புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_lcapவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_voting_barவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_rcap 
10 Posts - 56%
heezulia
வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_lcapவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_voting_barவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_rcap 
5 Posts - 28%
mohamed nizamudeen
வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_lcapவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_voting_barவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_rcap 
2 Posts - 11%
VENKUSADAS
வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_lcapவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_voting_barவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_lcapவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_voting_barவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_rcap 
10 Posts - 56%
heezulia
வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_lcapவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_voting_barவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_rcap 
5 Posts - 28%
mohamed nizamudeen
வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_lcapவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_voting_barவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_rcap 
2 Posts - 11%
VENKUSADAS
வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_lcapவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_voting_barவரதட்சணைக்குக் காரணம் பெண்களா ? I_vote_rcap 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ?


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Oct 03, 2010 12:55 pm


நிலம் பார்த்து பெண்கள் நடந்த காலத்தில், அவர்கள் குணம் பார்த்து, அதற்கேற்ப சீர் கொடுத்து திருமணம் செய்து கொண்டனர், ஆண்கள். இன்று காலம் மாறி விட்டது. பெண்கள் எல்லா விதத்திலும் நிமிர்ந்து விட்டனர். ஆனால், வரதட்சணை என்ற கொடிய சுமை மட்டும், பெண்களை நிமிரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. பட்டம் பெற்று, கைநிறைய சம்பளம் வாங்கினாலும், கழுத்து நிறைய நகை அணிந்து வந்தால், புகுந்த வீட்டில் அவளுக்கு மதிப்பு, மரியாதை இருக்கும். இல்லாவிட்டால், சம்பளத்தையும் கொடுத்துவிட்டு, வாழ்க்கை முழுதும் புகுந்த வீட்டினரிடம் சவுக்கடி பட வேண்டியது தான்.
பொன் நகை ஒன்றே குறிக்கோளாகி விட்டதால், இன்றைய இளம் மங்கையரின் புன்னகையே காணாமல் போய்விட்டது. வரதட்சணை கேட்பது பெண்கள் தான் என்றாலும், அவர்களின் பின்னால் நின்று கேட்கச் சொல்வது ஆண்கள் தானே. மனமும், குணமும் கொண்டவளாய் இருந்தால் போதும், காலம் முழுதும் கைப்பிடித்து காப்பாற்றுவேன், என்று உறுதியளிக்க, ஏனோ பெரும்பாலான ஆண்களுக்கு மனம் வரவில்லை. ஒருவேளை... வரதட்சணைக்குக் காரணம் பெண்களே தானா? கேள்வியை வைத்ததும், அமர்க்களமாய் பேச ஆரம்பித்தனர், மதுரை, அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் மாணவிகள். ஆரம்பம் முதலே வார்த்தைகள் அத்தனையும் நல்முத்துக்களாய், வைரங்களாய் ஜொலித்தன. ஜெ.ஜெ. கோமதி: மாமியார் என்ற பெயரில் பெண்கள் தான் வரதட்சணை வாங்குகின்றனர். இந்த காலத்து பசங்க, கட்டின சேலையோடு பெண் வந்தாலும் பரவாயில்லைனு நினைக்கறாங்க. ஆனா நகையோடு வந்தால் தான் சொந்தகாரங்க கிட்ட பெருமையா சொல்ல முடியும்னு மாமியார் நினைக்கறாங்க.
கே. நாகராணி: ஒரே வீட்டில் அக்காவை விட தங்கைக்கு நகை கூடுதலாக கொடுத்தால், பெண்கள் சண்டைக்கு வருகின்றனர். அதே போல வரதட்சணை கொடுத்தாலும், புகுந்த வீட்டில் பெண்கள், அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.
பி. அபிமதி: எனக்குப் பெண்ணை பிடிச்சுருக்கு. நல்லா படிச்சிருக்கா... நல்ல சம்பளம் வாங்குறா... வரதட்சணை வேண்டாம்னு, ஆண்மகன் தைரியமா அவங்கம்மாகிட்ட சொல்லலாமே. கல்யாணத்துக்கு பின்னால, நல்லா சமைச்சுப் போடலைனு குறை மட்டும் சொல்றாங்க.
எஸ். கவிதா: திருமணங்கள் தற்போது ரொக்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. நல்லவேளையாக எனது புகுந்த வீட்டினர் எந்த எதிர்பார்ப்புமின்றி, என்னை ஏற்றுக் கொண்டனர். கணவரும் நல்லவராக இருக்கிறார்.
கே. ஜனனி: ஆணும், பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை. அதற்கு முன் பணமெல்லாம் தூசி. வசதியுள்ளவர்கள் பெண்ணுக்காக நிறைய செய்யலாம். அதுவே சமுதாயத்தின் தொற்றுநோயாக மாறிவிட்டது வேதனை.
எம்.எஸ். ஜனனி: அஞ்சும் பொண்ணானால் அரசனும் ஆண்டியாவான்னு அனுபவத்துல உணர்ந்து சொல்லியிருக்காங்க. கல்யாணத்துக்கு பின், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் தான் அதிகம். கரும்புத் தின்ன கூலியும் கேட்கும் உலகம் இது.
எம். ஐஸ்வர்யாதேவி: வரதட்சணையினால் மேல்தட்டு வர்க்கத்திற்கு கவலையில்லை. எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருப்பர். கீழ்த்தட்டு வர்க்கத்திற்கு வரதட்சணை கவலையில்லை. நடுத்தர வர்க்கம் தான் பரிதாபத்திற்குரியது. கவுரவத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் கடன் வாங்கி, நகை, சீர் செய்து, ஆயுள் முழுவதும் கஷ்டப்படுகின்றனர்.
கே.ஜெ. திவ்யா: அந்தக் காலத்தில் யாரும் படிக்கவில்லை. அதனால் பண்டமாற்றாக பொருளை கொடுத்தனர். தற்போது ஆண், பெண் பாகுபாடின்றி படிக்கின்றனர். வேலை செய்கின்றனர். இன்னமும் ஏன் வரதட்சணை வாங்குவதில் ஆர்வமாக இருக்கின்றனர் என புரியவில்லை?
ஜி.எஸ்.வைஷ்ணவி: பெண்ணே வரவு தான். குடும்பத்தைக் கவனித்து கொள்கிறாள். வீட்டு வேலைகளையும் செய்கிறாள். இது போதாதென்று, வேலைக்குச் சென்றால் சம்பளத்தையும் கொடுத்து விடுகிறாள். இதற்கு மேல் ஒரு ஆணுக்கு என்ன வேண்டும். இதை புரிந்து கொள்ளாமல் பணம், நகை, சீரையும் வாங்கிவிட்டு, ஆயுள்முழுதும் கொத்தடிமையாக நடத்துகின்றனர்.
எஸ். மாரீஸ்வரி: மாமியாரும் மருமகளாக இருந்தவர்கள் தானே. தன்னைப் போல, தனது மருமகள் கஷ்டப்படக் கூடாதென நினைக்க வேண்டும். வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று, இன்றைய பெண்கள் சொல்லக்கூடாது. மாறாக, அவர்களின் பிள்ளைகளுக்கு வரதட்சணை வாங்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும். இப்படிச் சென்றால் அடுத்த இரண்டு தலைமுறைகளில் வரதட்சணை முற்றிலும் ஒழிந்து விடும்.: மாமியாரும் மருமகளாக இருந்தவர்கள் தானே. தன்னைப் போல, தனது மருமகள் கஷ்டப்படக் கூடாதென நினைக்க வேண்டும். வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று, இன்றைய பெண்கள் சொல்லக்கூடாது. மாறாக, அவர்களின் பிள்ளைகளுக்கு வரதட்சணை வாங்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும். இப்படிச் சென்றால் அடுத்த இரண்டு தலைமுறைகளில் வரதட்சணை முற்றிலும் ஒழிந்து விடும்.

நன்றி தினமலர்




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக