Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007
3 posters
Page 1 of 1
அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007
புது தில்லி : அயோத்தியாவில் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் நேற்று நிலத்தை மூன்றாக பிரித்து ஒரு பங்கை முஸ்லீம்களுக்கும் இரண்டு பங்கை ஹிந்துக்களுக்கும் கொடுக்குமாறு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உண்மையில் இந்தியாவின் மதசார்பின்மைக்கு வைக்கப்பட்ட இத்தேர்வில் இந்தியா வெற்றியடைந்ததா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று சிறுபான்மை சமூகத்தினர் கருதுவதாக கருதுகிறது.
இந்தியாவின் மத சார்பின்மை குறித்த தேர்வில் சமயோசிதமாகவே நடந்து வெற்றி கண்டிருக்கிறது இந்தியா இரண்டு பங்கு இந்துக்களுக்கு என்பதை மட்டுமே பார்க்கும் கண்ணோட்டத்தை விட்டு விட்டு அராய்ந்து பார்த்தால் இடம் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் பிரித்தே தர சொல்லப்பட்டுள்ளது
புகழ் பெற்ற வரலாற்றாசியர் இர்பான் ஹபீப் தீர்ப்பு குறித்து கூறும் போது “ வரலாறு மற்றும் உண்மைகளை குழி தோண்டி புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வரலாற்று தகவல்களை கையாளும் போது கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
வரலாற்று தகவல்கள் கவனமாகவே கையாள பட்டிருக்கிறது நீதிபதிகளின் தீர்ப்பில் அங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் தொல் பொருள் ஆராய்ச்சியில் கிடைத்ததாக கூறி இருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்
மேலும் தகவலுக்கு
http://www.tamilhindu.net/-f17/--t746.htm#1091 இது அகழ் வாராய்வு குறித்த கட்டுரை
http://en.wikipedia.org/wiki/Babri_Mosque இதில் முழு வரலாறும் உள்ளது
தொலைக்காட்சி சேனல்களில் விவாதம் நடத்தும் முஸ்லீம் அறிவு ஜீவிகள் தங்கள் சோகத்தை காட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இது சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த அநீதி என்றே கருதுகின்றனர். மத்திய பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் “ பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே முஸ்லீம்கள் வாழ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இத்தீர்ப்பு வழிகோலியிருப்பதாக கூறினார்.
இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்ற இந்த வார்த்தை நிச்சயாமாக ஏற்க கூடியது இல்லை இந்துக்களை விட இஸ்லாமிய கிறித்துவ சமுதாய மக்களின் விருப்பமே இங்கே அதிக முக்கியத்துவம் பெறுகிறது ஏன் நீங்கள் வெளியிட்டு இருக்கும் இந்த கட்டுரையை எழுதியவர் பெயர் அருள் அநேகமாக ஐவரும் இந்து என்றே நினைக்கிறேன் இஸ்லாமிய இணையதளங்களில் குறிப்பிடப்படும் பார்ப்பனிய என்ற சொல்லை அடையாளாமாக கொண்ட தினமணி கூட தனது தலையங்கத்தில் முஸ்லிம்களுக்கு அதரவாக எழுதி இருப்பது குறிப்பிடதக்கது
சமூக சேவகியும் சஹ்மதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மியோ இத்தீர்ப்பு தன்னை இந்தியாவின் இரண்டாம் தர குடிமகனாக உணர வைத்துள்ளதாக கூறினார். திட்ட குழுவின் உறுப்பினரான சையதா ஹமீதோ இத்தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
இதுவே இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தாலும் அவர்கள் தங்களை இது போல இரண்டாம் தர குடிமகனாக உணர்வதாக ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் இஸ்லாமிய வாக்கு வங்கியை குறி வைத்தே இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது என குற்றம் சாற்றுவார்கள் இது போல ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் இது தங்கள் தேசம் என நினைக்கும் எந்த இஸ்லாமிய சகோதரனும் தன்னை இந்த தீர்ப்பின் மூலம் இராண்டாம் தர குடிமகனாக உணர்வதாக கூற மாட்டான்
மேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது. மேலும் அம்முன்னாள் துணைவேந்தர் கூறும் போது பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
மீண்டும் மீண்டும் இந்த கட்டுரை முழுக்க சொல்வது ஒன்றுதான் முஸ்லிம்களுக்கு இந்த தீர்ப்பு உடன்பாடில்லை அது மட்டும்தான் இந்து அமைப்புகள் மறந்தாலும் நீங்கள் நினைவு படுத்தி கொண்டிருக்குரீர்கள்
அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.
இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.
ராமர் பிறந்த புண்ணிய பூமி இது அதில் ஒரு மாற்றமும் இல்லை நம்பிக்கையே உண்மை ராமர் உண்மை உண்மை உண்மை அதை நீதிபதிகளின் தீர்ப்பு நிருபிக்க வேண்டிய அவசியமில்லை
இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.
எங்களுக்கே இது ஆச்சர்யம் இது வரை இங்கே அப்படி யாவரும் கூறவில்லை
இந்தியாவின் மத சார்பின்மை குறித்த தேர்வில் சமயோசிதமாகவே நடந்து வெற்றி கண்டிருக்கிறது இந்தியா இரண்டு பங்கு இந்துக்களுக்கு என்பதை மட்டுமே பார்க்கும் கண்ணோட்டத்தை விட்டு விட்டு அராய்ந்து பார்த்தால் இடம் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் பிரித்தே தர சொல்லப்பட்டுள்ளது
புகழ் பெற்ற வரலாற்றாசியர் இர்பான் ஹபீப் தீர்ப்பு குறித்து கூறும் போது “ வரலாறு மற்றும் உண்மைகளை குழி தோண்டி புதைத்து இச்சமரச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வரலாற்று தகவல்களை கையாளும் போது கவனமாக செயல்பட்டிருக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
வரலாற்று தகவல்கள் கவனமாகவே கையாள பட்டிருக்கிறது நீதிபதிகளின் தீர்ப்பில் அங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் தொல் பொருள் ஆராய்ச்சியில் கிடைத்ததாக கூறி இருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்
மேலும் தகவலுக்கு
http://www.tamilhindu.net/-f17/--t746.htm#1091 இது அகழ் வாராய்வு குறித்த கட்டுரை
http://en.wikipedia.org/wiki/Babri_Mosque இதில் முழு வரலாறும் உள்ளது
தொலைக்காட்சி சேனல்களில் விவாதம் நடத்தும் முஸ்லீம் அறிவு ஜீவிகள் தங்கள் சோகத்தை காட்டாவிட்டாலும் தனிப்பட்ட முறையில் இது சிறுபான்மை சமூகத்திற்கு நேர்ந்த அநீதி என்றே கருதுகின்றனர். மத்திய பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஒருவர் “ பெரும்பான்மை மக்களின் விருப்பப்படியே முஸ்லீம்கள் வாழ வேண்டும் என்ற கட்டாயத்துக்கு இத்தீர்ப்பு வழிகோலியிருப்பதாக கூறினார்.
இந்தியாவில் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்ற இந்த வார்த்தை நிச்சயாமாக ஏற்க கூடியது இல்லை இந்துக்களை விட இஸ்லாமிய கிறித்துவ சமுதாய மக்களின் விருப்பமே இங்கே அதிக முக்கியத்துவம் பெறுகிறது ஏன் நீங்கள் வெளியிட்டு இருக்கும் இந்த கட்டுரையை எழுதியவர் பெயர் அருள் அநேகமாக ஐவரும் இந்து என்றே நினைக்கிறேன் இஸ்லாமிய இணையதளங்களில் குறிப்பிடப்படும் பார்ப்பனிய என்ற சொல்லை அடையாளாமாக கொண்ட தினமணி கூட தனது தலையங்கத்தில் முஸ்லிம்களுக்கு அதரவாக எழுதி இருப்பது குறிப்பிடதக்கது
சமூக சேவகியும் சஹ்மதின் தலைவருமான ஷப்னம் ஹாஷ்மியோ இத்தீர்ப்பு தன்னை இந்தியாவின் இரண்டாம் தர குடிமகனாக உணர வைத்துள்ளதாக கூறினார். திட்ட குழுவின் உறுப்பினரான சையதா ஹமீதோ இத்தீர்ப்பு ஏமாற்றத்தை கொடுத்தாலும் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார்.
இதுவே இந்துக்களுக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தாலும் அவர்கள் தங்களை இது போல இரண்டாம் தர குடிமகனாக உணர்வதாக ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் இஸ்லாமிய வாக்கு வங்கியை குறி வைத்தே இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளது என குற்றம் சாற்றுவார்கள் இது போல ஒரு போதும் சொல்ல மாட்டார்கள் இது தங்கள் தேசம் என நினைக்கும் எந்த இஸ்லாமிய சகோதரனும் தன்னை இந்த தீர்ப்பின் மூலம் இராண்டாம் தர குடிமகனாக உணர்வதாக கூற மாட்டான்
மேலும் இத்தீர்ப்பை தொடர்ந்து இந்துத்துவ சக்திகள் மீண்டும் காசி, மதுராவை விடுவிக்கும் தங்கள் முழக்கத்தை ஆரம்பித்து விடுமோ எனும் அச்சமும் சிறுபான்மையினருக்கு உள்ளது. மேலும் அம்முன்னாள் துணைவேந்தர் கூறும் போது பாபரி மஸ்ஜித் இடித்ததை இன்று கோர்ட்டே அங்கீகரித்துள்ளதால் நாளை இதே நிலைமை காசிக்கும் மதுராவுக்கும் ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றார். வேறு வழியின்றி தங்களுக்கு எப்பாதிப்புமில்லை என்று சொன்னாலும் முஸ்லீம்களுக்கு இத்தீர்ப்பு ஏமாற்றத்தையும் சோகத்தையும் தந்துள்ளது என்பதிலும் யாருக்கும் மாற்று கருத்து இல்லை.
மீண்டும் மீண்டும் இந்த கட்டுரை முழுக்க சொல்வது ஒன்றுதான் முஸ்லிம்களுக்கு இந்த தீர்ப்பு உடன்பாடில்லை அது மட்டும்தான் இந்து அமைப்புகள் மறந்தாலும் நீங்கள் நினைவு படுத்தி கொண்டிருக்குரீர்கள்
அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.
இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.
ராமர் பிறந்த புண்ணிய பூமி இது அதில் ஒரு மாற்றமும் இல்லை நம்பிக்கையே உண்மை ராமர் உண்மை உண்மை உண்மை அதை நீதிபதிகளின் தீர்ப்பு நிருபிக்க வேண்டிய அவசியமில்லை
இராமர் அங்குதான் பிறந்தார் என்று நீதிமன்றமே தீர்ப்பளித்துவிட்டதாக ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தினர் பிரச்சாரம் செய்கின்றனர்.
எங்களுக்கே இது ஆச்சர்யம் இது வரை இங்கே அப்படி யாவரும் கூறவில்லை
Re: அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007
சிறந்த விளக்கக் கட்டுரை! ![அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007
பாராட்டுக்கள். ஓட்டு வங்கியைக்குறி வைத்தே காய் நகர்த்தும் பாசாங்கு மதச்சார்பற்றவர்களுக்கு சரியான பதில் கூறியுள்ளீர்கள்.
mmani15646- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009
Re: அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007
தேங்க்ஸ் அண்ணா தேங்க்ஸ் மணி சார்
Re: அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007
mmani15646 wrote:பாராட்டுக்கள். ஓட்டு வங்கியைக்குறி வைத்தே காய் நகர்த்தும் பாசாங்கு மதச்சார்பற்றவர்களுக்கு சரியான பதில் கூறியுள்ளீர்கள்.
![அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
உங்கள் பெயர் கூடுவாஞ்சேரி கோவிந்தசாமியா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அயோத்தி தீர்ப்பு ஒரு பார்வை மற்றும் ஒரு இந்தியனாக எனது பதில் -மணிஅஜித் 007 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அயோத்தி தீர்ப்பு சரியான தீர்ப்பு அல்ல; ராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை: திருமாவளவன்
» அயோத்தி தீர்ப்பு: அலகாபாத் கோர்ட் அருகே செல்ல தடை
» அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்
» அயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் ?
» 24ம் தேதி பதற்றத்துடன் எதிர்பார்க்கப்படும் அயோத்தி தீர்ப்பு!
» அயோத்தி தீர்ப்பு: அலகாபாத் கோர்ட் அருகே செல்ல தடை
» அயோத்தி வழக்கில் தீர்ப்பு முழு விவரம்
» அயோத்தி தீர்ப்பு : முஸ்லீம்கள் இரண்டாம் தர குடிமக்கள் ?
» 24ம் தேதி பதற்றத்துடன் எதிர்பார்க்கப்படும் அயோத்தி தீர்ப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|