புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமர் கோவில் கட்ட நிதி: முஸ்லிம் அமைப்பு அறிவிப்பு
Page 1 of 1 •
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வேண்டாம் என்று, அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்துக்கு ஷியா முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பான ஹுசைனி டைகர்ஸ்' வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஷமில் ஷாம்சி அளித்த பேட்டியில், அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வருவதற்கு முன்பு, தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று அறிவித்த முஸ்லிம் அமைப்புகள் தற்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்குவது முறையல்ல என்று குறிப்பிட்டார்.
ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் இந்துக்களும் முஸ்லிம்களும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுடன் அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் மசூதி கட்டுவதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு தங்கள் அமைப்பு சார்பில் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் ஷாம்சி அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஷமில் ஷாம்சி அளித்த பேட்டியில், அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வருவதற்கு முன்பு, தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று அறிவித்த முஸ்லிம் அமைப்புகள் தற்போது அந்த முடிவில் இருந்து பின் வாங்குவது முறையல்ல என்று குறிப்பிட்டார்.
ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் இந்துக்களும் முஸ்லிம்களும் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதுடன் அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் மசூதி கட்டுவதற்கு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்ய வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த அடிப்படையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு தங்கள் அமைப்பு சார்பில் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் ஷாம்சி அறிவித்து இருக்கிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அயோத்தி தீர்ப்பு அரசுக்கு திருப்தி: ப.சிதம்பரம்
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமான ஆவணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த தீர்ப்பு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது. அயோத்தியில் தற்போது என்ன நிலை நீடிக்கிறதோ அதே நிலை தொடர்ந்து நீடிக்கும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்கள் செய்யப்படலாம். அதை ஏற்று சுப்ரீம் கோர்ட்டும் அலகாபாத் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கலாம். ஆகவே அலகாபாத் கோர்ட்டு அளித்த தீர்ப்பு இப்போதைக்கு அமல்படுத்தப்பட மாட்டாது. 1994 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவின்படி அயோத்தியில் நிலவி வரும் தற்போதைய நிலையே நீடிக்கும். அதனால் அலகாபாத் தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அலகாபாத் கோர்ட்டு அளித்த தீர்ப்பு, 1992ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்த வில்லை. மசூதி இடிக்கப்பட்டது பற்றியும் தீர்ப்பில் எதுவும் இல்லை.
மசூதி இடிக்கப்பட்ட செயல், சட்டம் ஒழுங்கை தங்கள் கையில் எடுத்துக் கொண்டவர்கள் நடத்திய செயல். அந்த செயல் முழுக்க, முழுக்க ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. என்னைப் பொறுத்தவரையில், அந்தக் குற்றச்செயல் அப்படியேதான் இருக்கிறது.
மத்திய அரசைப் பொறுத்தவரையில் இந்த தீர்ப்பு மிகவும் திருப்தி அளிப்பதாக உள்ளது. இது விஷயத்தில் இப்போதைக்கு மத்திய அரசின் பங்கு எதுவும் இல்லை. ஏனென்றால், நீதிபதிகளே தடை விதித்து, பழைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கூறி விட்டனர். ஆகவே இந்த தீர்ப்பு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது.
இந்த தீர்ப்புக்கு மக்கள் அளித்த மரியாதை எங்களுக்கு திருப்தி அளிப்பதாக, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மிக முக்கியமான ஆவணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த தீர்ப்பு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது. அயோத்தியில் தற்போது என்ன நிலை நீடிக்கிறதோ அதே நிலை தொடர்ந்து நீடிக்கும்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்கள் செய்யப்படலாம். அதை ஏற்று சுப்ரீம் கோர்ட்டும் அலகாபாத் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கலாம். ஆகவே அலகாபாத் கோர்ட்டு அளித்த தீர்ப்பு இப்போதைக்கு அமல்படுத்தப்பட மாட்டாது. 1994 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவின்படி அயோத்தியில் நிலவி வரும் தற்போதைய நிலையே நீடிக்கும். அதனால் அலகாபாத் தீர்ப்பு குறித்து கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அலகாபாத் கோர்ட்டு அளித்த தீர்ப்பு, 1992ம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்த வில்லை. மசூதி இடிக்கப்பட்டது பற்றியும் தீர்ப்பில் எதுவும் இல்லை.
மசூதி இடிக்கப்பட்ட செயல், சட்டம் ஒழுங்கை தங்கள் கையில் எடுத்துக் கொண்டவர்கள் நடத்திய செயல். அந்த செயல் முழுக்க, முழுக்க ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. என்னைப் பொறுத்தவரையில், அந்தக் குற்றச்செயல் அப்படியேதான் இருக்கிறது.
மத்திய அரசைப் பொறுத்தவரையில் இந்த தீர்ப்பு மிகவும் திருப்தி அளிப்பதாக உள்ளது. இது விஷயத்தில் இப்போதைக்கு மத்திய அரசின் பங்கு எதுவும் இல்லை. ஏனென்றால், நீதிபதிகளே தடை விதித்து, பழைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கூறி விட்டனர். ஆகவே இந்த தீர்ப்பு உடனடியாக அமல்படுத்தப்பட மாட்டாது.
