ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ஆன ஆண்களுக்கு...

4 posters

Go down

திருமணம் ஆன ஆண்களுக்கு... Empty திருமணம் ஆன ஆண்களுக்கு...

Post by கார்த்திக் Mon Oct 04, 2010 1:13 pm


திருமண ஆண்கள் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுகிறார்கள் என்பது உண்மைத்தான். திருமணம் நிச்சயம் ஆகி இருந்தாலோ, காதலித்துக் கொண்டு இருந்தாலோ...அப்போது பெண்களுக்கு பிடித்தவை எவை எவை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிக் கொடுத்து அசத்துபவர்கள், திருமணத்திற்கு பிறகு அதையெல்லாம் மறந்துவிடுவார்கள்.

திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவி வீட்டு நாய்குட்டிக்கு என்றைக்கு பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்து வைத்திருந்து அதுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லப் போவதாகச் சொல்லி ஒரு 4 மணி நேரம் டெலிபோனில் டாக்கியவர்கள் கூட திருமணம் ஆன பிறகு மனைவிக்கு என்று பிறந்த நாள் வருகிறது என்பதைக் கூட மறந்துவிடுவார்கள். 'என்னைய டென்சன் படுத்ததே...' என்ற வசனம் கூட அடிக்கடி வரும்.

திருமணம் ஆன புதிதில் மனைவி கவனிக்கும் ஓவர் கவனிப்பில் ஒருவித மகிழ்ச்சி இருந்தாலும்...ஒரு வித கூச்ச மனப்பான்மையும் ஏற்படுவதால் எரிச்சலும் வரும். எது எது பிடிக்கும் என்பது தெரியாததால் தெரிந்து கொள்வதற்காக வேண்டி அன்புத் தொல்லை மிகுதியாக கொடுக்கும் மனைவியரும் உண்டு.

பெண்களைப் பொருத்த அளவில் எதையும் சரியாக செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள். ஆண்கள் சின்ன சின்ன விசயத்தையையெல்லாம் மறந்தாலும் ஆறுதல் அடைந்தோ...இதெல்லாம் ஒன்னும் பெரியதல்ல என்று தேற்றிக் கொள்வார்கள். பெண்கள் எல்லாவற்றிலும் குறை வரக் கூடாது என்று நினைப்பவர்களாகவே இருப்பார்கள். திருமணம் ஆன பிறகு தன்னோட குடும்பம் தனி என்கிற நினைப்பு ஆண்களைவிட பெண்களுக்கே மிகுதி. உண்மையில் ஆண்கள் தன்னுடைய குடும்பம், தனக்க்கான குடும்பம் என்றுகூட நினைக்கவே மாட்டார்கள். தன்னுடைய குடும்பம் என்கிற நினைப்பில் தான், கணவன் தன்மீது மட்டுமே மிகுதியாக அன்பு காட்டவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பையும் வைத்துக் கொள்வார்கள். நெருங்கிய நண்பர்களோ, கணவனின் உறவினர்களோ கணவன் மீது தன்னைவிட மிகுதியாக அன்புகாட்டுவதை விரும்புவது இல்லை.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இதற்கு தடை போடும் போது...பிணக்குகளாக வளரும். திருமணம் ஆன உடனேயே கணவன் - மனைவி இருவரும் உறவினர்களை விட்டுவிட்டு தனிக்குடித்தனமாகச் சென்றால் ஓரளவு இந்த பிரச்சனையை சரி செய்யலாம். நண்பர்களின் நடவடிக்கைகளில் மிகுதியாக ஈடுப்படக் கூடாது. நட்பா, மனைவியா எது பெரியது என்கிற சீர்தூக்களையெல்லாம் சிறுதுகாலம் ஒதுக்கி விட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள...குறிப்பாக மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ள கணவன் முயற்சிக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள நேரம் கிடைக்கும். அதன் பிறகு பெண்கள் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு கணவனை தண்ணீர் தெளிச்சு விட்டுவிடுவார்கள்.

கணவன் வாங்கித்தரும் ஒவ்வொரு பொருளை பெருமதிப்பு மிக்கதாக அது பயன்படாத நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். திருமண நாள், பிறந்த நாள் ஆகியவற்றிற்கு தான் கேட்காமலேயே கணவன் பரிசுகளை வாங்கித்தரவேண்டும் நினைப்பார்கள், குறிப்பாக நகைகள் வாங்கித்தந்தால் அன்றே அம்மாவீட்டிற்கு தொலைபேசி சொல்லி மகிழ்வார்கள். பெண்கள் தாம் மகிழ்வுடன் வாழ்வதாக வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில் விருப்பம் மிக்கவர்கள். தனக்கு எது கிடைத்தாலும் பிறரிடம் சொல்லி மகிழ்வதில் அவர்களுக்கு அலாதியான விருப்பம் உண்டு. அது பிறர் தன்னை பெருமையாக நினைக்க வேண்டும் என்றா அல்லது பொறாமை படவேண்டும் என்று சொல்கிறார்களா ? என்பது அவர்கள் அவர்களிடம் இருக்கும் நெருக்கத்தின் தன்மையைப் பொருத்தது. சிலரிடம் பெருமையாக சொல்லும் ஒன்றைப் பற்றி வேறு சிலரிடம் பொறாமை படுவார்கள் / படவேண்டும் என்பதற்காக மறைப்பதும் / சொல்வதும் உண்டு.

எல்லா பெண்களும் அப்படித்தான் இருப்பார்களா ? Exception எங்கும் உண்டு. எல்லா ஆண்களில் மன நிலையும் ஒன்று போல் இருப்பதில்லை...அது போல் தான் பெண்களும் எல்லா பெண்களுமே ஒன்று போல் இருப்பதில்லை. ஆனால் பெண்களின் பொதுவான மனநிலை...பிறரைவிட கணவன் தன்னிடம் மட்டுமே மிகுதியாக அன்பு செலுத்த வேண்டும், தனது செயல்களை பாரட்டவேண்டும் அது சமையலாக இருந்தாலும் கூட என்றே நினைப்பார்கள்.

எதை மறந்தாலும் மனைவியின் பிறந்த நாளை (ஒரு ஐந்து ஆண்டுகள் வரையிலாவது) மறந்துவிடாதீர்கள், நினைவிருந்தால் பரிசு கொடுக்க மறந்துவிடாதீர்கள். ஆரம்பத்தில் மனைவியின் கவனிப்பு அன்புத் தொல்லையாகவே இருக்கும், போகப் போக சரியாகிடும் அல்லது குறைந்துவிடும்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

திருமணம் ஆன ஆண்களுக்கு... Empty Re: திருமணம் ஆன ஆண்களுக்கு...

Post by அன்பு தளபதி Mon Oct 04, 2010 1:16 pm

இதுக்கு ப்ரம்மச்சாரியாவே இருக்கலாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருமணம் ஆன ஆண்களுக்கு... Empty Re: திருமணம் ஆன ஆண்களுக்கு...

Post by ரபீக் Mon Oct 04, 2010 1:17 pm

என்னப்பா சொந்த அனுபவம் மாதிரி எழுதிருக்குற ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

திருமணம் ஆன ஆண்களுக்கு... Empty Re: திருமணம் ஆன ஆண்களுக்கு...

Post by கார்த்திக் Mon Oct 04, 2010 1:37 pm

ரபீக் wrote:என்னப்பா சொந்த அனுபவம் மாதிரி எழுதிருக்குற ?

உங்களுக்காக நண்பா .....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

திருமணம் ஆன ஆண்களுக்கு... Empty Re: திருமணம் ஆன ஆண்களுக்கு...

Post by கார்த்திக் Mon Oct 04, 2010 1:38 pm

maniajith007 wrote:இதுக்கு ப்ரம்மச்சாரியாவே இருக்கலாம்


இதுகூட நல்ல ஐடியா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

திருமணம் ஆன ஆண்களுக்கு... Empty Re: திருமணம் ஆன ஆண்களுக்கு...

Post by திவா Mon Oct 04, 2010 1:43 pm

maniajith007 wrote:இதுக்கு ப்ரம்மச்சாரியாவே இருக்கலாம்
உண்மை தான்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

திருமணம் ஆன ஆண்களுக்கு... Empty Re: திருமணம் ஆன ஆண்களுக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum