Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரனை புறக்கணியுங்கள்
+13
உதயசுதா
கா.ந.கல்யாணசுந்தரம்
j.jegan2012
pgasok
Soliyan
தாமு
அப்புகுட்டி
ரபீக்
இந்திரஜித்தன்
Aathira
Tamilzhan
கலைவேந்தன்
அன்பு தளபதி
17 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எந்திரனை புறக்கணியுங்கள்
First topic message reminder :
உலகமயமாக்கத்தின் இறுக்கத்தில் விவசாயம் அழிந்து இடம் விட்டு இடம் சென்று நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டும் பெரும் மக்கள் கூட்டம்தான் இந்த எந்திரனை முரண் நகையாக பார்க்கப் போகிறார்கள். எந்த அடையாளங்களால் தமது தன்னிறைவான கிராமத்து வாழ்க்கை வற்றிப் போனதோ அந்த அடையாளங்களை பல கோடி செலவில் செயற்கையான செட்டில் வெள்ளித்திரையில் இரசிக்க பணிக்கப்படுகிறார்கள். திடீரென்று வரும் வருமானமும், திடீரென்று வரும் வேலையின்மையும் இணைந்து இரு துருவங்களாய் ஓடும் வாழ்க்கையின் மூலம் வரும் மாத வருமானம் முழுவதையும் எந்திரனுக்கு காணிக்கையாக போட்டே ஆகவேண்டிய நிலை. ஆனால் இந்த காணிக்கைக்கு எந்த ஆண்டவனும் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு வரங்களை தர இயலாது.
அடுத்து வர இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளுக்கு தேவையான பணத்தை வாரி வழங்குவதாக எல்லோரும் பேசுகிறார்களே அன்றி அந்த பணத்தின் பெரும் பங்கு சன் குழுமத்தின் மூலமே வர இருக்கிறது என்று பார்ப்பதில்லை. 234 தொகுதிகளில் இருக்கும் வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகளுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக வைத்தால் மொத்தம் 500 கோடி ரூபாய் வருகிறது. எந்திரன் வசூலிக்கப் போகும் தொகையும் அதுதானே?
ஏதோ மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கிறார்கள் என்று மேட்டுக்குடி அறிவாளிகள் கேலி செய்வதன் பின்னே எந்திரன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். அந்த சிரிப்பில் தெறிக்கும் எக்காளத்தின் முன்னே எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சினைகளோடு வாழும் மக்களின் அவலக்குரல் எடுபடாதுதான். தொடர்ந்த அழுகையின் பாதிப்பில் ஒரு கணம் விரக்தியாய் சிரிப்பு வரும் நேரத்தில் எந்திரன் வருகிறது. அழுகையின் மதிப்பை உணர்ந்தவர்கள் எந்திரனை புறக்கணித்து சிரிக்க வேண்டும். சிரிக்கத் தெரியாதவர்கள் அழுது கொண்டேதான் எந்திரனை பார்க்கிறோம் என்பதை உணரமாட்டார்கள்.
ஏனெனில் எந்திரன் வெறும் சினிமா மட்டுமல்ல. மூலதனத்தின் வலிமையோடு நம்மீது நோக்கி வரும் படையெடுப்பு. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதில் நமது தன்மானம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டமான கலையின் மினுக்குகளால் அரிக்கப்பட்டிருக்கும் நமது போராட்ட குணத்தையும் மீட்க வேண்டியிருக்கிறது. எந்திரனை புறக்கணியுங்கள்
நன்றி வினவு
உலகமயமாக்கத்தின் இறுக்கத்தில் விவசாயம் அழிந்து இடம் விட்டு இடம் சென்று நாடோடிகளாக வாழ்க்கையை ஓட்டும் பெரும் மக்கள் கூட்டம்தான் இந்த எந்திரனை முரண் நகையாக பார்க்கப் போகிறார்கள். எந்த அடையாளங்களால் தமது தன்னிறைவான கிராமத்து வாழ்க்கை வற்றிப் போனதோ அந்த அடையாளங்களை பல கோடி செலவில் செயற்கையான செட்டில் வெள்ளித்திரையில் இரசிக்க பணிக்கப்படுகிறார்கள். திடீரென்று வரும் வருமானமும், திடீரென்று வரும் வேலையின்மையும் இணைந்து இரு துருவங்களாய் ஓடும் வாழ்க்கையின் மூலம் வரும் மாத வருமானம் முழுவதையும் எந்திரனுக்கு காணிக்கையாக போட்டே ஆகவேண்டிய நிலை. ஆனால் இந்த காணிக்கைக்கு எந்த ஆண்டவனும் வாழ்க்கை குறித்த பாதுகாப்பு வரங்களை தர இயலாது.
அடுத்து வர இருக்கும் தமிழக சட்டமன்றத்தேர்தலில் வாக்குகளுக்கு தேவையான பணத்தை வாரி வழங்குவதாக எல்லோரும் பேசுகிறார்களே அன்றி அந்த பணத்தின் பெரும் பங்கு சன் குழுமத்தின் மூலமே வர இருக்கிறது என்று பார்ப்பதில்லை. 234 தொகுதிகளில் இருக்கும் வாக்குகளில் சுமார் ஒரு கோடி வாக்குகளுக்கு தலா 500 ரூபாய் கொடுப்பதாக வைத்தால் மொத்தம் 500 கோடி ரூபாய் வருகிறது. எந்திரன் வசூலிக்கப் போகும் தொகையும் அதுதானே?
ஏதோ மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கிறார்கள் என்று மேட்டுக்குடி அறிவாளிகள் கேலி செய்வதன் பின்னே எந்திரன் அவர்களைப் பார்த்து சிரிக்கிறான். அந்த சிரிப்பில் தெறிக்கும் எக்காளத்தின் முன்னே எத்தனையோ வாழ்க்கைப் பிரச்சினைகளோடு வாழும் மக்களின் அவலக்குரல் எடுபடாதுதான். தொடர்ந்த அழுகையின் பாதிப்பில் ஒரு கணம் விரக்தியாய் சிரிப்பு வரும் நேரத்தில் எந்திரன் வருகிறது. அழுகையின் மதிப்பை உணர்ந்தவர்கள் எந்திரனை புறக்கணித்து சிரிக்க வேண்டும். சிரிக்கத் தெரியாதவர்கள் அழுது கொண்டேதான் எந்திரனை பார்க்கிறோம் என்பதை உணரமாட்டார்கள்.
ஏனெனில் எந்திரன் வெறும் சினிமா மட்டுமல்ல. மூலதனத்தின் வலிமையோடு நம்மீது நோக்கி வரும் படையெடுப்பு. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடுவதில் நமது தன்மானம் மட்டுமல்ல, ஆர்ப்பாட்டமான கலையின் மினுக்குகளால் அரிக்கப்பட்டிருக்கும் நமது போராட்ட குணத்தையும் மீட்க வேண்டியிருக்கிறது. எந்திரனை புறக்கணியுங்கள்
நன்றி வினவு
Re: எந்திரனை புறக்கணியுங்கள்
கலை wrote:அடப்பாவிகளா... எந்திரன் மேல என்னதான் வெங்காரம் ? சொல்லித்தொலையுங்களேன்... ஆளாளுக்கு தாக்கறாங்களே ஏன்?![]()
பொறாமைதான் ,,வேற என்னசொல்ல ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: எந்திரனை புறக்கணியுங்கள்
இது நான் எதிர்பார்த்ததுதான்
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: எந்திரனை புறக்கணியுங்கள்
எந்திரன் வரவேற்கப்பட வேண்டிய விடயம். அது உலக அரங்கில் பேசப்படும் போது தமிழும் அரங்கேறுகிறது. ஆனால் கட்-அவுட்டுக்கு பால் ஊற்றுவதும், பொருட்களை விரயமாக்குவதும் தீச்சட்டி தூக்குவதும், எந்திரன் என்னும் அறிவியல் திரைப்படத்துக்கு சாணி பூசுவதாகும். ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எந்திரனை புறக்கணியுங்கள் - Page 2 53361007402666092651000](https://2img.net/r/ihimizer/img9/4288/53361007402666092651000.jpg)
பழையன அறிந்து புதியன புகுவோம்.
Soliyan- புதியவர்
- பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010
Re: எந்திரனை புறக்கணியுங்கள்
படத்தின் உண்மையான நிலவரம் இன்னும் இரண்டொரு நாளில் தெரிய வரும் ஒரு பொய்யை நூறு தடவை உண்மை என்று சொன்னாலும் அது உண்மை என்றாகாது அது உண்மையோ என்ற மாயை உருவாக்கும் செயல் அவ்வளவே
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: எந்திரனை புறக்கணியுங்கள்
முன்பு ஊடகங்களில் வந்த செய்திகளுக்கும் தற்பொழுது வந்து கொண்டிருக்கும் செய்திகளும் அதை உறுதி செய்கின்றன
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: எந்திரனை புறக்கணியுங்கள்
எந்திரன் வரவேற்கப்பட வேண்டிய விடயம். அது உலக அரங்கில் பேசப்படும் போது தமிழும் அரங்கேறுகிறது.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
j.jegan2012- புதியவர்
- பதிவுகள் : 8
இணைந்தது : 28/06/2010
Re: எந்திரனை புறக்கணியுங்கள்
maniajith thantha thagavalai .... சிந்திக்கும் போது ......
மனித வள மேம்பாட்டில் திரைப்படமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொன்றுதொட்டு நமது திரைப்பட வரலாற்றை உற்று நோக்கும் போது அதன் வளர்ச்சிப் பரிமாணங்கள் நமக்கு நன்கு விளங்கும்.
தமிழ்த் திரைப்படங்கள் கடந்த காலங்களில் நான்கு சுவற்றுக்குள் குடும்ப பிரச்சினைகளை முன்வைத்து குறைந்த சிலவில் எடுக்கப்பட்ட படங்கள் அதிக லட்சங்களை பலருக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. ( அவை அனைத்தும் அடுத்தவன் வீட்டு கதைகள்). இப்போது இவை தொலைகாட்சி தொடர்கள் தத்து எடுத்துக்கொண்டன. ஆனால் திரைப்படங்கள் அனைத்தும் புதுமையான முயற்சிகளில் களம் இறங்கியுள்ளன(அரசியலுக்கு அப்பால்).
எந்திரன் ஒரு தொழில்நுட்ப தயாரிப்பு. அதுவும் தமிழில் இவ்வளவு பெரிய தொகையில் தயாரிக்கப்பட்ட படம் உலகஅளவில் பாராட்டு பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் எவருமே இதுபோன்று படம் எடுத்ததில்லை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக மிக ஆவலாக பார்க்க்கப்படுகிற படமாக இருக்கிறது.
என்றோ மூழ்கிப்போன டைடானிக் கப்பலுக்கு உயிர் கொடுத்து அதில் ஒரு காதல் கவிதையை சொன்ன பிறகு தான் -- அது ஆஸ்கார் பெற்ற படமானது. இப்போதும் நெஞ்சில் அந்த டைடானிக் நிழலாடுகிறது.
இதே போன்றுதான் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்ட 'ரோபோ'
இன்று தமிழில் அந்த 'ரோபோவுக்கும்' மனிதசக்தியைப்போன்று கோபம்,தாபம்,வன்மம்,காதல், மோகம், நன்றிக்கடன் மேலும் மானிட சமுதாயத்தின் மீது மனிதநேயம் இருக்கிறது என்று 'எந்திரன்' என்ற திரைப்படத்தின் வழி சொல்லப்பட்டதால் ...... உலக கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒரு வரலாறாக ஏற்றுக் கொள்ளலாம்.
இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறும் காலம் இன்னும் மறையவில்லை.
ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!
மனிதநேய மனிதன் !!
எந்திரன் - ஒரு நல்ல திரைப்படம் . ஒவ்வொரு இந்தியனும்
பார்க்கவேண்டும். மனிதநேயம் புரியும்.
ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பால் ஊற்றுவது, alagu குத்தி தேர் இழுப்பது போன்றவை தனிப்பட்ட ரசனையே தவிர
கலை அம்சத்துடன் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இந்திரன் ஒரு மைல் கல் என்றே சொல்லவேண்டும்.
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
மனித வள மேம்பாட்டில் திரைப்படமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொன்றுதொட்டு நமது திரைப்பட வரலாற்றை உற்று நோக்கும் போது அதன் வளர்ச்சிப் பரிமாணங்கள் நமக்கு நன்கு விளங்கும்.
தமிழ்த் திரைப்படங்கள் கடந்த காலங்களில் நான்கு சுவற்றுக்குள் குடும்ப பிரச்சினைகளை முன்வைத்து குறைந்த சிலவில் எடுக்கப்பட்ட படங்கள் அதிக லட்சங்களை பலருக்கு அள்ளிக்கொடுத்திருக்கிறது. ( அவை அனைத்தும் அடுத்தவன் வீட்டு கதைகள்). இப்போது இவை தொலைகாட்சி தொடர்கள் தத்து எடுத்துக்கொண்டன. ஆனால் திரைப்படங்கள் அனைத்தும் புதுமையான முயற்சிகளில் களம் இறங்கியுள்ளன(அரசியலுக்கு அப்பால்).
எந்திரன் ஒரு தொழில்நுட்ப தயாரிப்பு. அதுவும் தமிழில் இவ்வளவு பெரிய தொகையில் தயாரிக்கப்பட்ட படம் உலகஅளவில் பாராட்டு பெற்றுள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் எவருமே இதுபோன்று படம் எடுத்ததில்லை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிக மிக ஆவலாக பார்க்க்கப்படுகிற படமாக இருக்கிறது.
என்றோ மூழ்கிப்போன டைடானிக் கப்பலுக்கு உயிர் கொடுத்து அதில் ஒரு காதல் கவிதையை சொன்ன பிறகு தான் -- அது ஆஸ்கார் பெற்ற படமானது. இப்போதும் நெஞ்சில் அந்த டைடானிக் நிழலாடுகிறது.
இதே போன்றுதான் எப்போதோ கண்டுபிடிக்கப்பட்ட 'ரோபோ'
இன்று தமிழில் அந்த 'ரோபோவுக்கும்' மனிதசக்தியைப்போன்று கோபம்,தாபம்,வன்மம்,காதல், மோகம், நன்றிக்கடன் மேலும் மானிட சமுதாயத்தின் மீது மனிதநேயம் இருக்கிறது என்று 'எந்திரன்' என்ற திரைப்படத்தின் வழி சொல்லப்பட்டதால் ...... உலக கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒரு வரலாறாக ஏற்றுக் கொள்ளலாம்.
இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்று கூறும் காலம் இன்னும் மறையவில்லை.
ஆம்! இன்றைய 'எந்திரன்' நாளைய மனிதன்!
மனிதநேய மனிதன் !!
எந்திரன் - ஒரு நல்ல திரைப்படம் . ஒவ்வொரு இந்தியனும்
பார்க்கவேண்டும். மனிதநேயம் புரியும்.
ரசிகர்கள் கட் அவுட்களுக்கு பால் ஊற்றுவது, alagu குத்தி தேர் இழுப்பது போன்றவை தனிப்பட்ட ரசனையே தவிர
கலை அம்சத்துடன் இன்றைய அறிவியல் வளர்ச்சியில் இந்திரன் ஒரு மைல் கல் என்றே சொல்லவேண்டும்.
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
Last edited by Kaa Na Kalyanasundaram on Tue Oct 05, 2010 5:31 pm; edited 3 times in total
Re: எந்திரனை புறக்கணியுங்கள்
ரொம்பதான் ஆட்டம் போடுறானுங்க. இவனுக போடுற ஆட்டம் சகிக்கலை.
நாட்டுல எத்தனை குழந்தைக பாலுக்கு இல்லாம அழுவுதுக,
இவனுக கட் அவுட்டுக்கு பால் ஊத்தராணுக பரதேசி பசங்க
நாட்டுல எத்தனை குழந்தைக பாலுக்கு இல்லாம அழுவுதுக,
இவனுக கட் அவுட்டுக்கு பால் ஊத்தராணுக பரதேசி பசங்க
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: எந்திரனை புறக்கணியுங்கள்
திரைப்படம் என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே மற்ற படங்களை போல வே எந்திரனும் ஒரு திரைப்படம் அவ்வளவே அதை விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம் விருப்பமில்லாதவர்கள் பார்க்காமல் இருக்கலாம் யாரையும் கட்டாயபடுதமுடியாது இது தேவையில்லாமல் பொறாமையால் வந்த வினையாகும் நிச்சயம் எந்திரன் இந்திய சினிமாவின் ஒரு சாதனையாகும். இங்கே யாரையும் கையைபிடித்து அழைத்துசென்று படம் காமிக்கவில்லை. தேவை இல்லாமல் வரும் இப்படிப்பட்ட செய்திகள் நிச்சயம் இயந்திரனுக்கு விளம்பரமே ஆகும் அது படம் பார்காதவரையும் பார்க்கவே தூண்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பு எந்திரனை புஸ் வாணமாக்குமா ?
» தினமலரைப் புறக்கணியுங்கள்
» தினமலரைப் புறக்கணியுங்கள்
» தேயும் தமிழ் சினிமா, எந்திரனை மிஞ்சிய தெலுங்கு சினிமா
» ஷாரூக் படத்தை புறக்கணியுங்கள்: கொடி பிடிக்கும் எம்என்எஸ்
» தினமலரைப் புறக்கணியுங்கள்
» தினமலரைப் புறக்கணியுங்கள்
» தேயும் தமிழ் சினிமா, எந்திரனை மிஞ்சிய தெலுங்கு சினிமா
» ஷாரூக் படத்தை புறக்கணியுங்கள்: கொடி பிடிக்கும் எம்என்எஸ்
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|