புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:48 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
1 Post - 3%
viyasan
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_lcapஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_voting_barஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Oct 04, 2010 5:23 pm

ஈரோட்டு காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்து சென்றது ; தாய்- குழந்தைகள் உள்பட 3 பேர் பலி Large_99060

ஈரோடு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது.தொடர் மழையாக இல்லாத போதும் பெய்த நேரத்தில் பலமாக சொட்டுகிறது.அணைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு அணைகளில்நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையில்நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்தது. தற்போது 65 அடி நீர்மட்டம்உள்ளது. சேர்வலாறு , மணிமுத்தாறு ( 49.50) அணைக்கு நீர் வரத்து அதிகமாகஉள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து : கன்னியாகுமரி மாவட்டத்தில்பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள் ஒரே நாளில் 3. 50 அடி உயர்ந்தது. மேட்டூர்அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 50 கன அடி நீரும், பாபநாசத்திற்கு 3 ஆயிரத்து100 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. ஈரோடு , நீலகிரி மற்றும்சத்தியமங்கம் வனப்பகுதியில் நல்ல மழை பெய்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையான பவானிசாகர் அøணியில்வினாடிக்கு ஆயிரக்கணக்கான கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும்பெரும்பள்ளம் அணையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. வறட்டுப்பள்ளம்,குண்டேறி அணை நிரம்பி விட்டன. இந்நிலையில் கடம்பூர் மலையில் இருந்து வரும்வெள்ள நீர் காட்டாற்றுவெள்ளமாக பாய்ந்தது. அத்தானி செல்லும்நெடுஞ்சாலையில் நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு தரைப்பாலத்தை கடக்கமுயன்றபோது கார் ஒன்று வெள்ளத்தில் அடித்து இழுத்து செல்லப்பட்டது.
இச்சம்பவம் குறித்த விவரம் வருமாறு: ஈரோடு மாவட்டம் அந்தியூரைச்சேர்ந்த சுரேஷ்(42) இவரது மனைவி செந்தில்வடிவு(36), மகள்விஷ்ணுபிரியா(12), மகன் ஆதித்ய பாலாஜி(10) ஆகியோருடன் கோவையில் இருந்துசத்தியமங்கலம் வழியாக ஈரோடு நோக்கி காரில் வந்தார். இரவு டி.ஜி., புதூர்கிராமத்தில் பாலத்தை கடந்தபோது வெள்ளநீர் 3 அடி உயரத்தில் சென்றுகொண்டிருந்தது. நீரை கடந்து விடலாம் என நினைத்தபோது கார் இன்ஞ்சின் நின்றுபோனது.

இதனையடுத்து காரில் இருந்து இறங்க முயன்றபோது கார் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டது. இதில் செந்தில்வடிவு, குழந்தைகள் விஷ்ணுபிரியா,ஆதித்யபாலாஜி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். டிரைவர் முருகனும்,சுரேஷூம் உயிர் தப்பினர். கோபி, சத்தியமங்கலம் பகுதி தீயணைப்பு படையினர்இறந்த 3 பேரது உடல்களை மீட்டனர்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 04, 2010 5:24 pm

சோகம் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக