புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா ஆட்சியில் என் வேட்டியை உருவி விட்டார்கள்: பரிதி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்திலே தன்னந்தனியாக இருந்து போராடிய என்னுடைய வேட்டியை உருவி விட்டார்கள் என்று அமைச்சர் பரிதி இளம்வழுதி கூறினார்.
சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. அதில் பேசிய பரிதி,
இங்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில், நான் எங்கு சென்றாலும், 'நான் பெரியாருடைய ப்ராடக்ட்' என்பதை மறவாமல் பெருமையாக சொல்லுகிறேன் என்று என்னை பாராட்டினார்.
அம்மையார் ஆட்சியிலே சட்டமன்றத்திலே நடைபெற்ற அராஜகத்தை நான் தனி ஒரு திமுக உறுப்பினராக இருந்து சமாளித்ததை இங்கே எடுத்துச் சொன்னார்.
அந்த அராஜகத்தை, கொடூரதனத்தை சமாளிப்பதற்கு எனக்கு எங்கேயிருந்து துணிவு கிடைத்தது என்றால், அந்த தைரியம், துணிவு, பகுத்தறிவு இங்கேயிருந்துதான் கிடைத்தது. இந்த இடத்திலிருந்து ஒருவர் தயாராகிவிட்டால், அவர் எங்கே வேண்டுமானாலும் சிறப்பாகப் பணியாற்றுவார்.
நான் பேண்ட் போட்டிருப்பதைப் பற்றிச் சொன்னார்கள். பேண்ட் போட்டிருப்பது ஒன்றும் புதுமையில்லை. ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்திலே தன்னந்தனியாக இருந்து போராடிய என்னுடைய வேட்டியை உருவி விட்டார்கள்.
அதற்குப் பிறகு தான் சட்டமன்றத்திற்கு பேண்ட் போட்டு, பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு போனேன். பேண்ட்டை உருவினாலும் பரவாயில்லை என்று போனேன். அதனால்தான் இன்றுவரை பேண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றேன்.
பெரியார் நூலக வாசகர் வட்டம் 1,800ம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி நிறைவு செய்வதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
சிலர் நன்றாக எழுதுவார்கள்; ஆனால் அவர்களுக்குப் பேச வராது. ஆனால், நல்ல கருத்தாழம் மிக்க அப்படிப்பட்டவர்களை மேடையில் பல பேச்சாளர்களை உருவாக்கிய இடம் இந்த இடம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகப் பேச்சாளர்கள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள் என்றார்
கூண்டுக்கள் மனிதர்கள்-வீரமணி:
விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பேசுகையில்,
பெரியார் நூலக வாசகர் வட்டம் 1800 நிகழ்ச்சிகளை விடாமல் நடத்தி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, பேச்சாளர்களைத் தொடர்பு கொண்டு, எத்தணை சங்கடங்கள் வந்தாலும், விடாமல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்ற பெரியார் நூலக வாசகர் வட்டத்தைச் சார்ந்த அத்தணை தோழர்களையும் பாராட்டுகின்றேன்.
நம்முடைய நிலை எப்படியிருக்கிறது என்றால், வழக்கமாக புலி கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும். மனிதர்கள் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இன்றைய நிலைமை என்னவென்றால், மனிதர்கள் கூண்டிற்குள் இருக்கிறார்கள். புலிகள் கூண்டிற்கு வெளியில் நின்று மனிதர்களை உறுமலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
அயோத்தி பிரச்சனையில் நீதிமன்றம் தீர்ப்பு கூறுகிறது நம்பிக்கையின் அடிப்படையில், அதாவது இந்த இடம் என்னுடைய தாத்தாவுக்குச் சொந்தமான இடம். என் பாட்டி என் வீட்டில் இருப்பவர்கள் நம்பிக்கையோடு சொன்னார்கள். இந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தம். காரணம், நம்பிக்கை என்று சொன்னால், இதை ஏற்க முடியுமா?.
நான் நம்புகிறேன், அவ்வளவுதான். விவாதத்திற்கே இடம் இல்லை என்று சொன்னால், அறிவுபூர்வமாக இதை ஏற்க முடியுமா?.
இன்றைக்கு அண்ணா அவர்கள் ஆட்சியில் இருந்து செய்த பணியை, முதல்வர் கருணாநிதி , அடுத்த கட்டப் பணிகளை நோக்கி ஆட்சிச் சக்கரத்தை சுழலவிட்டுக் கொண்டிருக்கிறார். பார்ப்பனீயம் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறது. அந்தப் பரம்பரை யுத்தம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்
தட்ஸ்தமிழ்
சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. அதில் பேசிய பரிதி,
இங்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பேசுகையில், நான் எங்கு சென்றாலும், 'நான் பெரியாருடைய ப்ராடக்ட்' என்பதை மறவாமல் பெருமையாக சொல்லுகிறேன் என்று என்னை பாராட்டினார்.
அம்மையார் ஆட்சியிலே சட்டமன்றத்திலே நடைபெற்ற அராஜகத்தை நான் தனி ஒரு திமுக உறுப்பினராக இருந்து சமாளித்ததை இங்கே எடுத்துச் சொன்னார்.
அந்த அராஜகத்தை, கொடூரதனத்தை சமாளிப்பதற்கு எனக்கு எங்கேயிருந்து துணிவு கிடைத்தது என்றால், அந்த தைரியம், துணிவு, பகுத்தறிவு இங்கேயிருந்துதான் கிடைத்தது. இந்த இடத்திலிருந்து ஒருவர் தயாராகிவிட்டால், அவர் எங்கே வேண்டுமானாலும் சிறப்பாகப் பணியாற்றுவார்.
நான் பேண்ட் போட்டிருப்பதைப் பற்றிச் சொன்னார்கள். பேண்ட் போட்டிருப்பது ஒன்றும் புதுமையில்லை. ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்திலே தன்னந்தனியாக இருந்து போராடிய என்னுடைய வேட்டியை உருவி விட்டார்கள்.
அதற்குப் பிறகு தான் சட்டமன்றத்திற்கு பேண்ட் போட்டு, பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு போனேன். பேண்ட்டை உருவினாலும் பரவாயில்லை என்று போனேன். அதனால்தான் இன்றுவரை பேண்ட் போட்டுக் கொண்டிருக்கின்றேன்.
பெரியார் நூலக வாசகர் வட்டம் 1,800ம் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி நிறைவு செய்வதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.
சிலர் நன்றாக எழுதுவார்கள்; ஆனால் அவர்களுக்குப் பேச வராது. ஆனால், நல்ல கருத்தாழம் மிக்க அப்படிப்பட்டவர்களை மேடையில் பல பேச்சாளர்களை உருவாக்கிய இடம் இந்த இடம். திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகப் பேச்சாளர்கள் எல்லாம் இப்படித்தான் உருவானார்கள் என்றார்
கூண்டுக்கள் மனிதர்கள்-வீரமணி:
விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி பேசுகையில்,
பெரியார் நூலக வாசகர் வட்டம் 1800 நிகழ்ச்சிகளை விடாமல் நடத்தி ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து, பேச்சாளர்களைத் தொடர்பு கொண்டு, எத்தணை சங்கடங்கள் வந்தாலும், விடாமல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்ற பெரியார் நூலக வாசகர் வட்டத்தைச் சார்ந்த அத்தணை தோழர்களையும் பாராட்டுகின்றேன்.
நம்முடைய நிலை எப்படியிருக்கிறது என்றால், வழக்கமாக புலி கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும். மனிதர்கள் வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இன்றைய நிலைமை என்னவென்றால், மனிதர்கள் கூண்டிற்குள் இருக்கிறார்கள். புலிகள் கூண்டிற்கு வெளியில் நின்று மனிதர்களை உறுமலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
அயோத்தி பிரச்சனையில் நீதிமன்றம் தீர்ப்பு கூறுகிறது நம்பிக்கையின் அடிப்படையில், அதாவது இந்த இடம் என்னுடைய தாத்தாவுக்குச் சொந்தமான இடம். என் பாட்டி என் வீட்டில் இருப்பவர்கள் நம்பிக்கையோடு சொன்னார்கள். இந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தம். காரணம், நம்பிக்கை என்று சொன்னால், இதை ஏற்க முடியுமா?.
நான் நம்புகிறேன், அவ்வளவுதான். விவாதத்திற்கே இடம் இல்லை என்று சொன்னால், அறிவுபூர்வமாக இதை ஏற்க முடியுமா?.
இன்றைக்கு அண்ணா அவர்கள் ஆட்சியில் இருந்து செய்த பணியை, முதல்வர் கருணாநிதி , அடுத்த கட்டப் பணிகளை நோக்கி ஆட்சிச் சக்கரத்தை சுழலவிட்டுக் கொண்டிருக்கிறார். பார்ப்பனீயம் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகிறது. அந்தப் பரம்பரை யுத்தம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» தி.மு.க., ஆட்சியில் ஊழல் நிறைந்த துறையாக மின்துறை இருந்தது: ஜெயலலிதா குற்றச்சாட்டு!!
» கிழிஞ்ச வேட்டியை பத்திரமா எடுத்து வாங்க....!!
» தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி
» மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்
» அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
» கிழிஞ்ச வேட்டியை பத்திரமா எடுத்து வாங்க....!!
» தி மு க தோல்வி - மாணவர்கள் காரணம் ..பரிதி
» மக்கள் பிரச்சினைக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு போராடுவேன் - விஜயகாந்த்
» அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|