Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
+5
அன்பு தளபதி
அருண்
கார்த்திக்
முபிஸ்
நவீன்
9 posters
Page 1 of 1
ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
சேலம், - ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்த காதலன் திருமணத்துக்குமறுத்து விட்டார். அவமானம் அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். காதலன், அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்துபோலீஸ் தரப்பில் தெரியவந்த தாவது:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர்வடக்குத் தெருவை சேர்ந்தவர் மருதை. மனைவி பெரியம்மா. இரண்டு பேரும்கேரளாவில் கூலி வேலை செய்கின்றனர். மாதம் ஒரு முறை வீட்டுக்குவருவார்கள். இவர்களின் மகள் மணிமேகலை (14). அதே பகுதியை சேர்ந்த கோட்டைமருது மகன் சடையன் என்கிற ராஜாவும் மணிமேகலையும் க £தலித்தனர்.
இதுமருதைக்கு தெரியவே, மகளை கண்டித்தார். இதனால் கோபமடைந்த மணிமேகலை கடந்த28ம் தேதி, வீட்டை விட்டு வெளியேறி வடக்குத் தெருவில் உள்ள காதலன் ராஜாவீட்டுக்கு சென்றார். திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்குராஜா மறுத்துள்ளார். ராஜாவின் தந்தை கோட்டை மருது, இங்கு ஏன் வந்தாய்?எனக் கூறி மணிமேகலையை விரட்டினார்.
வீட்டுக்குச் செல்ல முடியாதமணிமேகலை, அங்குள்ள மஞ்சள் தோட்டத்துக்கு சென்றுள்ளார். இது தெரிந்த ராஜாஅங்கு சென்றுள்ளார். அப்போது ஆசை வார்த்தை கூறி, மணிமேகலையை பலாத்காரம்செய்துள்ளார். திருமணத்துக்கு வற்புறுத்திய மணிமேகலையை, காரியம் முடிந்ததும் கைவிட்டுச் சென்றார். இதனால் அவமானம் அடைந்த மணிமேகலை, விஷம்குடித்து மஞ்சள் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். அப்பகுதியை
சேர்ந்தசெல்வி என்ற பெண் இதைப் பார்த்துள்ளார். மணிமேகலையின் பெற்றோருக்குத்தகவல் கொடுத்தார். மணிமேகலையை சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
அப்போது அவர்களிடம் ‘தன்னை ராஜா கெடுத்து விட்டதாக கூறிய மணிமேகலை வழியிலே இறந்தார்.மணிமேகலையின் சடலத்தை பெற்றோர் எரித்துள்ளனர். தகவல் அறிந்த தலைவாசல்போலீசார் விசாரித்தனர். மணிமேகலையின் தந்தை மருதையும் போலீசில் புகார்செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராஜா, அவரது தந்தைகோட்டை மருது ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்துபோலீஸ் தரப்பில் தெரியவந்த தாவது:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வரகூர்வடக்குத் தெருவை சேர்ந்தவர் மருதை. மனைவி பெரியம்மா. இரண்டு பேரும்கேரளாவில் கூலி வேலை செய்கின்றனர். மாதம் ஒரு முறை வீட்டுக்குவருவார்கள். இவர்களின் மகள் மணிமேகலை (14). அதே பகுதியை சேர்ந்த கோட்டைமருது மகன் சடையன் என்கிற ராஜாவும் மணிமேகலையும் க £தலித்தனர்.
இதுமருதைக்கு தெரியவே, மகளை கண்டித்தார். இதனால் கோபமடைந்த மணிமேகலை கடந்த28ம் தேதி, வீட்டை விட்டு வெளியேறி வடக்குத் தெருவில் உள்ள காதலன் ராஜாவீட்டுக்கு சென்றார். திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்குராஜா மறுத்துள்ளார். ராஜாவின் தந்தை கோட்டை மருது, இங்கு ஏன் வந்தாய்?எனக் கூறி மணிமேகலையை விரட்டினார்.
வீட்டுக்குச் செல்ல முடியாதமணிமேகலை, அங்குள்ள மஞ்சள் தோட்டத்துக்கு சென்றுள்ளார். இது தெரிந்த ராஜாஅங்கு சென்றுள்ளார். அப்போது ஆசை வார்த்தை கூறி, மணிமேகலையை பலாத்காரம்செய்துள்ளார். திருமணத்துக்கு வற்புறுத்திய மணிமேகலையை, காரியம் முடிந்ததும் கைவிட்டுச் சென்றார். இதனால் அவமானம் அடைந்த மணிமேகலை, விஷம்குடித்து மஞ்சள் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். அப்பகுதியை
சேர்ந்தசெல்வி என்ற பெண் இதைப் பார்த்துள்ளார். மணிமேகலையின் பெற்றோருக்குத்தகவல் கொடுத்தார். மணிமேகலையை சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள தனியார்மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
அப்போது அவர்களிடம் ‘தன்னை ராஜா கெடுத்து விட்டதாக கூறிய மணிமேகலை வழியிலே இறந்தார்.மணிமேகலையின் சடலத்தை பெற்றோர் எரித்துள்ளனர். தகவல் அறிந்த தலைவாசல்போலீசார் விசாரித்தனர். மணிமேகலையின் தந்தை மருதையும் போலீசில் புகார்செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராஜா, அவரது தந்தைகோட்டை மருது ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
சின்ன வயசுல இந்த பொண்ணுக்கு காதல் ஒருகேடு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
14 வயதில் வருவது காதலா...
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
அந்த பொண்ணு இருக்கறதுக்கு செத்ததே பரவாயில்லை.
14 வயசுல காதலாம் துத்தேறி
14 வயசுல காதலாம் துத்தேறி
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
இது எல்லாம் இருந்து என்ன பண்ண போவுது .போய் தொலைடும் விடுங்க
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
கஷ்டம் தான்... ![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி பரிதாப பலி
» 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
» ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
» வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை
» 5 சிறார்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கவலைக்கிடம்
» ஒசூரில் கோயிலுக்கு சென்ற சிறுமி பலாத்காரம்
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
» வங்காளதேசத்தில் காதலில் ஈடுபட்டதாக கூறி சிறுமி சவுக்கால் அடித்து கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|