இந்த தீர்ப்புக்கு மக்கள் அளித்த மரியாதை எங்களுக்கு திருப்தி அளிப்பதாக, மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராமர்தான் தேசிய புருஷன்: உமா பாரதி
ராமர்தான் தேசிய புருஷன் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என, உமா பாரதி தெரிவித்தார்.
அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இது குறித்து உமா பாரதி கூறியதாவது: ராமர் சிலை உள்ள இடம்தான் ராமர் பிறந்த இடம் என்ற உண்மைக்கு உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
அந்த இடத்தில் பிரமாண்டமான கோயில் கட்டுவதற்கு எல்.கே.அத்வானியும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் முஸ்லிம்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
ராமர் 9 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவதரித்தார். பாபர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தார். ராமர்தான் தேசிய புருஷன் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்றார்.
ராமர்தான் தேசிய புருஷன் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என, உமா பாரதி தெரிவித்தார்.
அயோத்தியில் பிரச்சினைக்குரிய இடம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த வழக்கில் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இது குறித்து உமா பாரதி கூறியதாவது: ராமர் சிலை உள்ள இடம்தான் ராமர் பிறந்த இடம் என்ற உண்மைக்கு உயர் நீதிமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது.
அந்த இடத்தில் பிரமாண்டமான கோயில் கட்டுவதற்கு எல்.கே.அத்வானியும், விஸ்வ ஹிந்து பரிஷத்தும் முஸ்லிம்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
ராமர் 9 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அவதரித்தார். பாபர் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தார். ராமர்தான் தேசிய புருஷன் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராமர் கோயில் கட்ட உதவ வேண்டும்: முரளி மனோகர் ஜோஷி
அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனைவரும் உதவ வேண்டும் என, பாஜகவின் முரளி மனோகர் ஜோதி கூறியுள்ளார்.
அயோத்தி தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு வழி செய்துள்ளது. கோயில் கட்டுவதற்கு அனைவரும் உதவ வேண்டும்.
மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் மசூதியும் சமாதி தோட்டமும் இருந்தது என்ற சுன்னி முஸ்லிம் வஃக்ப் வாரிய வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
எனவே ராமர் கோயில் கட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ராமர் கோயில் கட்டுவதை தேசிய இயக்கமாக கருத வேண்டும். இதில் வேறுபாட்டுக்கு இடமில்லை. சர்ச்சைக்குரிய இடத்தில் பெரும்பகுதி ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது என்றார்.
அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனைவரும் உதவ வேண்டும் என, பாஜகவின் முரளி மனோகர் ஜோதி கூறியுள்ளார்.
அயோத்தி தீர்ப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கு அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு வழி செய்துள்ளது. கோயில் கட்டுவதற்கு அனைவரும் உதவ வேண்டும்.
மேலும் சர்ச்சைக்குரிய இடத்தில் பாபர் மசூதியும் சமாதி தோட்டமும் இருந்தது என்ற சுன்னி முஸ்லிம் வஃக்ப் வாரிய வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
எனவே ராமர் கோயில் கட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். ராமர் கோயில் கட்டுவதை தேசிய இயக்கமாக கருத வேண்டும். இதில் வேறுபாட்டுக்கு இடமில்லை. சர்ச்சைக்குரிய இடத்தில் பெரும்பகுதி ராமர் கோயில் கட்டுவதற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராமருக்கு ஆலயம் அமைப்பதே இலக்கு: பாஜக
அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைக்க வேண்டும். அதுவே பாஜகவின் இலக்கு என, பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,
ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தனி மனிதனுக்கோ, இயக்கத்துக்கோ கிடைத்த வெற்றி அல்ல. ராமருக்கு கிடைத்த வெற்றி. தீர்ப்பு வெளியாகும் முன்பு நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலர் அறிவுரை வழங்கினார்கள்.
இப்படி மற்றவர்களுக்கு அறிவுரை கூறியவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பை ஏற்று இனி நாட்டில் மதமோதல்களுக்கு இடம் தராத வகையில் அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைக்க வேண்டும். அதுவே பாஜகவின் இலக்கு என்றார்.
நன்றி: நக்கீரன்!
அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைக்க வேண்டும். அதுவே பாஜகவின் இலக்கு என, பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,
ராமர் அயோத்தியில்தான் பிறந்தார் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தனி மனிதனுக்கோ, இயக்கத்துக்கோ கிடைத்த வெற்றி அல்ல. ராமருக்கு கிடைத்த வெற்றி. தீர்ப்பு வெளியாகும் முன்பு நீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலர் அறிவுரை வழங்கினார்கள்.
இப்படி மற்றவர்களுக்கு அறிவுரை கூறியவர்கள் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்க வேண்டும். தீர்ப்பை ஏற்று இனி நாட்டில் மதமோதல்களுக்கு இடம் தராத வகையில் அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து அயோத்தியில் ராமருக்கு ஆலயம் அமைக்க வேண்டும். அதுவே பாஜகவின் இலக்கு என்றார்.
நன்றி: நக்கீரன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|