புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டையே அச்சுறுத்தும் கள்ள ரூபாய் நோட்டு புழக்கம்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
இந்தியாவின் வளர்ச்சிக்கு தற்போது பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதுஊழலும், பயங்கரவாதமும் தான். அந்த வரிசையில் நம்மை புதிதாக அச்சுறுத்திக்கொண்டிருப்பது, கள்ள நோட்டுக்களின் வருகை. இந்திய பொருளாதாரத்தையேசீர்குலைக்கச் செய்யும் முயற்சியில் எதிரிகளுக்கு கிடைத்துள்ள புதியஆயுதம் தான், இந்த கள்ள நோட்டுக்கள்.உயரிய தொழில்நுட்பம் மூலம், அசல்இந்திய ரூபாயை போலவே அச்சிடப்பட்டுள்ள இந்த போலி நோட்டுக்களை அடையாளம்காண்பதில், வங்கித் துறையே திணறுகிறது.சமீபத்தில் கள்ள நோட்டு தடுப்புபிரிவினர், உள்ளூர் போலீசுடன் இணைந்து ‹ரத்தில் நடத்திய வேட்டையில்,வங்கதேச கும்பலிடமிருந்து 1.94 லட்ச ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுக்களைபறிமுதல் செய்துள்ளனர்.
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குண்டுவெடிப்புபோன்ற நாச வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.கிட்டத்தட்ட 1.69 கோடிரூபாய்க்கு போலி நோட்டுக்களை அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில்விட்டுள்ளனர். பாகிஸ்தானிலுள்ள கராச்சி, பெஷாவர்,லாகூர், குவெட்டாநகரங்களில் அச்சிடப்படும் போலி இந்திய ரூபாய் நோட்டுக்கள், இந்திய எல்லைமற்றும் நேபாளம் வழியாக கை மாறுகிறது.ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள போலிகரன்சியை 165 ரூபாய்க்கு வாங்கி, 210 ரூபாய்க்கும், 1,000 ரூபாய் நோட்டை350 ரூபாய்க்கும் விற்கின்றனர்.
இடத்திற்கு இடம் இவ்விலை மாறுபடும்.சமீபத்தில் மும்பையிலுள்ள பெரிய வணிக வளாகத்திலும், தமிழகம் உட்பட மற்றமாநிலங்களிலும் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதில்அதிர்ச்சியடையச் செய்யும் விஷயம் என்னவென்றால், வங்கிஏ.டி.எம்.,மிலிருந்து எடுக்கப்படும் பணத்தில் கூட, கள்ள நோட்டுக்கள்கலந்து இருப்பது தான். இது வங்கிகளின் கவனக்குறைவா அல்லது போலிநோட்டுக்களை அடையாளம் காண இயலாமல் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுகிறதா?கள்ள நோட்டுக்களை அடையாளம் காட்டும் யு.வி., (அல்ட்ரா வயலட்) கருவிகள்வைத்துள்ள வங்கிகளிலேயே, போலி நோட்டுக்களால் ஏற்படும் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், ஒரு சராசரி மனிதனின் நிலை என்ன? அவனுக்கு 500,1000 ரூபாய் என்பது பெரிய விஷயமில்லையா?சமீபத்தில் மும்பை டிராபிக்போலீசார், டிராபிக் விதியை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதபணத்தில், கணக்கிலடங்கா கள்ள நோட்டுக்கள். உஷாரான மும்பை வங்கித்துறையினர், மக்களிடம் போலி நோட்டுக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்வகையில், ரிசர்வ் வங்கி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்திய ரூபாய்நோட்டுக்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கள்ள நோட்டுக்களை அடையாளம்கண்டு கொள்வது எப்படி என்பது குறித்த, துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துஆயிரக்கணக்கில் மும்பை மக்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்."ஆயிரம் ரூபாய்போலி நோட்டுக்கள், பெரும்பாலும் சீரியல் நம்பர் 2ஏக்யூ மற்றும் 8ஏசி வரிசைநோட்டுக்களை மக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்' என, ரிசர்வ் வங்கிஎச்சரித்துள்ளது.இந்திய ரூபாய் நோட்டுக்களில் போலிகள் ஊடுருவலை தடுக்கும்வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருப்பதாக, ரிசர்வ் வங்கி உறுதிகூறினாலும், சாதாரண மனிதனால் கருவிகள் இல்லாமல் எப்படி போலிகளை கண்டறியமுடியும் என்பது கேள்விக்குறியே?யு.வி., கருவிகளால் கூட கண்டுபிடிக்கமுடியாத கள்ள நோட்டுக்களின் பயம் காரணமாக, வங்கிகளே கூட 500, 1,000 ரூபாய்கொடுக்கும் போது, ஏதாவது அடையாளம் செய்து கொடுக்குமாறு நிறுவனங்களைவற்புறுத்துகின்றன.
ரிசர்வ் வங்கி விதிப்படி ரூபாய் நோட்டுக்களில்எழுதுவதோ, அடையாளமிடுவதோ, ரப்பர் ஸ்டாம்ப் வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.இருந்தும் கூட, மக்களிடம் ரூபாய் நோட்டுக்களை எப்படி பயன்படுத்துவது என்றவிழிப்புணர்வு இல்லாததால், எந்த கரன்சியை எடுத்தாலும் காதல் வசனங்கள்,வியாபார கணக்குகள், முகவரிகள், பெயர்கள் என, காலி இடமே இல்லாத அளவுக்குவாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.இவ்விஷயத்தில் ரிசர்வ் வங்கி, கடுமையானநடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து,"பேனாவால் எழுதப்பட்ட எந்தக் கரன்சியும் செல்லாது' என அறிவித்தால்,கண்டிப்பாக ரூபாய் நோட்டுக்கள் பளிச்சிடும்;
நோட்டுக்களின் ஆயுட்காலமும்அதிகரிக்கும்.இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் இத்தகைய கள்ள நோட்டுசதிகாரர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ போலி நோட்டுக்களை புழக்கத்தில் விட, நாம் துணை புரிந்தால் தன்தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டதற்கு சமம் இச்செயல்.
இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை குண்டுவெடிப்புபோன்ற நாச வேலைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.கிட்டத்தட்ட 1.69 கோடிரூபாய்க்கு போலி நோட்டுக்களை அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில்விட்டுள்ளனர். பாகிஸ்தானிலுள்ள கராச்சி, பெஷாவர்,லாகூர், குவெட்டாநகரங்களில் அச்சிடப்படும் போலி இந்திய ரூபாய் நோட்டுக்கள், இந்திய எல்லைமற்றும் நேபாளம் வழியாக கை மாறுகிறது.ஐநூறு ரூபாய் பெறுமானமுள்ள போலிகரன்சியை 165 ரூபாய்க்கு வாங்கி, 210 ரூபாய்க்கும், 1,000 ரூபாய் நோட்டை350 ரூபாய்க்கும் விற்கின்றனர்.
இடத்திற்கு இடம் இவ்விலை மாறுபடும்.சமீபத்தில் மும்பையிலுள்ள பெரிய வணிக வளாகத்திலும், தமிழகம் உட்பட மற்றமாநிலங்களிலும் அதிகளவில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.இதில்அதிர்ச்சியடையச் செய்யும் விஷயம் என்னவென்றால், வங்கிஏ.டி.எம்.,மிலிருந்து எடுக்கப்படும் பணத்தில் கூட, கள்ள நோட்டுக்கள்கலந்து இருப்பது தான். இது வங்கிகளின் கவனக்குறைவா அல்லது போலிநோட்டுக்களை அடையாளம் காண இயலாமல் இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுகிறதா?கள்ள நோட்டுக்களை அடையாளம் காட்டும் யு.வி., (அல்ட்ரா வயலட்) கருவிகள்வைத்துள்ள வங்கிகளிலேயே, போலி நோட்டுக்களால் ஏற்படும் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால், ஒரு சராசரி மனிதனின் நிலை என்ன? அவனுக்கு 500,1000 ரூபாய் என்பது பெரிய விஷயமில்லையா?சமீபத்தில் மும்பை டிராபிக்போலீசார், டிராபிக் விதியை மீறியவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதபணத்தில், கணக்கிலடங்கா கள்ள நோட்டுக்கள். உஷாரான மும்பை வங்கித்துறையினர், மக்களிடம் போலி நோட்டுக்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும்வகையில், ரிசர்வ் வங்கி இணையத்தளத்தில் வெளியாகியுள்ள இந்திய ரூபாய்நோட்டுக்களின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கள்ள நோட்டுக்களை அடையாளம்கண்டு கொள்வது எப்படி என்பது குறித்த, துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்துஆயிரக்கணக்கில் மும்பை மக்களுக்கு வினியோகம் செய்துள்ளனர்."ஆயிரம் ரூபாய்போலி நோட்டுக்கள், பெரும்பாலும் சீரியல் நம்பர் 2ஏக்யூ மற்றும் 8ஏசி வரிசைநோட்டுக்களை மக்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்' என, ரிசர்வ் வங்கிஎச்சரித்துள்ளது.இந்திய ரூபாய் நோட்டுக்களில் போலிகள் ஊடுருவலை தடுக்கும்வகையில், பாதுகாப்பு அம்சங்கள் நிறைய இருப்பதாக, ரிசர்வ் வங்கி உறுதிகூறினாலும், சாதாரண மனிதனால் கருவிகள் இல்லாமல் எப்படி போலிகளை கண்டறியமுடியும் என்பது கேள்விக்குறியே?யு.வி., கருவிகளால் கூட கண்டுபிடிக்கமுடியாத கள்ள நோட்டுக்களின் பயம் காரணமாக, வங்கிகளே கூட 500, 1,000 ரூபாய்கொடுக்கும் போது, ஏதாவது அடையாளம் செய்து கொடுக்குமாறு நிறுவனங்களைவற்புறுத்துகின்றன.
ரிசர்வ் வங்கி விதிப்படி ரூபாய் நோட்டுக்களில்எழுதுவதோ, அடையாளமிடுவதோ, ரப்பர் ஸ்டாம்ப் வைப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.இருந்தும் கூட, மக்களிடம் ரூபாய் நோட்டுக்களை எப்படி பயன்படுத்துவது என்றவிழிப்புணர்வு இல்லாததால், எந்த கரன்சியை எடுத்தாலும் காதல் வசனங்கள்,வியாபார கணக்குகள், முகவரிகள், பெயர்கள் என, காலி இடமே இல்லாத அளவுக்குவாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.இவ்விஷயத்தில் ரிசர்வ் வங்கி, கடுமையானநடைமுறைகளை பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து,"பேனாவால் எழுதப்பட்ட எந்தக் கரன்சியும் செல்லாது' என அறிவித்தால்,கண்டிப்பாக ரூபாய் நோட்டுக்கள் பளிச்சிடும்;
நோட்டுக்களின் ஆயுட்காலமும்அதிகரிக்கும்.இந்திய பொருளாதாரத்தை சிதைக்கும் இத்தகைய கள்ள நோட்டுசதிகாரர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தெரிந்தோ,தெரியாமலோ போலி நோட்டுக்களை புழக்கத்தில் விட, நாம் துணை புரிந்தால் தன்தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டதற்கு சமம் இச்செயல்.
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
அருமையான தகவல் !
விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் !
விழிப்புணர்வு அனைவருக்கும் வரவேண்டும் !
எல்லாம் நன்மைக்கே
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நல்லதகவல் ...கிழிந்த பணத்தை போல்..எழுதிய பணங்களை மாற்றும் வசதி செய்யப்பட வேண்டும்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- Sponsored content
Similar topics
» பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகும் ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்
» மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: வங்கியில் புழக்கம் துவக்கம்
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது
» மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு: வங்கியில் புழக்கம் துவக்கம்
» பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது
» திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|