புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலு சிரிப்பு Poll_c10வடிவேலு சிரிப்பு Poll_m10வடிவேலு சிரிப்பு Poll_c10 
5 Posts - 63%
heezulia
வடிவேலு சிரிப்பு Poll_c10வடிவேலு சிரிப்பு Poll_m10வடிவேலு சிரிப்பு Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
வடிவேலு சிரிப்பு Poll_c10வடிவேலு சிரிப்பு Poll_m10வடிவேலு சிரிப்பு Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலு சிரிப்பு


   
   
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Fri Oct 01, 2010 8:42 pm

சிரிப்பு ரவுடி சிங்காரம்!

வடிவேலு (கடைத்தெருவில் நின்று முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்திருந்த சின்ன பேனாக்கத்தியை எடுத்து நாலா பக்கமும் சுழற்றியபடி):
டேய் எவண்டா… இந்த கோட்டர் சிங்காரம் கடன் கேட்டு இல்லைன்னு சொன்னவன்? தைரியம் இருந்தா நிராயுதபாணியா வெளிய வாங்கடா… நான் ரவுடின்னு மறந்து போச்சா?

(அப்போது சைக்கிள் ரிக்ஷாவிலிருந்து பார்த்திபன் இறங்குகிறார்)

பார்த்திபன்: ஹலோ… என்ன இது… பேனா கத்திய வெச்சிக்கிட்டு ஃபிலிம் காட்டுறே? பென்சில் சீவப் போறியா?

வடிவேலு: என்னாது பென்சில் சீவப்போறனா… தம்பி ஊருக்குப் புதுசா? போப்பா… கடைத்தெருவுக்கு வந்தம கடலைமுட்டாய் வாங்கிதின்னமான்னு போயிட்டே இருக்கணும்… வாண்டேடா வந்து வம்பு பேசப்படாது. அப்புறம் இந்த ரவுடி கிட்ட ரணகளமாயிடுவே!

பார்த்திபன் (தூரத்தில் தேடியபடி): ரவுடியா எங்க… எங்க? கண்ணுக்கு எட்டின வரை யாரையும்காணோம்!

வடிவேலு: என்னத்தாம்பா சொல் றேன்! கைல கத்திய வெச்சிக்கிட்டு காட்டுக்கத்து கத்திக்கிட்டு இருக்கறனே தெரியல? எங்கிட்டையே வந்து ரவுடி யாருன்னு கேக்கறே!

பார்த்திபன்: இல்ல ரவுடி சார்… ரவுடின்னா ஆளு உயரத்துக்கு அருவா வெச்சிருப்பாங்க… நீங்க என்னடான்னா மூணு வயசுப் பையனோட
அது சைசுக்கு…

வடிவேலு (குறுக்கிட்டு): எது… எது… மூணு வயசு பையனோட அது சைசுக்கா…

பார்த்திபன்: விரல் சைசுக்குன்னு சொல்ல வந்தேன். ஆமா… அருவாளை அடகு வெச்சிட்டியா?

வடிவேலு: ஏன்… நீ மீட்டுத் தரப் போறியா? ஆமா வந்ததிலேர்ந்து எடக்கு மடக்காவே பேசுறியே நி எந்த ஊரு?

பார்த்திபன்: பக்கத்து ஊர் தாண்ணே… பொழுது போகலை அதான் இந்த ஊரை சுத்திப் பாக்கலாம்னு வந்தேன். இங்க வந்தா உங்க கிட்ட ஒரே தமாசு!

வடிவேலு: ம்… அப்படின்னா… இன்னும் என்னை நீ ரவுடியாவே நம்பலை. காமெடியனாவே பாக்குற அப்படித்தானே?வேடிக்கைப்பாக்க வந்த ஊர்ல உசுர விட்டுட்டு வூடு போய் சேரப்போற… அப்படித்தான… இதோ இப்ப காட்டிப் புடறேன்!

பார்த்திபன்: சும்மா ரவுடின்னா எப்டி நம்பறது… எதாச்சும் சாகசம் செஞ்சு காட்டு நம்பறேன்.

வடிவேலு: அப்படின்னா ஒன்… டூ… த்ரி சொல்லு. அரை மணி நேரத்துல அதே அங்க தெரியிற சினிமா போஸ்டரை தொட்டுட்டு வர்றேன்.

பார்த்திபன்: த்தூ… அதுக்கு எதுக்கு அரை மணி நேரம். அஞ்சு நிமிஷம் போதுமே!

வடிவேலு: அப்படின்னா அஞ்சு கிலோ எடைக்கல்லை தலைக்கு மேல தூக்கிக் காட்டுறேன் நம்புறியா?

பார்த்திபன்: இது அதைவிட கேவலமா இருக்கு. ரவுடின்னா மத்தவங்க பயப்படுற மாதிரி தனக்குத்தானேஉடம்புல கிளிசுக்கணும்.சோடாபாட்டிலை கைல அடிச்சி உடைக் கணும். அதுவுமில்லேன்னா ரெண்டு மொட்டை மாடி குறுக்கால கம்பி கட்டி அதுமேல நடந்தாவது காட்டணும்.

வடிவேலு: யோவ்… போய்யா… வீரமான ரவுடிகிட்ட வந்து வித்தை காட்ட சொல்ற… நீ சொல்ற மாதிரி யெல்லாம் பண்ணி கை, காலை பறி குடுத்துட்டு பங்கரையாத் திரிய சொல்றியா?

பார்த்திபன்: அப்படின்னா உன்னை போக்கிரின்னு…

வடிவேலு: நிப்பாட்டு… உங்கிட்டு நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக் கில்லை. இந்தத் தெருவுல இருக்கிற எல்லா கிழவிங்களும் என்ன கேடியா ஏத்துக்கிட்டாங்க.

பார்த்திபன் (சாலையில் சென்ற ஒரு பாட்டியிடம்): பாட்டி… இவன் பெரிய ரவுடியாமே… இவனைப் பாத்தாலே பயந்து நடுங்குறீங்களாமே…
நிஜமா?

பாட்டி: எந்த எடுபட்ட நாதாரி நாய் சொன்னது? இவன் ஒரு டம்மி பீஸூ தம்பி (வடிவேலுவை கையைஓங்கி) டேளிணி இடிச்சேன்னா இடுப்புக்கு கீழே இத்துப் போயிடும் ஆமா!

வடிவேலு: ஐயோ கெழவிங்க கிட்டையெல்லாம் கோத்து வுடறானே… ஏம்பா… ரவுடின்னு ஒரு வார்த்தை சொன்னதுக்கு புழிஞ்சி போட்ட ஈரத்துணி மாதிரி இருக்கிறவ கிட்டையெல்லாம் வௌக்குமாத்து அடிவாங்க வைக்கிறே!

பார்த்திபன்: அதுக்கில்லண்ணே… ‘ரவுடியாவது எப்படி’ன்னு ஸ்கூல் வெச்சி சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன். எல்லா சப்ஜெக்ட்டுக்கும்க்ளாஸ் உண்டு. அதான் உன்னையும் சேத்துக்கலாமான்னு டெஸ்ட் பண்ணினேன்.

வடிவேல் (ஆச்சர்யத்துடன்) : பார்ரா… எல்லா சப்ஜெக்டுன்னா?

பார்த்திபன்: பிக்பாக்கெட், செயின் அறுப்பு, கடத்தல், பீரோ புல்லிங்…

வடிவேலு: பீரோ புல்லிங்னா?

பார்த்திபன்: ரொம்ப காஸ்ட்லியான படிப்பு. அதுக்குத்தான் ரொம்ப செலவாகும்.

வடிவேலு: அது வேணாம்பா… தினம் நூறு ரூபா வருமானம் வர்ற பாடமா சொல்லிக் கொடுப்பா. சைடுடிஷ்ஷுக்கும் கோட்டருக்கும் அது போதும்.

பார்த்திபன்(அப்போது எதிரே கெடா மீசையுடன் வருபவனைக் காட்டி): அதோ அங்க வர்றானே மீசை.அவன் என் ஸ்டூடண்டுதான்.அவன்கிட்ட வம்புக்குப் போயி ஜெயிச்சுடு.உடனே உன்னை சேத்துக்கிடறேன்.

வடிவேலு: அவ்வளவுதானே… இங்கயே நின்னு என்னோட கதகளி ஆட்டத்த இப்ப பாரு.(மீசைக் காரனிடம்) டேய்…மீசை அண்ணன்கால்ல விழுந்து வணக்கம் வெச்சிட்டுப் போ…
(அவன் கோபத்துடன் தன் மீசையை முறுக்க

வடிவேலு: அடே.மீசை இருந்தா நாங்களும் முறுக்குவோம்ல! என்னடா மொறைப்பு? சரி ‘பாட்ஷா’ பட ரஜினியா என்னை நெனச்சி முட்டிபோட்டு கைல முத்தமாச்சும் கொடு. (பார்த்திபனிடம்) ஆனாலும் உன் ஸ்டூடண்ட் ரொம்பத் திமிரு பிடிச்சவன்…டேய் மீசைக்காரா…இப்ப நான் சொன்ன ரெண்டு ஒண்ணாச்சும் செய்யல… கண்ணு ரெண்டையும் தோண்டி டென்னிஸ் ஆடிடுவேன்.

வடிவேலு: அடே. . . மீசை இருந்தா நாங்களும் முறுக்குவோம்ல! என்னடா மொறைப்பு? சரி ‘பாட்ஷா’ பட ரஜினியா என்னை நெனச்சி முட்டிபோட்டு கைல முத்தமாச்சும் கொடு. (பார்த்திபனிடம்) ஆனாலும் உன் ஸ்டூடண்ட் ரொம்பத் திமிரு பிடிச்சவன்…டேய் மீசைக்காரா…இப்ப நான் சொன்ன ரெண்டு ஒண்ணாச்சும் செய்யல… கண்ணு ரெண்டையும் தோண்டி டென்னிஸ் ஆடிடுவேன்.



My Website : ZolaHost
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 01, 2010 8:48 pm


அருமையான காமெடி ட்ராக்...இரவில் சந்தோஷம்..



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

வடிவேலு சிரிப்பு Friendshipcomment54வடிவேலு சிரிப்பு 00fq051jst
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 01, 2010 9:11 pm

ரசித்து சிரித்தேன்! சிரித்து ரசித்தேன்!



வடிவேலு சிரிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Oct 02, 2010 12:20 am

நான் சிரிப்பதை எப்படி உங்களுக்கு தெரிவிப்பது ...




நான் ரொம்ப ரசித்தேன் சிரித்தேன்

நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Mon Oct 04, 2010 7:46 pm

கார்த்திக் wrote:நான் சிரிப்பதை எப்படி உங்களுக்கு தெரிவிப்பது ...




நான் ரொம்ப ரசித்தேன் சிரித்தேன்

நன்றி

சிறியதாய் சிரித்தால் = சிரி சிரி சிரி

பெரியதாய் சிரித்தால் = சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



My Website : ZolaHost
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக