புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா இன்று: இசா எதிர்ப்புப் பேரணியின்போது 10மில்லியன் ரிங்கிட் இழப்பு
Page 1 of 1 •
* சட்ட ஆலோசனை வழங்க முன்வந்துள்ளது அம்னோ விலாயா
* ஹிஷாம் வரம்பு மீறியுள்ளார்
கடந்த சனிக்கிழமையன்று மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்த இசா எதிர்ப்பு இயக்கத்திடமிருந்து (GMI) சுமார் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோருவதற்கு கோலாலம்பூரில் அங்காடிக்காரர்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பிரதிநிதிக்கும் மூன்று நிறுவனங்கள் முனைப்பாக உள்ளன.இன்று காலை கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில், அந்த இயக்கத்துக்கு எதிராக, கூட்டரசுப் பிரதேச பூமிபுத்ரா வணிகர்கள் மன்றத்தின் தலைவர் ரோஸ்லி சுலைமான், புகார் செய்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வணிகர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஜிஎம்ஐயும், அதன் தலைவர் சைய்ட் இப்ராகிம் சைய்ட் நோவும் காரணம் என்று, அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கைகள், அபத்தமானவை என்று பாஸ் கட்சி பொருளாளர் ஹட்டா ரம்லி நேற்று கூறியுள்ளார்.
மேலும் இரண்டு அமைப்புகளான, மஸ்ஜித் இந்தியா அங்காடிக்காரர் சங்கம், பூமிபுத்ரா அங்காடி வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர் சங்கம் ஆகியவற்றையும் ரோஸ்லி பிரதிநிதிக்கிறார்.
அந்த மூன்று சங்கங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது பத்தாயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர். அப்பேரணியின்போது, சாதனங்களுக்கும் கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டதுடன் வர்த்தக இழப்பும் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
கலைந்தோடிய ஆர்ப்பாட்டக்கார்கள் பொருட்கள் மீது மோதியதால் பெரும்பாலான சேதம் ஏற்பட்டதென்றார் அவர். தங்களது பொருட்களை காணவில்லை என்றும் மேலும் சில வணிகர்கள் புகார் செய்துள்ளனர். இருப்பினும் இது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.
“பொருட் சேதத்துக்கும் மேலாக, ஆர்ப்பாட்டங்கள் நிகழப்போவதாக ஊடகங்களில் வெளியான தகவல்களும், வதந்திகளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்தன.”
அதே வேளை, மஸ்ஜித் இந்தியா போன்ற சுறுசுறுப்பான வாணிக இடங்களை வாடிக்கையாளர்கள் தவிர்ப்பதால், இழப்புகள் தொடருவதாகவும் ரோஸ்லி குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக ஒரு வணிகரிடமிருந்து பொருட்களுக்கு அளிப்பாணையிட்ட வாடிக்கையாளர்கள், அவற்றை பெற்றுக் கொள்ள வரமாட்டார்கள்.”
கடந்த சனிக்கிழமை சம்பவத்தால், வர்த்தகர்கள், ஆதாய அடிப்படையிலும் மனரீதியாகவும் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றாரவர்.
அந்த போலீஸ் புகார், ஜிஎம்ஐக்கு எதிரான சட்ட நடவடிக்கையில், ஒரு மேற்கோளாக இருக்கும் என பத்திரிகையாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
கூட்டரசுப் பிரதேச அம்னோ தொகுதி, சட்ட ஆலோசனை வழங்குவதற்கு முன் வந்துள்ளது. வழக்குரைஞர் குழுவொன்றும் அமைக்கப்படவிருக்கிறது.
போலீசார் மற்றும் அமைச்சருக்கு எதிராகப் புகார்கள்
மற்றொரு சம்பவத்தில், அதே போலீஸ் நிலையத்தில், இளம் மலாய்க்காரர் பட்டதாரிகள் கூட்டணியின் தலைவர் மொகமட் கைரோல் அசம் அப்துல் அசிஸ், இரண்டு புகார்களைச் செய்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்காததற்காக ஒரு புகார், அரச மலேசியப் போலீஸ் படைக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆர்ப்பாட்டம் குறித்து போலீசார் அறிந்திருந்தாலும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 103ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க அவர்கள் தவறி விட்டனர். இதில் வாரண்ட் இன்றி கைது செய்யும் அதிகாரமும் அடங்கும்.
பேரணியை தடுக்கும்பொருட்டு, ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னணியில் இருந்த முக்கிய நபர்களை போலீசார் கைது செய்யவில்லை என்றும் அவர் வாதிட்டார்.
போலீசாரின் பாராமுகத்தால், அன்றைய தினம் தனது குழந்தைகளை சோகோ விற்பனைத் தொகுதிக்கு கொண்டு செல்வதற்கு தாம் அளித்திருந்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறியதால் ஒரு தந்தை என்ற முறையில் தமது “கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாகவும்” மொகமட் கைரோல் குறிப்பிட்டார்.
இரண்டாவது போலீஸ் புகார், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கு எதிரானது. சட்டவிரோத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி பேரணிக்கு முன்னர், போலீசாருக்கு அவர் ஆணையிட்டுள்ளதாக வெளியான ஊடக அறிக்கை, அவசரக் காலச் சட்டத்தை மீறுகின்றது.
உள்துறை அமைச்சர் என்ற முறையில் தமது அதிகார வரம்புகளை ஹிஷாமுடின் மீறியுள்ளார். மேலும் போலீசாருக்கு நேரடியாக ஆணையிட்டதன் வழி, அதிகார துஷ்பிரயோகமும் செய்துள்ளார்.
“ஒரு போலீஸ் அதிகாரிதான், போலீசாருக்கு ஆணையிடலாம்”, என்றாரவர்.
* ஹிஷாம் வரம்பு மீறியுள்ளார்
கடந்த சனிக்கிழமையன்று மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்த இசா எதிர்ப்பு இயக்கத்திடமிருந்து (GMI) சுமார் 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோருவதற்கு கோலாலம்பூரில் அங்காடிக்காரர்கள் மற்றும் சிறு வணிகர்களைப் பிரதிநிதிக்கும் மூன்று நிறுவனங்கள் முனைப்பாக உள்ளன.இன்று காலை கோலாலம்பூர், டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில், அந்த இயக்கத்துக்கு எதிராக, கூட்டரசுப் பிரதேச பூமிபுத்ரா வணிகர்கள் மன்றத்தின் தலைவர் ரோஸ்லி சுலைமான், புகார் செய்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, வணிகர்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு ஜிஎம்ஐயும், அதன் தலைவர் சைய்ட் இப்ராகிம் சைய்ட் நோவும் காரணம் என்று, அவர் பெயர் குறிப்பிட்டுள்ளார். இந்த கோரிக்கைகள், அபத்தமானவை என்று பாஸ் கட்சி பொருளாளர் ஹட்டா ரம்லி நேற்று கூறியுள்ளார்.
மேலும் இரண்டு அமைப்புகளான, மஸ்ஜித் இந்தியா அங்காடிக்காரர் சங்கம், பூமிபுத்ரா அங்காடி வணிகர்கள் மற்றும் கடை உரிமையாளர் சங்கம் ஆகியவற்றையும் ரோஸ்லி பிரதிநிதிக்கிறார்.
அந்த மூன்று சங்கங்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. அவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது பத்தாயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர். அப்பேரணியின்போது, சாதனங்களுக்கும் கடைகளுக்கும் சேதம் ஏற்பட்டதுடன் வர்த்தக இழப்பும் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
கலைந்தோடிய ஆர்ப்பாட்டக்கார்கள் பொருட்கள் மீது மோதியதால் பெரும்பாலான சேதம் ஏற்பட்டதென்றார் அவர். தங்களது பொருட்களை காணவில்லை என்றும் மேலும் சில வணிகர்கள் புகார் செய்துள்ளனர். இருப்பினும் இது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.
“பொருட் சேதத்துக்கும் மேலாக, ஆர்ப்பாட்டங்கள் நிகழப்போவதாக ஊடகங்களில் வெளியான தகவல்களும், வதந்திகளும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை குறைத்தன.”
அதே வேளை, மஸ்ஜித் இந்தியா போன்ற சுறுசுறுப்பான வாணிக இடங்களை வாடிக்கையாளர்கள் தவிர்ப்பதால், இழப்புகள் தொடருவதாகவும் ரோஸ்லி குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக ஒரு வணிகரிடமிருந்து பொருட்களுக்கு அளிப்பாணையிட்ட வாடிக்கையாளர்கள், அவற்றை பெற்றுக் கொள்ள வரமாட்டார்கள்.”
கடந்த சனிக்கிழமை சம்பவத்தால், வர்த்தகர்கள், ஆதாய அடிப்படையிலும் மனரீதியாகவும் உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றாரவர்.
அந்த போலீஸ் புகார், ஜிஎம்ஐக்கு எதிரான சட்ட நடவடிக்கையில், ஒரு மேற்கோளாக இருக்கும் என பத்திரிகையாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.
கூட்டரசுப் பிரதேச அம்னோ தொகுதி, சட்ட ஆலோசனை வழங்குவதற்கு முன் வந்துள்ளது. வழக்குரைஞர் குழுவொன்றும் அமைக்கப்படவிருக்கிறது.
போலீசார் மற்றும் அமைச்சருக்கு எதிராகப் புகார்கள்
மற்றொரு சம்பவத்தில், அதே போலீஸ் நிலையத்தில், இளம் மலாய்க்காரர் பட்டதாரிகள் கூட்டணியின் தலைவர் மொகமட் கைரோல் அசம் அப்துல் அசிஸ், இரண்டு புகார்களைச் செய்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்காததற்காக ஒரு புகார், அரச மலேசியப் போலீஸ் படைக்கு எதிராகச் செய்யப்பட்டுள்ளது.
அந்த ஆர்ப்பாட்டம் குறித்து போலீசார் அறிந்திருந்தாலும், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 103ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க அவர்கள் தவறி விட்டனர். இதில் வாரண்ட் இன்றி கைது செய்யும் அதிகாரமும் அடங்கும்.
பேரணியை தடுக்கும்பொருட்டு, ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னணியில் இருந்த முக்கிய நபர்களை போலீசார் கைது செய்யவில்லை என்றும் அவர் வாதிட்டார்.
போலீசாரின் பாராமுகத்தால், அன்றைய தினம் தனது குழந்தைகளை சோகோ விற்பனைத் தொகுதிக்கு கொண்டு செல்வதற்கு தாம் அளித்திருந்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறியதால் ஒரு தந்தை என்ற முறையில் தமது “கௌரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாகவும்” மொகமட் கைரோல் குறிப்பிட்டார்.
இரண்டாவது போலீஸ் புகார், உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்கு எதிரானது. சட்டவிரோத ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி பேரணிக்கு முன்னர், போலீசாருக்கு அவர் ஆணையிட்டுள்ளதாக வெளியான ஊடக அறிக்கை, அவசரக் காலச் சட்டத்தை மீறுகின்றது.
உள்துறை அமைச்சர் என்ற முறையில் தமது அதிகார வரம்புகளை ஹிஷாமுடின் மீறியுள்ளார். மேலும் போலீசாருக்கு நேரடியாக ஆணையிட்டதன் வழி, அதிகார துஷ்பிரயோகமும் செய்துள்ளார்.
“ஒரு போலீஸ் அதிகாரிதான், போலீசாருக்கு ஆணையிடலாம்”, என்றாரவர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|