெக்சான்டிரா கூறுகையில்,"" இங்குள்ள வசதிகள் அனைத்தும் புராணத்தில் கற்பனையில் கூறப்படுவது போல, வியக்கும் வகையில் உள்ளது. நான் பார்த்த விளையாட்டு கிராமத்தில் இது தான் சிறந்ததாக உள்ளது.
இதை சார்லசிடம் தெரிவித்தோம்,'' என்றார். ஆஸ்திரேலியாவின் லெசிக் கூறுகையில்,"" உணவு மற்றும் விருந்தோம்பல் விளையாட்டு கிராமத்தில் சிறப்பாக உள்ளது. தவிர, இங்குள்ள தட்பவெப்ப சூழ்நிலையும் நன்கு உள்ளது,'' என்றார். கூரியர் பணிகள் பாதிப்பு டில்லியில் இலகு ரக வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், கூரியர் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காமன்வெல்த் போட்டி நடப்பதால், டில்லி மாநில அரசு, பலவித கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பிட்ட பாதையில் செல்லும் வாகனங்கள் பறிமுதல், டிரைவருக்கு சிறைத்தண்டனை என, வாகன போக்குவரத்துக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதேபோல, போட்டிகள் முடியும் வரை இலகு ரக கமர்சியல் வாகனங்கள், பகல் நேரத்தில் நகருக்குள் வருவதை தடை செய்துள்ளனர். இதனால் கடிதம் உள்ளிட்ட பார்சல் பொருட்களை பெறுவதில்தாமதம் ஏற்படுகிறது. தவிர, சரக்கு பணிகளுக்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதுகுறித்து டி.எச்.எல்., மார்கெட்டிங் தலைவர் சந்திரசேகர் கூறுகையில்,"" குறிப்பிட்ட நேரத்தை விட இரண்டு அல்லது மூன்று நாட்கள் தாமதமாக பொருட்களை பட்டுவாடா செய்வதால், தொழிலில் பாதிப்பு ஏற்படும். இதை சரிசெய்யும் விதத்தில் இரவு நேரத்தில் பணிகளில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,'' என்றார். இதுகுறித்து மற்றொரு சரக்கு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில்,"" தற்போது எங்கள் அலுவலகம் இரவு 10 முதல் காலை 8 மணி வரை இயங்குகிறது. ஏற்கனவே வாகனத்துக்கான சுங்கவரியை உயர்த்திவிட்ட நிலையில், நேரத்தையும் மாற்றினால், பல ஆர்டர்கள் குறைய வாய்ப்புள்ளது,'' என்றார். இதுபோல வாடிக்கையாளர்கள் பாதிப்பு குறித்து பல நிறுனவங்கள் தங்கள் கவலையை தெரிவித்துள்ளன.
http://www.tamilcnn.com/
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலை wrote:நேரில் கண்டுகளித்ததை எழுத்துருவில் கண்டு மகிழ்ந்தேன் சிவா.!
இதுநாள் வரை காமன்வெல்த் பற்றி அதிக ஈடுபாடு கொண்டது கிடையாது! ஆனால் இம்முறை இந்தியாவில் நடப்பதால் நேரடி ஒளிபரப்பை விடாமல் கண்டுகளித்து வருகிறேன்! இதுபோல் ஒலிம்பிக் போட்டியும் இந்தியாவில் நடைபெற வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலை wrote:உண்மைதான் சிவா.. நம்ம வீட்டுல நடக்கும் விசேஷத்துல நாமளே கலந்துக்கலைன்னா எப்படி.?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|