புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
5 Posts - 2%
i6appar
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
3 Posts - 1%
Manimegala
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
443 Posts - 47%
heezulia
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
30 Posts - 3%
prajai
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
5 Posts - 1%
i6appar
 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_m10 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 2:30 pm

இன்றைக்கு நடக்கும் மதக் கலவரங்கள், இனக் கலவரங்களால் மரத்துப் போனவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

ஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்னை. மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை மனிதனே கூறுபோட்டு சாய்க்கும் அவலம்.

மக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான நிலையை அடைந்த இந்தியாவில், இன்றைக்கும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய முடியாத நிலை. மதத்தின் பெயரால் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள். அதில் பலியாகும் ஏராளமான உயிர்கள்.

ஏன் இந்த நிலை?

இருநூறாண்டுகளுக்கு முன்பே, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர் இரு குறுநில மன்னர்கள். கி.பி. 1780-1801 (சுமார் 20 ஆண்டுகள்) காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது சகோதரர்களின் ஆட்சி வரலாற்றில் தடம் பதித்துள்ளது.

இம் மன்னர்களைப் பற்றிய மற்றொரு சிறப்பும் உண்டு.

சுதந்திர இந்தியாவை ஏற்படுத்துவதற்காக அன்னியர்களை அப்புறப்படுத்த, அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி முதல் போர்ப் பிரகடனம் அறிவித்த மகா வீரர்கள் அவர்கள்.

அவர்களது ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் ஏராளமாக அமைக்கப்பட்டன. மத வேறுபாடுகளைக் கடந்து, சகோதரத்துவத்தை அவர்கள் வளர்த்ததற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும் கட்டி உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயம், குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி ஆட்சி புரிந்தனர்.

மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கமே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிவை அவர்களுக்குத் தந்தது.

சின்ன மருதும், பெரிய மருதும் தங்களது படை வலிமையினாலும், தந்திரத்தாலும், வீரத்தினாலும் கும்பினிப் படைகளை கதிகலங்கி ஓடச் செய்தனர்.

பிராமணர்கள், இஸ்லாமியர்கள், சத்திரியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகியோரை இணைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட, மருது சகோதரர்கள் அறைகூவல் விடுத்தனர்.

கன்னடத்தைச் சேர்ந்த நேதாஜி வாக், மலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னடத்தின் கிருஷ்ணப்ப நாயக்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த கான்-இ-கான், திண்டுக்கல் கோபால் நாயக்கர் போன்ற புரட்சியாளர்களை ஓரணியில் சேர்த்து, வெள்ளையரை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று எழுதிக் கையொப்பமிட்டு, திருச்சி கோட்டை வாசலில் அதை ஒட்டினர்.

இதைப் படிப்பவர்கள், ஏராளமான பிரதிகள் எடுத்து இச் செய்தியை எங்கும் பரவிடச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள், காராம் பசுவைக் கொன்றதற்குச் சமமாகக் கருதப்படுவர் எனப் பிரகடனப்படுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களது சூழ்ச்சியால் மாமன்னர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.

கர்னல் அக்னியூ தலைமையில், 1801, அக்டோபர் 24-ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

திருப்பத்தூரில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அரசு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.

அங்கே, அவர்களது முழு உருவச் சிலைகள் எழுப்பப்பட்டு, வெள்ளையனுக்கு எதிராக முதலில் வாள் சுழற்றியதற்கு மெüன சாட்சியாக அவை நிற்கின்றன.

மத நல்லிணக்கம் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பது, அறிவியல் வளர்ச்சிபெறாத காலத்திலேயே மருது சகோதரர்களின் எண்ணத்தில் உதித்தது மனிதம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Oct 04, 2010 3:15 pm

மிக மிக அருமையான பகிர்வு மணி இது...

மத நல்லிணக்கத்துக்கு ஒரு சான்று இந்த பகிர்வு...

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு மணி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 மருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம் 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 3:19 pm

தேங்க்ஸ் அக்கா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக