புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
25 Posts - 50%
heezulia
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
7 Posts - 2%
prajai
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_m10திருமணம் ஆன ஆண்களுக்கு... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ஆன ஆண்களுக்கு...


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 04, 2010 1:13 pm


திருமண ஆண்கள் திருமணத்திற்கு பிறகு மாறிவிடுகிறார்கள் என்பது உண்மைத்தான். திருமணம் நிச்சயம் ஆகி இருந்தாலோ, காதலித்துக் கொண்டு இருந்தாலோ...அப்போது பெண்களுக்கு பிடித்தவை எவை எவை என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வாங்கிக் கொடுத்து அசத்துபவர்கள், திருமணத்திற்கு பிறகு அதையெல்லாம் மறந்துவிடுவார்கள்.

திருமணத்திற்கு முன்பே வருங்கால மனைவி வீட்டு நாய்குட்டிக்கு என்றைக்கு பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்து வைத்திருந்து அதுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லப் போவதாகச் சொல்லி ஒரு 4 மணி நேரம் டெலிபோனில் டாக்கியவர்கள் கூட திருமணம் ஆன பிறகு மனைவிக்கு என்று பிறந்த நாள் வருகிறது என்பதைக் கூட மறந்துவிடுவார்கள். 'என்னைய டென்சன் படுத்ததே...' என்ற வசனம் கூட அடிக்கடி வரும்.

திருமணம் ஆன புதிதில் மனைவி கவனிக்கும் ஓவர் கவனிப்பில் ஒருவித மகிழ்ச்சி இருந்தாலும்...ஒரு வித கூச்ச மனப்பான்மையும் ஏற்படுவதால் எரிச்சலும் வரும். எது எது பிடிக்கும் என்பது தெரியாததால் தெரிந்து கொள்வதற்காக வேண்டி அன்புத் தொல்லை மிகுதியாக கொடுக்கும் மனைவியரும் உண்டு.

பெண்களைப் பொருத்த அளவில் எதையும் சரியாக செய்ய வேண்டும் என்ற மனநிலையில் இருப்பார்கள். ஆண்கள் சின்ன சின்ன விசயத்தையையெல்லாம் மறந்தாலும் ஆறுதல் அடைந்தோ...இதெல்லாம் ஒன்னும் பெரியதல்ல என்று தேற்றிக் கொள்வார்கள். பெண்கள் எல்லாவற்றிலும் குறை வரக் கூடாது என்று நினைப்பவர்களாகவே இருப்பார்கள். திருமணம் ஆன பிறகு தன்னோட குடும்பம் தனி என்கிற நினைப்பு ஆண்களைவிட பெண்களுக்கே மிகுதி. உண்மையில் ஆண்கள் தன்னுடைய குடும்பம், தனக்க்கான குடும்பம் என்றுகூட நினைக்கவே மாட்டார்கள். தன்னுடைய குடும்பம் என்கிற நினைப்பில் தான், கணவன் தன்மீது மட்டுமே மிகுதியாக அன்பு காட்டவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பையும் வைத்துக் கொள்வார்கள். நெருங்கிய நண்பர்களோ, கணவனின் உறவினர்களோ கணவன் மீது தன்னைவிட மிகுதியாக அன்புகாட்டுவதை விரும்புவது இல்லை.

இதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் இதற்கு தடை போடும் போது...பிணக்குகளாக வளரும். திருமணம் ஆன உடனேயே கணவன் - மனைவி இருவரும் உறவினர்களை விட்டுவிட்டு தனிக்குடித்தனமாகச் சென்றால் ஓரளவு இந்த பிரச்சனையை சரி செய்யலாம். நண்பர்களின் நடவடிக்கைகளில் மிகுதியாக ஈடுப்படக் கூடாது. நட்பா, மனைவியா எது பெரியது என்கிற சீர்தூக்களையெல்லாம் சிறுதுகாலம் ஒதுக்கி விட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள...குறிப்பாக மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ள கணவன் முயற்சிக்க வேண்டும். ஒரு குழந்தை பிறக்கும் வரைதான் புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள நேரம் கிடைக்கும். அதன் பிறகு பெண்கள் குழந்தைக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு கணவனை தண்ணீர் தெளிச்சு விட்டுவிடுவார்கள்.

கணவன் வாங்கித்தரும் ஒவ்வொரு பொருளை பெருமதிப்பு மிக்கதாக அது பயன்படாத நிலையிலும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். திருமண நாள், பிறந்த நாள் ஆகியவற்றிற்கு தான் கேட்காமலேயே கணவன் பரிசுகளை வாங்கித்தரவேண்டும் நினைப்பார்கள், குறிப்பாக நகைகள் வாங்கித்தந்தால் அன்றே அம்மாவீட்டிற்கு தொலைபேசி சொல்லி மகிழ்வார்கள். பெண்கள் தாம் மகிழ்வுடன் வாழ்வதாக வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில் விருப்பம் மிக்கவர்கள். தனக்கு எது கிடைத்தாலும் பிறரிடம் சொல்லி மகிழ்வதில் அவர்களுக்கு அலாதியான விருப்பம் உண்டு. அது பிறர் தன்னை பெருமையாக நினைக்க வேண்டும் என்றா அல்லது பொறாமை படவேண்டும் என்று சொல்கிறார்களா ? என்பது அவர்கள் அவர்களிடம் இருக்கும் நெருக்கத்தின் தன்மையைப் பொருத்தது. சிலரிடம் பெருமையாக சொல்லும் ஒன்றைப் பற்றி வேறு சிலரிடம் பொறாமை படுவார்கள் / படவேண்டும் என்பதற்காக மறைப்பதும் / சொல்வதும் உண்டு.

எல்லா பெண்களும் அப்படித்தான் இருப்பார்களா ? Exception எங்கும் உண்டு. எல்லா ஆண்களில் மன நிலையும் ஒன்று போல் இருப்பதில்லை...அது போல் தான் பெண்களும் எல்லா பெண்களுமே ஒன்று போல் இருப்பதில்லை. ஆனால் பெண்களின் பொதுவான மனநிலை...பிறரைவிட கணவன் தன்னிடம் மட்டுமே மிகுதியாக அன்பு செலுத்த வேண்டும், தனது செயல்களை பாரட்டவேண்டும் அது சமையலாக இருந்தாலும் கூட என்றே நினைப்பார்கள்.

எதை மறந்தாலும் மனைவியின் பிறந்த நாளை (ஒரு ஐந்து ஆண்டுகள் வரையிலாவது) மறந்துவிடாதீர்கள், நினைவிருந்தால் பரிசு கொடுக்க மறந்துவிடாதீர்கள். ஆரம்பத்தில் மனைவியின் கவனிப்பு அன்புத் தொல்லையாகவே இருக்கும், போகப் போக சரியாகிடும் அல்லது குறைந்துவிடும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Oct 04, 2010 1:16 pm

இதுக்கு ப்ரம்மச்சாரியாவே இருக்கலாம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Oct 04, 2010 1:17 pm

என்னப்பா சொந்த அனுபவம் மாதிரி எழுதிருக்குற ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 04, 2010 1:37 pm

ரபீக் wrote:என்னப்பா சொந்த அனுபவம் மாதிரி எழுதிருக்குற ?

உங்களுக்காக நண்பா .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Oct 04, 2010 1:38 pm

maniajith007 wrote:இதுக்கு ப்ரம்மச்சாரியாவே இருக்கலாம்


இதுகூட நல்ல ஐடியா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Oct 04, 2010 1:43 pm

maniajith007 wrote:இதுக்கு ப்ரம்மச்சாரியாவே இருக்கலாம்
உண்மை தான்




thiva
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக