ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by balakarthik Sat Oct 02, 2010 5:06 pm

விடுமுறைக்காக சென்னை சென்ற இடத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் , அங்கே என்ன தந்தை நண்பனின் நாலு வயது மகனிடம் ”நீ கல்யாணம் பண்ணா எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டிருக்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து அம்மா மாதிரி என்று சொல்லி இருக்கிறான். எங்க வீட்டில எல்லாம் என்னை 30 வயசுல கேட்டப்பவே நான் மழுப்பலாதான் பதில் சொன்னேன். இந்த காலத்து பசங்க சரியில்லை என்பது போல் சொன்னாராம். புலி உறுமுது புலி உறுமுது என எழுந்த அந்த வாண்டு சொன்னானாம் “உங்க மம்மி டேடி எப்ப கேட்கனுமோ அப்ப கேட்டாங்க. நீங்கதான் சின்னப்பையன் கிட்ட கேட்க கூடாததெல்லாம் கேட்கறீங்க. அப்ப தப்பு உங்க மேலதானே? அங்கிள் கேட்டாரேன்னு நானும் பதில் சொன்னேன். எனக்கு இப்பலாம் கல்யாணாம் வேணாம்ப்பா” என்றானாம். அதோடு நிறுத்தி இருந்தால் சரி. கடைசி வரி தான் பிரச்சினையே எங்க கார்த்தி மாமாவுக்கே இன்னும் ஆகல”.

குறிப்பு :-அங்கே என் அம்மா அடித்த கமென்ட் இது இந்த காலத்து வாண்டுகளுக்கு நாம எதுவும் சொல்லிகொடுக்க வேண்டாம் என்ன சரிதானே


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by கார்த்திக் Sat Oct 02, 2010 5:14 pm

balakarthik wrote:விடுமுறைக்காக சென்னை சென்ற இடத்தில் நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் , அங்கே என்ன தந்தை நண்பனின் நாலு வயது மகனிடம் ”நீ கல்யாணம் பண்ணா எப்படிப்பட்ட பொண்ணு வேணும்?” என்று கேட்டிருக்கிறார். கொஞ்ச நேரம் யோசித்து அம்மா மாதிரி என்று சொல்லி இருக்கிறான். எங்க வீட்டில எல்லாம் என்னை 30 வயசுல கேட்டப்பவே நான் மழுப்பலாதான் பதில் சொன்னேன். இந்த காலத்து பசங்க சரியில்லை என்பது போல் சொன்னாராம். புலி உறுமுது புலி உறுமுது என எழுந்த அந்த வாண்டு சொன்னானாம் “உங்க மம்மி டேடி எப்ப கேட்கனுமோ அப்ப கேட்டாங்க. நீங்கதான் சின்னப்பையன் கிட்ட கேட்க கூடாததெல்லாம் கேட்கறீங்க. அப்ப தப்பு உங்க மேலதானே? அங்கிள் கேட்டாரேன்னு நானும் பதில் சொன்னேன். எனக்கு இப்பலாம் கல்யாணாம் வேணாம்ப்பா” என்றானாம். அதோடு நிறுத்தி இருந்தால் சரி. கடைசி வரி தான் பிரச்சினையே எங்க கார்த்தி மாமாவுக்கே இன்னும் ஆகல”.

குறிப்பு :-அங்கே என் அம்மா அடித்த கமென்ட் இது இந்த காலத்து வாண்டுகளுக்கு நாம எதுவும் சொல்லிகொடுக்க வேண்டாம் என்ன சரிதானே

வாண்டுகள் ரொம்பதான் யோசிக்கிறாங்க .....

அவர்களிடம் இருந்து நாம் தான் கற்று கொள்ளனும்....


ஆமா அந்த கல்யாணம் ஆகாத கார்த்தி மாமா நீங்க தானே


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by balakarthik Sat Oct 02, 2010 6:15 pm

கார்த்திக் wrote:வாண்டுகள் ரொம்பதான் யோசிக்கிறாங்க .....
அவர்களிடம் இருந்து நாம் தான் கற்று கொள்ளனும்....

அதிலென்ன சந்தேகன் நண்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by அன்பு தளபதி Sat Oct 02, 2010 6:43 pm

அப்போ உங்களுக்கு முப்பது வயசா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by balakarthik Sat Aug 13, 2011 1:42 pm

maniajith007 wrote:அப்போ உங்களுக்கு முப்பது வயசா

ஆமாம் இன்னும் 10 வருடங்களில் ஜாலி ஜாலி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by dsudhanandan Sat Aug 13, 2011 1:48 pm

balakarthik wrote:
maniajith007 wrote:அப்போ உங்களுக்கு முப்பது வயசா

ஆமாம் இன்னும் 10 வருடங்களில் ஜாலி ஜாலி சிரி சிரி

அப்ப உனக்கு திருமண வயது ஆகவில்லை.... இன்னும் ஒரு வருஷம் முடிந்துதான் கல்யாணம்... வெயிட் பண்ணு... நக்கல் நாயகம்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by ரேவதி Sat Aug 13, 2011 1:50 pm

dsudhanandan wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:அப்போ உங்களுக்கு முப்பது வயசா

ஆமாம் இன்னும் 10 வருடங்களில் இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 755837 இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 755837 சிரி சிரி

அப்ப உனக்கு திருமண வயது ஆகவில்லை.... இன்னும் ஒரு வருஷம் முடிந்துதான் கல்யாணம்... வெயிட் பண்ணு... இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 514396

ஐயோ ஆண்களுக்கு 25 வயதில்தான் கல்யாணம் பண்ணனும் இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 211781 இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 211781 இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 211781


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by balakarthik Sat Aug 13, 2011 1:50 pm

dsudhanandan wrote:அப்ப உனக்கு திருமண வயது ஆகவில்லை.... இன்னும் ஒரு வருஷம் முடிந்துதான் கல்யாணம்... வெயிட் பண்ணு... நக்கல் நாயகம்

நீங்க சொல்லுறதும் சரிதான் அண்ணே இந்த வருடம் முடிந்ததும்த்தான் திருமணம் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


ஈகரை தமிழ் களஞ்சியம் இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by dsudhanandan Sat Aug 13, 2011 3:01 pm

ரேவதி wrote:

ஐயோ ஆண்களுக்கு 25 வயதில்தான் கல்யாணம் பண்ணனும்

தப்பு ரேவதி . கன்னத்தில் அறை

இந்தியாவில் சட்டப்படியான திருமண வயது....

ஆண் : 21 பெண் : 18

விக்கி லிங்க்

http://en.wikipedia.org/wiki/Marriageable_age

the act says as follows:
it was 18 for girls and 21 for boys in the Child Marriage
Restraint Act, 1929 (hereafter CMRA). The Hindu Marriage Act also
prescribes the same minimum ages for a marriage."


Child Marriage Restraint Act (முழுவதும் பார்க்க)

http://wcd.nic.in/cma2006.pdf







கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by dsudhanandan Sat Aug 13, 2011 6:58 pm

இந்த லிங்கையும் பாருங்கள்:

http://india.gov.in/howdo/howdoi.php?service=3


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!! Empty Re: இந்த காலத்து வாண்டுகளுக்கு!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum