புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
21 Posts - 84%
heezulia
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
1 Post - 4%
viyasan
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_m10ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Oct 03, 2010 4:28 am

சேலம், - ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த காதலன் திருமணத்துக்குமறுத்து விட்டார். அவமானம் அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். காதலன், அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்துபோலீஸ் தரப்பில் தெரியவந்த தாவது:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர்வடக்குத் தெருவை சேர்ந்தவர் மருதை. மனைவி பெரியம்மா. இரண்டு பேரும்கேரளாவில் கூலி வேலை செய்கின்றனர். மாதம் ஒரு முறை வீட்டுக்குவருவார்கள். இவர்களின் மகள் மணிமேகலை (14). அதே பகுதியை சேர்ந்த கோட்டைமருது மகன் சடையன் என்கிற ராஜாவும் மணிமேகலையும் க £தலித்தனர்.
இதுமருதைக்கு தெரியவே, மகளை கண்டித்தார். இதனால் கோபமடைந்த மணிமேகலை கடந்த28ம் தேதி, வீட்டை விட்டு வெளியேறி வடக்குத் தெருவில் உள்ள காதலன் ராஜாவீட்டுக்கு சென்றார். திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்குராஜா மறுத்துள்ளார். ராஜாவின் தந்தை கோட்டை மருது, இங்கு ஏன் வந்தாய்?எனக் கூறி மணிமேகலையை விரட்டினார்.

வீட்டுக்குச் செல்ல முடியாதமணிமேகலை, அங்குள்ள மஞ்சள் தோட்டத்துக்கு சென்றுள்ளார். இது தெரிந்த ராஜாஅங்கு சென்றுள்ளார். அப்போது ஆசை வார்த்தை கூறி, மணிமேகலையை பலாத்காரம்செய்துள்ளார். திருமணத்துக்கு வற்புறுத்திய மணிமேகலையை, காரியம் முடிந்ததும் கைவிட்டுச் சென்றார். இதனால் அவமானம் அடைந்த மணிமேகலை, விஷம்குடித்து மஞ்சள் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். அப்பகுதியை

சேர்ந்தசெல்வி என்ற பெண் இதைப் பார்த்துள்ளார். மணிமேகலையின் பெற்றோருக்குத்தகவல் கொடுத்தார். மணிமேகலையை சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.

அப்போது அவர்களிடம் ‘தன்னை ராஜா கெடுத்து விட்டதாக கூறிய மணிமேகலை வழியிலே இறந்தார்.மணிமேகலையின் சடலத்தை பெற்றோர் எரித்துள்ளனர். தகவல் அறிந்த தலைவாசல்போலீசார் விசாரித்தனர். மணிமேகலையின் தந்தை மருதையும் போலீசில் புகார்செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராஜா, அவரது தந்தைகோட்டை மருது ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 03, 2010 10:05 am

ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  230655 ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  740322 ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  211781



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 03, 2010 10:09 am

அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது சோகம் சோகம்

சின்ன வயசுல இந்த பொண்ணுக்கு காதல் ஒருகேடு சோகம்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Oct 03, 2010 10:32 am

14 வயதில் வருவது காதலா... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Oct 03, 2010 11:59 am

எங்கே போகுது நமது தேசம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Oct 03, 2010 1:30 pm

அந்த பொண்ணு இருக்கறதுக்கு செத்ததே பரவாயில்லை.
14 வயசுல காதலாம் துத்தேறி




ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Uஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Dஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Aஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Yஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Aஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Sஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Uஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Dஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  Hஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை  A
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Sun Oct 03, 2010 1:43 pm

இது எல்லாம் இருந்து என்ன பண்ண போவுது .போய் தொலைடும் விடுங்க

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Oct 03, 2010 5:08 pm

கஷ்டம் தான்... சோகம்





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun Oct 03, 2010 7:40 pm

எதிர்ப்பு எதிர்ப்பு அழுகை அழுகை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக