புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
98 Posts - 49%
heezulia
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
7 Posts - 4%
prajai
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
3 Posts - 2%
Barushree
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
225 Posts - 52%
heezulia
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
18 Posts - 4%
prajai
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
5 Posts - 1%
Barushree
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_m10இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 30, 2010 1:46 pm

அஸ்ஸலாமு அலைக்கும்

படித்ததில் பிடித்தது - பகிர்ந்து கொள்கிறேன்.



இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே!
இளமை ஒரு கற்பூரப்பருவம். நல்லதும் சரி, கெட்டதும் சரி இந்தப் பருவத்தில் விரைவாக பற்றிக் கொள்ளும். ஒரு வாழ்க்கை எப்படி அமையப் போகிறது என்பதை இந்த இளமை எளிதில் அடையாளம் காட்டிவிடும். அந்த இளமைப் பருவத்தில் மூன்று விஷயங்கள் ஒருசேர அமையப் பெற்றால் ஒரு வாழ்க்கை நாசமே அடைகிறது என்பதை நான் பலர் அனுபவங்களில் இருந்து கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

அவை என்ன?

1) நிறைய ஓய்வு நேரம்
2) நிறைய பணம்
3) தீய நட்பு

முதலாகக் குறிப்பிட்ட ஓய்வு நேரம் பல கலைகளின் பிறப்பிடமாக இருந்திருக்கிறது. அந்த நேரம் நூலகங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும், ஏதாவது நல்ல பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படும் போது மனநலம், உடல்நலம், சாதனைகள் என நல்ல விளைவுகளையே தரும். ஆனால் எத்தனையோ தீமைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகக் கூட இந்த ஓய்வு நேரம் ஆவதுண்டு

இரண்டாவதாகக் குறிப்பிட்ட பணம் சரியாகப் பயன்படுத்தப்படும் போது வாழ்வின் ஆதாரமாக இருக்கக் கூடியது. அப்படிப் பயன்படுத்தத் தவறுகையில் பணம் பெரும்பாலும் தேவையற்ற வழிகளிலோ, தீய வழிகளிலோ செலவாவது இயல்பே. பணம் கஷ்டப்பட்டு கிடைக்காத போது, அதன் அருமை அறியப்படுவதில்லை. அருமை அறியப்படாத போது அலட்சியமாகவே அது கையாளப்படுகிறது.

முதல் இரண்டும் சேர்ந்தாற் போல இருக்கும் இடங்களை, மூன்றாவதாகக் குறிப்பிட்ட தீய நட்பு வேகமாகத் தேடி வந்து விடுகிறது. சர்க்கரை இருக்கும் இடத்தை எறும்புக்கு அறிவிக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? எனக்குத் தெரிந்த போதைப் பழக்கமுள்ள பெரும்பாலான இளைஞர்கள் இப்படி மூன்றும் சேர்ந்தாற் போல கிடைக்கப் பெற்றவர்களே.

இந்த மூன்றில் இரண்டு இருந்தாலும் வழி தவறிப் போகும் அபாயம் நிறையவே இருக்கிறது.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்ப முறை இருந்தது. சம வயதுள்ள குழந்தைகள் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய இருந்தார்கள். வழி தவற வாய்ப்புகள் குறைவு. ஒரு குழந்தை அப்படித் தவற ஆரம்பித்தாலும் மற்ற குழந்தைகள் மூலம் உடனடியாக வீட்டுப் பெரியவர்களுக்குத் தகவல் வந்து சேர வாய்ப்புகள் அதிகம். ஆனால் இன்றோ தங்கள் குழந்தைகளின் தவறான பழக்கங்களைக் கடைசியாக அறிவதே பெற்றோர்கள் என்ற நிலை தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது.

எனவே இளமைப் பருவத்தில் உங்கள் சகோதர சகோதரிகளோ, உங்கள் குழந்தைகளோ இருப்பார்களேயானால் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவர்களது ஓய்வு நேரமும், பணமும் எப்படி செலவாகிறது என்பதைக் கண்காணிக்கத் தவறாதீர்கள். அவர்கள் நண்பர்களைப் பற்றி நன்றாக அறிந்திருங்கள்.

'நான் பட்ட கஷ்டம் என் குழந்தை படக்கூடாது' என்று சொல்லி உங்கள் குழந்தைகளைப் பணக்கஷ்டமே தெரியாமல் வளர்க்க முற்படாதீர்கள். நீங்கள் பட்ட கஷ்டம் உங்கள் குழந்தை பட வேண்டியதில்லை. உண்மை தான். ஆனால் நீங்கள் கஷ்டப்பட்டுத் தான் சம்பாதிக்கிறீர்கள் என்ற விஷயமே தெரியாதபடி உங்கள் குழந்தையை வளர்த்து விடாதீர்கள்.

பயன்படுத்தப் படாத காலம் வீண் ஆகும் என்றால், தவறாகப் பயன்படுத்திய காலம் அழிவுக்குப் போடும் அஸ்திவாரம் என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லி வளர்த்துங்கள். பணத்தின் அருமையையும், காலத்தின் அருமையையும் உணர்ந்தவர்களை எந்த தீய சக்தியும் நெருங்குவதில்லை.
நன்றி -- சகோ அன்ஸார்
--
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ (سورة المائدة:2 (
……”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02)



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 30, 2010 1:50 pm

உண்மை தான் நண்பா... பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 30, 2010 1:51 pm

பிளேடு பக்கிரி wrote:உண்மை தான் நண்பா... பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா ,,படித்து கருத்து பகிர்ந்தமைக்கு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 30, 2010 1:52 pm

உண்மை
உண்மை
உண்மை


நன்றி நன்றி நன்றி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Sep 30, 2010 1:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி இந்த மூன்றும் சேர்ந்தால் நாசமே! 678642

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 30, 2010 1:53 pm

V.Annasamy wrote:உண்மை
உண்மை
உண்மை


நன்றி நன்றி நன்றி

நன்றி
நன்றி
நன்றி




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 30, 2010 1:56 pm

ரபீக் wrote:
V.Annasamy wrote:உண்மை
உண்மை
உண்மை


நன்றி நன்றி நன்றி

நன்றி
நன்றி
நன்றி

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 30, 2010 1:59 pm

உண்மை தான் அண்ணா!!!!
பகிர்வுக்கு நன்றி!!!!!!!!!!!!!!!!!

நன்றி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 30, 2010 2:00 pm

உமா wrote:உண்மை தான் அண்ணா!!!!
பகிர்வுக்கு நன்றி!!!!!!!!!!!!!!!!!

நன்றி

படித்து புரிந்தமைக்கு நன்றி தங்கச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 2:01 pm

நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக