புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
69 Posts - 41%
heezulia
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
manikavi
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
2 Posts - 1%
prajai
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
320 Posts - 50%
heezulia
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
22 Posts - 3%
prajai
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
3 Posts - 0%
manikavi
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_m10நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 21, 2010 2:23 pm

அழகாய் செதுக்கப்பட்டிருந்த தேக்கு மரக்கதவு வேகமாய் திறந்தது. மூச்சிரைக்க உள்ளே நுழைந்தார்கள் மதனும், பாலாஜியும். இருவரின் முகத்திலும் பயத்தின் அடையாளங்கள் தெளிவாய் தெரிந்தன. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஃப்ரிட்ஜின் உள்ளே இருந்து தண்ணீரை எடுத்தான் பாலாஜி.

அப்படியேண்டா அடிச்ச? போய்ட்டான். இப்ப என்ன செய்ய?

நீயும்தானே அடிக்கலாம்னு வந்த.. அவனையெல்லாம் விடக்கூடாதுடா. எனக்கு இன்னும் ஆத்திரம் அடங்கல. ஆனா அவன் இப்படி போயிடுவான்னு நினைக்கல.

போச்சு. எனக்கும் ஒண்ணும் புரியல. உன் மொபைல் கொடு. அண்ணன்கிட்ட சொல்லிடலாம்.
என்னடா?

மொபைல காணோம்டா.

அங்கேயே விட்டியாடா? லூசாடா நீ? மவனே வர்ற ஆத்திரத்துக்கு.. என்னும்போதே அவள் அப்படியொன்றும் அழகில்லை” என ஃப்ரிட்ஜுக்குள் இருந்து பாடியது. பெருமூச்சு விட்டபடி இதுக்க்குள்ள ஏண்டா வச்ச என்ற மதன் வந்த மெசெஜைப் படித்தான்.

நான் வைக்கலடா. நான் தண்ணிதான் எடுத்தேன். சத்யமா நான் வைக்கல.

”Plz forward this message to 10 persons in next 2 mins to avoid an accident”

இவனுங்கள… டேய். போலிஸ் கண்டுபுடிச்சிடுவாங்களா? உனக்கு அவன்கிட்ட இருந்து கடைசியா எப்ப ஃபோன் வந்துச்சு?

டேய். என் மெசெஜ் டோனும் அந்த பாட்டு கிடையாதுடா. ஃபோன நான் வைக்கலடா. எப்படி இந்த ஃப்ரிட்ஜுக்குள்ள வந்துச்சு?

இப்ப அதுவா முக்கியம் என்னும்போதே எந்த வித சத்தமமுமின்றி மிக அமைதியாக வெடித்து சிதறியது ஃப்ரிட்ஜ். அறை முழுவதும் குளிர்ந்த பாலும், காய்கறிகளும் தெறித்தன. அப்போதுதான் ஒரு கொலை செய்துவிட்டு பயந்து ஓடிவந்த மதனுக்கும், பாலாஜிக்கும் கிட்டத்தட்ட இதயம் நின்று போயிருந்தது. தேக்கு மரக்கதவு மெல்ல தன்னைத்தானே மூடிக் கொண்டதை பார்த்த மதன் செய்வதறியாமல் நின்றான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை என்று பாடியது மீண்டும். ஸ்தம்பித்து நின்ற மதனின் கைகளில் இருந்து மொபைலை வாங்கிய பாலாஜி படித்தான்.

“Dont stop reading this message loudly. Else you will be killed”.

நிறுத்தாமல் சொல்லத் தொடங்கினான் பாலாஜி. 12 நிமிடம் வரை நீடித்தது அவனது ஸ்ரீராமஜெயம்.

போதும்டா. சொல்லிட்டே இருந்தா எப்படி என்றான் மதன்.

ஃப்ரிட்ஜ பார்த்த இல்லை என்ற பாலாஜியின் தலை சிதறு தேங்காயைப் போல வெடித்தது. எதிரில் இருந்த மதனின் முகத்தில் சதைத் துண்டுகள் ஒட்டிக் கொண்டிருந்தன. பாலாஜியின் ஒரு கண் மட்டும் மொபைலோடு ஒட்டியிருந்தது. இன்னொரு கண் டிவியின் மேல் இருந்தது. தலையில்லாத உடல் மட்டும் நின்றபடியே இருந்தது. கத்த முயற்சித்த மதனால் வெறும் காற்றை மட்டுமே வெளியிட முடிந்தது. முண்டத்தை கீழே தள்ளிவிட்டு மாடிக்கு ஓடினான் மதன். எதுவோ அவனை இழுப்பது போல் இருந்தது. அசுர வேகத்தில் தள்ளிவிட்டு மாடிப்படியில் கால் வைத்த போது மீண்டும் அந்தப் பாடல்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

விட்டு விட்டு எரிந்த மொபைலின் மேலிருந்த கண் மதனுக்கு என்னவோ செய்தது. மொபைலை எடுக்காமல் மாடிக்கு ஓட முடிவெடுத்து இரண்டாம் படியில் காலடி வைத்தான். ஃப்ரிட்ஜ் வெடித்தது போல நிசப்தமாக எஞ்சியிருந்த படிகள் அவன் கண் முன்னே சரிந்து விழுந்தது. எல்லாக் கதவுகளும் திறக்க முடியாவண்ணம் மூடியிருக்க அப்படியே சுவரில் சாய்ந்து அழுதான் மதன்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வேகமாக இடிபாடுகளினிடையே சிக்கியிருந்த மொபைலைத் தேடி எடுத்தான் மதன்.

cut your fingers to retain your hand”

ஏதோ ஒரு வேகத்தில் கத்தியை எடுத்தவன் வெட்ட முடியாமல் திகைத்தான். நொடிகள் நிமிடங்களாயின. மீண்டும் மொபைல் ஒலித்தது

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

வலது கையில் கத்தியோடு இடதுகையால் எடுத்தான். டமால்… மொபைல் வெடித்துச் சிதற, மதனின் இடது கை சில அடிகள் தள்ளி தனியே பறந்துக் கொண்டிருந்தது. வலி தாங்காமல் அலறினான் மதன். மொபைல் வெடித்ததில் அடுத்த கட்டளை எப்படி வருமென்று பயந்தான். வலியோடும், ஒரே ஒருகையோடும் அங்குமிங்கும் ஓடியவன் மயங்கி விழுந்தான்.

அவள் அப்படியொன்றும் அழகில்லை.

கண் விழித்த மதனின் பதட்டம் குறையவேயில்லை. மொபைலை பார்த்துக் கொண்டேயிருந்தான்.

ஃபோன் அடிக்குது இல்ல. எடேண்டா என்ற குரலும், எடுக்க வந்த பாலாஜியின் கையையும் பார்த்த மதனுக்கு எதுவும் புரியவில்லை.

குறிப்பு :- இது மஞ்சு அக்கா கதைய படிச்சதுனால எனக்கு ஏற்பட்ட விளைவு
மரணத்தின் நிழல்...



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 2:40 pm

தங்கள் கதை அருமை ....

நல்ல கனவு .....





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 1:19 pm

கார்த்திக் wrote:தங்கள் கதை அருமை ....
நல்ல கனவு .....

நன்றி நண்பா நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Sep 25, 2010 1:45 pm

தங்களின் கற்பனை வளம் மிக அருமை....நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 25, 2010 2:10 pm

டே மவனே நீ மட்டும் கையில கிடைச்ச.கனவுல நடந்தது நிஜத்திலும் நடந்துடும்




நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Uநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Dநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Aநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Yநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Aநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Sநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Uநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Dநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Hநானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 2:27 pm

உதயசுதா wrote:டே மவனே நீ மட்டும் கையில கிடைச்ச.கனவுல நடந்தது நிஜத்திலும் நடந்துடும்

சிக்குனா தான சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 2:46 pm

arun_vzp wrote:தங்களின் கற்பனை வளம் மிக அருமை....நண்பா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி அருண் நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 25, 2010 3:49 pm

கதையில் ஏன் இந்தக் கொலைவெறி! படித்து முடித்த பிறகும் ரத்த வாடை அடிக்குது!



நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 4:58 pm

சிவா wrote:கதையில் ஏன் இந்தக் கொலைவெறி! படித்து முடித்த பிறகும் ரத்த வாடை அடிக்குது!

ரூம் ஸ்ப்ரே அடிசிகொங்க சரியாயிடும்



ஈகரை தமிழ் களஞ்சியம் நானும் அலைபேசியும் !!!! - சிறுகதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 9:31 pm

நீ என்ன ஹிட்ச்காக் பேரனா...? திக்திக்குன்ன்னு அடிச்சுதுப்பா...! செம்ம த்ரில்லர்தான்...! சபாஷ்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக