புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
36 Posts - 46%
heezulia
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
4 Posts - 5%
prajai
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
3 Posts - 4%
Raji@123
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
156 Posts - 41%
ayyasamy ram
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
150 Posts - 39%
mohamed nizamudeen
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
21 Posts - 5%
prajai
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_m10காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட....


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 04, 2010 2:26 am

காலையில் விழித்தெழும் போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்" தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க...

முதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.

அடுத்த நாள் எழும் போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல்துலக்குவது, பால், காபி, டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.

சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்" செய்து கொள்ள சில யோசனைகள்...

* இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.

நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்சினையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.

* செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.

அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.

* கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.

* பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம். துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும் போது, உங்களிடையே உள்ள கலைத்தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.

* ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத்தும் போது வேலையில் கவனம் குறையும்.

அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான். வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும் போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே!






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 25/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 2:51 am

:D :D :D :D :D :D :D :D :D

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Oct 04, 2010 2:53 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Oct 04, 2010 4:50 am

தகவலுக்கு நன்றி..நண்பரே..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... Friendshipcomment54காலைப் பொழுதை இன்பமாய் மாற்றிட.... 00fq051jst
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக