Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்பே ரணம்! அன்பே மருந்து !
5 posters
Page 1 of 1
அன்பே ரணம்! அன்பே மருந்து !
நட்பின் பொய்மையில்
கற்றுக்கொண்ட பாடம்
வடுவாய் நின்றிருக்கும்
ரணமதின் வலி
மரணம் வரை எஞ்சியிருக்கும்
சூழ்நிலையின் சூழில்
சிக்காதவர் எவருமுண்டோ
நண்பா நீயும் விதிவிலக்கல்ல
நம்பிக்கை இருபுறமும்
இருந்திருக்க வேண்டும்
அதனால் தானே
தோழமையில் கைகள்
என்றும் இணைந்திருக்கும்
இதயம் வரை படர்ந்திருக்கும்
எல்லையில்லா நட்பு
நம்பிக்கையின் அளவு
குறைந்திருக்குமோ என்மேல்
குறைவதற்கு அதென்ன
சூரியனால் உறுஞ்சப்படும்
சிறு குளமோ?
இதயம்வரை ஆழமில்லையோ
ஊர்றேடுத்தது அன்புமில்லையோ
தோழுக்கு மேல் வளந்தவன்
தோழனாம் இங்கு
என்னை குட்டவைத்து
வளர்ந்திருந்தாலும் நண்பனுனை
உயர பார்த்து ரசித்திருப்பேன்
எனதுயரம் தொடைகாட்டியும்
பரவா இல்லை
ஆனால் புத்திகெட்டு
எனதுயரம் பார்த்து
இடைவெளி வித்திட்டு போற
அன்பு அது
அரக்கன் தானே
கோபம் சண்டைகொண்டு
தான் மகிழ்ச்சியாய் வளர்ந்திடுமே
அன்பு அது
மரம் போலே
வேரூண்டி நிழல் தர
ஆயுட்காலம் உறிஞ்சிடுமே
ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே
சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே
நன்றி எதிர்பார்க்குரதுக்கு
ரொட்டி துண்டு
போதும் ஆனால்
அன்பை எதிர்பார்ப்பதற்கு
நண்பா எனக்கு உன்னிடத்தில்
உரிமை உண்டு
இதயம் அருகில்
மனசிருக்கும் மனுசபய
தான் நீயும்
நெனச்சுபாறு ஒருநாள்
பொண்டாடி புள்ளகுட்டி
பாசமெல்லாம் என்னத்துக்குனு
நெனச்சு வைப்ப
ஏகபட்ட ரணம் அடஞ்சிருப்ப
காசு பணம்
புகழ் அந்தஸ்து
போதுமேன்னு நீ நெனப்ப
ஒரு நாள்
அப்போ இந்த
நண்பனையும் நெனச்சுபாறு
நானும் காத்திருப்பேன்
நண்பா உனக்காக
காத்திருப்பேன் .....................
பொய்மையின் வலிக்கு
மருந்துபோட நிச்சயமா
நீ வருவ!
ரணம் அதுவரைக்கும் காத்திருக்கும்!
கற்றுக்கொண்ட பாடம்
வடுவாய் நின்றிருக்கும்
ரணமதின் வலி
மரணம் வரை எஞ்சியிருக்கும்
சூழ்நிலையின் சூழில்
சிக்காதவர் எவருமுண்டோ
நண்பா நீயும் விதிவிலக்கல்ல
நம்பிக்கை இருபுறமும்
இருந்திருக்க வேண்டும்
அதனால் தானே
தோழமையில் கைகள்
என்றும் இணைந்திருக்கும்
இதயம் வரை படர்ந்திருக்கும்
எல்லையில்லா நட்பு
நம்பிக்கையின் அளவு
குறைந்திருக்குமோ என்மேல்
குறைவதற்கு அதென்ன
சூரியனால் உறுஞ்சப்படும்
சிறு குளமோ?
இதயம்வரை ஆழமில்லையோ
ஊர்றேடுத்தது அன்புமில்லையோ
தோழுக்கு மேல் வளந்தவன்
தோழனாம் இங்கு
என்னை குட்டவைத்து
வளர்ந்திருந்தாலும் நண்பனுனை
உயர பார்த்து ரசித்திருப்பேன்
எனதுயரம் தொடைகாட்டியும்
பரவா இல்லை
ஆனால் புத்திகெட்டு
எனதுயரம் பார்த்து
இடைவெளி வித்திட்டு போற
அன்பு அது
அரக்கன் தானே
கோபம் சண்டைகொண்டு
தான் மகிழ்ச்சியாய் வளர்ந்திடுமே
அன்பு அது
மரம் போலே
வேரூண்டி நிழல் தர
ஆயுட்காலம் உறிஞ்சிடுமே
ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே
சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே
நன்றி எதிர்பார்க்குரதுக்கு
ரொட்டி துண்டு
போதும் ஆனால்
அன்பை எதிர்பார்ப்பதற்கு
நண்பா எனக்கு உன்னிடத்தில்
உரிமை உண்டு
இதயம் அருகில்
மனசிருக்கும் மனுசபய
தான் நீயும்
நெனச்சுபாறு ஒருநாள்
பொண்டாடி புள்ளகுட்டி
பாசமெல்லாம் என்னத்துக்குனு
நெனச்சு வைப்ப
ஏகபட்ட ரணம் அடஞ்சிருப்ப
காசு பணம்
புகழ் அந்தஸ்து
போதுமேன்னு நீ நெனப்ப
ஒரு நாள்
அப்போ இந்த
நண்பனையும் நெனச்சுபாறு
நானும் காத்திருப்பேன்
நண்பா உனக்காக
காத்திருப்பேன் .....................
பொய்மையின் வலிக்கு
மருந்துபோட நிச்சயமா
நீ வருவ!
ரணம் அதுவரைக்கும் காத்திருக்கும்!
Last edited by நிலாசகி on Mon Oct 04, 2010 6:17 pm; edited 1 time in total
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !
சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே
.............நல்ல சிந்தனை வளமிக்க கவிதை.
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே
.............நல்ல சிந்தனை வளமிக்க கவிதை.
Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !
ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே
சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே
அழகிய சிந்தனைத்திறன்மிக்க வரிகள் அக்கா மிக்க நன்றி
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே
சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே
அழகிய சிந்தனைத்திறன்மிக்க வரிகள் அக்கா மிக்க நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !
மிக்க நன்றிKaa Na Kalyanasundaram wrote:சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே
.............நல்ல சிந்தனை வளமிக்க கவிதை.
:
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !
சபீர் wrote:ஏணியாய் இருந்தவனை
கால்களால் தட்டிவிட்டு போற
கைபிடித்து வந்தவனை
உதறிவிட்டு போற
நெஞ்சில் ரணம் மறக்கலையே
சேர்ந்து சிரித்த
சப்தங்கள் அகலலையே
கண்ணீர் துடைத்த
ஸ்பரிசம் கொள்கிறதே
சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே
அழகிய சிந்தனைத்திறன்மிக்க வரிகள் அக்கா மிக்க நன்றி
நன்றி தம்பி
!
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: அன்பே ரணம்! அன்பே மருந்து !
Kaa Na Kalyanasundaram wrote:சின்ன வாழ்கை இது
வானம் போல
கொஞ்ச நாள் மேகமாய்
நீ எனக்கு
நான் உனக்கு
பிரிஞ்சு அவரவர் வழி போறோமே
.............நல்ல சிந்தனை வளமிக்க கவிதை.
அருமை
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Similar topics
» ஆட்டிசம் - அன்பே மருந்து
» இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் வா வா அன்பே அன்பே பாடல் நாயகி
» வா வா அன்பே அன்பே- அக்னி நட்சத்திரம்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார் வா வா அன்பே அன்பே பாடல் நாயகி
» வா வா அன்பே அன்பே- அக்னி நட்சத்திரம்
» எனக்கு பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|