புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரதட்சணைக்குக் காரணம் பெண்களா ?
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நிலம் பார்த்து பெண்கள் நடந்த காலத்தில், அவர்கள் குணம் பார்த்து, அதற்கேற்ப சீர் கொடுத்து திருமணம் செய்து கொண்டனர், ஆண்கள். இன்று காலம் மாறி விட்டது. பெண்கள் எல்லா விதத்திலும் நிமிர்ந்து விட்டனர். ஆனால், வரதட்சணை என்ற கொடிய சுமை மட்டும், பெண்களை நிமிரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. பட்டம் பெற்று, கைநிறைய சம்பளம் வாங்கினாலும், கழுத்து நிறைய நகை அணிந்து வந்தால், புகுந்த வீட்டில் அவளுக்கு மதிப்பு, மரியாதை இருக்கும். இல்லாவிட்டால், சம்பளத்தையும் கொடுத்துவிட்டு, வாழ்க்கை முழுதும் புகுந்த வீட்டினரிடம் சவுக்கடி பட வேண்டியது தான்.
பொன் நகை ஒன்றே குறிக்கோளாகி விட்டதால், இன்றைய இளம் மங்கையரின் புன்னகையே காணாமல் போய்விட்டது. வரதட்சணை கேட்பது பெண்கள் தான் என்றாலும், அவர்களின் பின்னால் நின்று கேட்கச் சொல்வது ஆண்கள் தானே. மனமும், குணமும் கொண்டவளாய் இருந்தால் போதும், காலம் முழுதும் கைப்பிடித்து காப்பாற்றுவேன், என்று உறுதியளிக்க, ஏனோ பெரும்பாலான ஆண்களுக்கு மனம் வரவில்லை. ஒருவேளை... வரதட்சணைக்குக் காரணம் பெண்களே தானா? கேள்வியை வைத்ததும், அமர்க்களமாய் பேச ஆரம்பித்தனர், மதுரை, அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் மாணவிகள். ஆரம்பம் முதலே வார்த்தைகள் அத்தனையும் நல்முத்துக்களாய், வைரங்களாய் ஜொலித்தன. ஜெ.ஜெ. கோமதி: மாமியார் என்ற பெயரில் பெண்கள் தான் வரதட்சணை வாங்குகின்றனர். இந்த காலத்து பசங்க, கட்டின சேலையோடு பெண் வந்தாலும் பரவாயில்லைனு நினைக்கறாங்க. ஆனா நகையோடு வந்தால் தான் சொந்தகாரங்க கிட்ட பெருமையா சொல்ல முடியும்னு மாமியார் நினைக்கறாங்க.
கே. நாகராணி: ஒரே வீட்டில் அக்காவை விட தங்கைக்கு நகை கூடுதலாக கொடுத்தால், பெண்கள் சண்டைக்கு வருகின்றனர். அதே போல வரதட்சணை கொடுத்தாலும், புகுந்த வீட்டில் பெண்கள், அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.
பி. அபிமதி: எனக்குப் பெண்ணை பிடிச்சுருக்கு. நல்லா படிச்சிருக்கா... நல்ல சம்பளம் வாங்குறா... வரதட்சணை வேண்டாம்னு, ஆண்மகன் தைரியமா அவங்கம்மாகிட்ட சொல்லலாமே. கல்யாணத்துக்கு பின்னால, நல்லா சமைச்சுப் போடலைனு குறை மட்டும் சொல்றாங்க.
எஸ். கவிதா: திருமணங்கள் தற்போது ரொக்கத்தில் தான் நிச்சயிக்கப்படுகின்றன. நல்லவேளையாக எனது புகுந்த வீட்டினர் எந்த எதிர்பார்ப்புமின்றி, என்னை ஏற்றுக் கொண்டனர். கணவரும் நல்லவராக இருக்கிறார்.
கே. ஜனனி: ஆணும், பெண்ணும் மகிழ்ச்சியாக வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை. அதற்கு முன் பணமெல்லாம் தூசி. வசதியுள்ளவர்கள் பெண்ணுக்காக நிறைய செய்யலாம். அதுவே சமுதாயத்தின் தொற்றுநோயாக மாறிவிட்டது வேதனை.
எம்.எஸ். ஜனனி: அஞ்சும் பொண்ணானால் அரசனும் ஆண்டியாவான்னு அனுபவத்துல உணர்ந்து சொல்லியிருக்காங்க. கல்யாணத்துக்கு பின், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தப்படும் பெண்கள் தான் அதிகம். கரும்புத் தின்ன கூலியும் கேட்கும் உலகம் இது.
எம். ஐஸ்வர்யாதேவி: வரதட்சணையினால் மேல்தட்டு வர்க்கத்திற்கு கவலையில்லை. எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருப்பர். கீழ்த்தட்டு வர்க்கத்திற்கு வரதட்சணை கவலையில்லை. நடுத்தர வர்க்கம் தான் பரிதாபத்திற்குரியது. கவுரவத்திற்காகவும், சமுதாயத்திற்காகவும் கடன் வாங்கி, நகை, சீர் செய்து, ஆயுள் முழுவதும் கஷ்டப்படுகின்றனர்.
கே.ஜெ. திவ்யா: அந்தக் காலத்தில் யாரும் படிக்கவில்லை. அதனால் பண்டமாற்றாக பொருளை கொடுத்தனர். தற்போது ஆண், பெண் பாகுபாடின்றி படிக்கின்றனர். வேலை செய்கின்றனர். இன்னமும் ஏன் வரதட்சணை வாங்குவதில் ஆர்வமாக இருக்கின்றனர் என புரியவில்லை?
ஜி.எஸ்.வைஷ்ணவி: பெண்ணே வரவு தான். குடும்பத்தைக் கவனித்து கொள்கிறாள். வீட்டு வேலைகளையும் செய்கிறாள். இது போதாதென்று, வேலைக்குச் சென்றால் சம்பளத்தையும் கொடுத்து விடுகிறாள். இதற்கு மேல் ஒரு ஆணுக்கு என்ன வேண்டும். இதை புரிந்து கொள்ளாமல் பணம், நகை, சீரையும் வாங்கிவிட்டு, ஆயுள்முழுதும் கொத்தடிமையாக நடத்துகின்றனர்.
எஸ். மாரீஸ்வரி: மாமியாரும் மருமகளாக இருந்தவர்கள் தானே. தன்னைப் போல, தனது மருமகள் கஷ்டப்படக் கூடாதென நினைக்க வேண்டும். வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று, இன்றைய பெண்கள் சொல்லக்கூடாது. மாறாக, அவர்களின் பிள்ளைகளுக்கு வரதட்சணை வாங்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும். இப்படிச் சென்றால் அடுத்த இரண்டு தலைமுறைகளில் வரதட்சணை முற்றிலும் ஒழிந்து விடும்.: மாமியாரும் மருமகளாக இருந்தவர்கள் தானே. தன்னைப் போல, தனது மருமகள் கஷ்டப்படக் கூடாதென நினைக்க வேண்டும். வரதட்சணை கொடுக்க மாட்டேன் என்று, இன்றைய பெண்கள் சொல்லக்கூடாது. மாறாக, அவர்களின் பிள்ளைகளுக்கு வரதட்சணை வாங்க மாட்டோம் என உறுதியேற்க வேண்டும். இப்படிச் சென்றால் அடுத்த இரண்டு தலைமுறைகளில் வரதட்சணை முற்றிலும் ஒழிந்து விடும்.
நன்றி தினமலர்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|