புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
1 Post - 50%
heezulia
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
20 Posts - 3%
prajai
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை கவிஞர்களே  Poll_c10ஈகரை கவிஞர்களே  Poll_m10ஈகரை கவிஞர்களே  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞர்களே


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Oct 25, 2010 12:47 pm

அன்பார்ந்த ஈகரை கவிஞர்களே

இத்தளத்தில் நிறைய சிறந்த கவிதைகள் மற்றும் சிறப்பான கவிஞர்கள்பலர் உள்ளனர்...அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

உங்களால் எனக்கொரு கவிதை எழுதி தர முடியுமா ,கவிதையின் தலைப்பு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நிபந்தனை என்னவென்றால்
கவிதை படிக்கும் போது இரு உதடுகளும் ஒட்டகூடாது இதான் நிபந்தனை

உங்களுக்கு ஒரு சவால் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்

உதவுங்களேன்

நன்றி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 12:50 pm

நல்ல சவால்....


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 12:53 pm

நிச்சயமா மிக சிறந்த கவிதைகள நம்ம கவிஞ்சர்கள் கொடுப்பாங்க

அதுக்கென்ன நண்பா அழகா எழுதிடலாம் ஆனா அதா படிக்கறவங்களுக்கு ஒரு நிபந்தனை படிக்கும் பொழுது உதடு ரெண்டையும் நல்லா ஒட்டாம புடிசிகிட்டு படிக்கணும் அப்போ உதடு ஒட்டாது



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிஞர்களே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 12:56 pm

சரியான சவால்

நான் எழுதிறேன் மனசுக்குள்ள படிச்சா உதடு ஒட்டாது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 25, 2010 12:57 pm

maniajith007 wrote:சரியான சவால்

நான் எழுதிறேன் மனசுக்குள்ள படிச்சா உதடு ஒட்டாது


சூப்பர்.....

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Oct 25, 2010 1:07 pm

தாய்

உற்ற துணை
அற்ற நிலையில்
இன்று அவள்.;
ஈன்றவன் என்றோ
நன்றி இன்றி
தொலைத்தான் இங்கே.
அலைகடல் துயரில்
அலையா துளத்தில்
விலை இலா
வாழ்த்தோடு ஓரன்னை....




தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 25, 2010 1:15 pm

jackbredo wrote:அன்பார்ந்த ஈகரை கவிஞர்களே

இத்தளத்தில் நிறைய சிறந்த கவிதைகள் மற்றும் சிறப்பான கவிஞர்கள்பலர் உள்ளனர்...அவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்

உங்களால் எனக்கொரு கவிதை எழுதி தர முடியுமா ,கவிதையின் தலைப்பு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம் ஆனால் நிபந்தனை என்னவென்றால்
கவிதை படிக்கும் போது இரு உதடுகளும் ஒட்டகூடாது இதான் நிபந்தனை

உங்களுக்கு ஒரு சவால் என்றுகூட எடுத்துக் கொள்ளலாம்

உதவுங்களேன்

நன்றி

நன்றி..நண்பரே...உங்களின் புதிய எண்ணத்திற்கு
துணையாக நானும் முயற்சி செய்கிறேன்..எத்தனை
வரிக்களுக்குள் வேண்டும்..? எப்போதுக்குள் வேண்டும்..?
அன்புடன்...




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

ஈகரை கவிஞர்களே  Friendshipcomment54ஈகரை கவிஞர்களே  00fq051jst
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 25, 2010 1:16 pm

உமா wrote:
maniajith007 wrote:சரியான சவால்

நான் எழுதிறேன் மனசுக்குள்ள படிச்சா உதடு ஒட்டாது


சூப்பர்.....

அம்புட்டு விவரம் நாங்க

jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Postjackbredo Mon Oct 25, 2010 1:18 pm

இரண்டு நாட்களுக்குள் தயை கூர்ந்து கூறவும்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Oct 25, 2010 1:18 pm

V.Annasamy wrote:தாய்

உற்ற துணை
அற்ற நிலையில்
இன்று அவள்.;
ஈன்றவன் என்றோ
நன்றி இன்றி
தொலைத்தான் இங்கே.
அலைகடல் துயரில்
அலையா துளத்தில்
விலை இலா
வாழ்த்தோடு ஓரன்னை....

அருமை அருமை தாயுடன் பிள்ளை ஒட்டாமல் போனதை உதடுகள் ஒட்டாமல் சொன்ன கவிக்கு உதடுகள் ஓட்ட முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்



ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரை கவிஞர்களே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக