புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
44 Posts - 41%
heezulia
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
5 Posts - 5%
prajai
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 3%
Raji@123
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 2%
Barushree
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
21 Posts - 5%
prajai
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_m10கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலையானதாக கூறப்பட்ட பெண் மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Oct 03, 2010 4:02 am

வேலூர் :

இரண்டு பேரை காதலித்ததால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண், மணக்கோலத்தில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர், காட்பாடி அடுத்த தொண்டான் துளசி கிராமத்தை சேர்ந்தவர் ரேவதி(20). இவர், காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனைநிலையத்தில் லேப் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த இருஆண்டாக தொண்டான் துளசியை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரை காதலித்துவந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், வாணியம்பாடியைச் சேர்ந்த சேட்டு (23) என்பவருக்கும்,ரேவதிக்கும் திடீரென காதல் ஏற்பட்டது. இதனால், சக்திவேலை, ரேவதி ஒதுக்கித்தள்ளினார். இது தொடர்பாக கடந்த வாரம் ரேவதிக்கும், சக்திவேலுக்கும் தகராறுஏற்பட்டு, ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். நண்பர்கள் சமரசம் செய்ததன்பேரில் சக்திவேலை திருமணம் செய்து கொள்ள ரேவதி சம்மதித்தார். இதனால்,சேட்டு கோபமடைந்தார்.
கடந்த 23ம் தேதி வேலைக்கு சென்ற ரேவதி வீடு திரும்பவில்லை. "சேட்டு,ரேவதியை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம்' என, சந்தேகப்படுவதாகரேவதியின் தந்தை பாலகிருஷ்ணன், லத்தேரி போலீசில் புகார் செய்தார்.சேட்டிடம் விசாரணை செய்ததில், ரேவதியை கழுத்தை நெரித்து கொலை செய்துதிம்மாம்பேட்டை பாலாற்றில் புதைத்து விட்டதாக கூறினார். போலீசார் சேட்டைஅழைத்துச் சென்று திம்மாம்பேட்டை பாலாற்றில் ரேவதி புதைக்கப்பட்ட இடத்தைதேடினர். ஆனால் இதோ, அதோ என சேட்டு கைகாட்டிய இடங்களை தோண்டிப் பார்த்து,ரேவதி பிணம் கிடைக்காமல் போனதால் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர். நேற்றுசேட்டிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருந்த போது, திருமணக் கோலத்தில்ரேவதியும், சக்திவேலும் நண்பர்கள் புடை சூழ லத்தேரி போலீஸ் ஸ்டேஷனுக்குவந்தனர்.
இரு வீட்டிலும் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கணியம்பாடியில்உள்ள நண்பர்கள் வீட்டில் மறைந்து இருந்ததாகவும், 30ம் தேதி திருமணம்செய்து கொண்டதாகவும் ரேவதியும், சக்திவேலும் போலீசாரிடம் கூறினர். "ஏன்ரேவதியை கொன்று விட்டதாக பொய் சொன்னாய்?' என, சேட்டிடம் கேட்ட போது,போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்கவே இப்படி சொன்னதாகவும், பாலாற்றில்தோண்டிப் பார்த்த போது தப்பித்து விடலாம் என நினைத்த போது முடியாமல்போனதாக கூறினார். சேட்டு மீது போலீசாரை ஏமாற்றிய குற்றப் பிரிவில் வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக