புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
91 Posts - 63%
heezulia
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
6 Posts - 4%
eraeravi
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
1 Post - 1%
viyasan
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
283 Posts - 45%
heezulia
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
19 Posts - 3%
prajai
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வாங்காதீர் வரதட்சணை! Poll_c10வாங்காதீர் வரதட்சணை! Poll_m10வாங்காதீர் வரதட்சணை! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாங்காதீர் வரதட்சணை!


   
   
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Sun Oct 03, 2010 1:28 pm

கொடுப்பது குற்றம்-இதைவிட!
வாங்குவது மாபெரும் குற்றம்!
இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால்!
கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள்!

கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை!
மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள்!
இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள்!
ஆண்களில் சில அறிவீனர்கள்!
ஆத்திரமடையாதீர் தோழர்களே!

by அர்சாத்

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Oct 03, 2010 3:15 pm

அருமை வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தவறு........ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



Be Happy always

வாங்காதீர் வரதட்சணை! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Oct 03, 2010 3:27 pm

சூப்பர் நண்பா அருமையான கவிதை அருமை வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் தவறு



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வாங்காதீர் வரதட்சணை! Logo12
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Oct 04, 2010 5:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



வாங்காதீர் வரதட்சணை! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Oct 04, 2010 6:29 pm

நன்றி



தீதும் நன்றும் பிறர் தர வாரா வாங்காதீர் வரதட்சணை! 154550
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Oct 04, 2010 7:13 pm

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Mon Oct 04, 2010 7:32 pm

மகிழ்ச்சி நன்றி

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Oct 04, 2010 8:43 pm

கீழே உள்ளவை, நம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தரக்கூடிய இரு ஒளிகளாகிய குர்ஆன், ஹதீஸ் இவற்றில் ''கொடுப்பது'' பற்றி உள்ள செய்திகள், கட்டளைகள்.
''பெண்களுக்கு அவர்களின் மணக்கொடையை (மஹர்) மனமுவந்து வழங்கிவிடுங்கள்.'' (அல்குர்ஆன் 4:4)

''நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரைஸநாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்.....'' (அல்குர்ஆன் 33:50)
''பெண்களை நீங்கள் தீண்டுவதற்க்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்க்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும். இது நல்லோர் மீது கடமையாகும்.'' (அல்குர்ஆன் 2:236)

''....அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள்...'' (அல்குர்ஆன் 4:24)
''எந்த நிபந்தனையின் வாயிலாக நீங்கள் பெண்களின் கற்புக்கு உரிமையாளர்களாய் ஆகிறீர்களோ அதுவே மற்றெல்லா நிபந்தனைகளை விட முன்னதாக நிறைவேற்றிட உரிமை பெற்ற நிபந்தனையாகும்.'' (நபிமொழி - புகாரி, முஸ்லிம்)
http://azeezahmed.wordpress.com/

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 8:45 pm

சரியான கவிதை உண்மை

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Mon Oct 04, 2010 9:31 pm

நல்லதொரு பதிவு வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக