புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சுய புராணம் !!!!!!!! I_vote_lcapசுய புராணம் !!!!!!!! I_voting_barசுய புராணம் !!!!!!!! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுய புராணம் !!!!!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 11:21 am

முன் குறிப்பு :- குழந்தைகள் வழக்கமாக பிறக்கும் போது 2.7 லிருந்து 2.9 கிலோ வரை இருக்க வேண்டும். குழந்தையின் உயரம் 50செ.மீ. இருக்க வேண்டும். இதய துடிப்பு நிமிடத்திற்கு 12-140 இருத்தல் நலம். குழந்தை பிறந்த பிறகு அழ வேண்டும். அதற்காக மருத்துவர்கள் குழந்தையின் கன்னத்தில் அறைவதுண்டு. இதையெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது 26 ஆண்டுகள் பின்னாடி செல்வோம்.

உச்சி வெயில் மண்டையை பிளக்கும் ஒரு சனிக்கிழமை மதியம் அது..

கும்பகோணம் அருகே உள்ள பட்டிஸ்வரத்தில் இருந்த பொது மருத்துவமனையின் குளிரூட்டப்பட்ட சிறப்பு வார்டின் வெளியே சற்று பதற்றுத்துடனே இருந்தார் அவர். பிறக்கப் போவது பையன்தான் என்று எப்படியோ அவரே முடிவு செய்து விட்டார். வாழ்வின் எல்லாக் காலக்கட்டங்களிலிம் கஷ்டம் மட்டுமே சந்தித்தாலும், பொறுமையுடன் இருந்து 86 வயது வரை வாழ்ந்து பல சாதனைகள் புரிந்த மேக்ஸிம். கோர்கியின் பெயரை சூட்ட வேண்டுமென்றும் முடிவு செய்திருந்தார். ரஷ்ய நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அவர். உலக பிரசித்தி பெற்ற ”தாய்” என்ற காவியத்தை எழுதியவர். அவரின் பெயரை தன் மகனுக்கு சூட்டுவதில் அவருக்கு ஒரு ஆத்மார்த்தமான ஆனந்தம் கிடைத்தது. ஆனால் பள்ளி சான்றிதழில் கோர்க்கி, கார்த்தி ஆகிப் போனது வேறு விஷயம்.

பிறந்த குழந்தையின் எடைப் பார்க்கப்பட்டது. சரியாக 2.8 கிலோ. உயரமும் 52 செ.மீ. . எல்லாம் சரி, ஆனால் குழந்தை அழவில்லை. உடனே டாக்டர் அழைக்கப்பட்டார். வரும் வழியிலே சார்ட்டைப் பார்த்தவர் everything is fine என்றபடியே வேகமாய் வந்தார். அந்த டாக்டரை தீர்க்கதரிசி என்று சொல்வாரக்ள். ஜோசியமும், மருத்துவமும் அவருக்கு இரு கண்கள். அவர் சொல்லி எல்லாமே பலித்தது என்றும் சொல்வார்கள்.பிறந்த குழதையின் முகத்தைப் பார்த்தே சில விஷயங்களை சொல்வாராம்.

18 டிகிரி என்று காட்டிய ஏ.சி அணைக்கப்பட்டது. அறைக்குள் டாக்டர் நுழைந்த போது பாட்டியின் மெல்லிய விசும்பல் மட்டுமே கேட்டது. குழந்தை நிசப்தமாக இருந்தது. டாக்டர் குழந்தையை தூக்கினார். முகத்தை நேராக பார்த்தவர், குழந்தையின் கன்னத்தில் அறையாமல் தன்னைத்தானே அடித்துக் கொண்டவர் சொன்னார்.

























புள்ளையா இது!!!!!!!!!!



ஈகரை தமிழ் களஞ்சியம் சுய புராணம் !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Oct 02, 2010 11:26 am

நீங்க தான அந்த பிள்ளை... ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 11:27 am

arun_vzp wrote:நீங்க தான அந்த பிள்ளை... ஜாலி ஜாலி ஜாலி

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது



ஈகரை தமிழ் களஞ்சியம் சுய புராணம் !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Oct 02, 2010 12:10 pm

balakarthik wrote:
arun_vzp wrote:நீங்க தான அந்த பிள்ளை... ஜாலி ஜாலி ஜாலி

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

எஞ்ஞ்னா ,,எது தத்துவம் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 12:15 pm

ரபீக் wrote:
balakarthik wrote:
arun_vzp wrote:நீங்க தான அந்த பிள்ளை... ஜாலி ஜாலி ஜாலி

தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது

எஞ்ஞ்னா ,,எது தத்துவம் ?

இப்போ தான சொன்னேன் ஆராயபடாது அனுபவிக்கனுமுனு



ஈகரை தமிழ் களஞ்சியம் சுய புராணம் !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 1:35 pm

அட கார்த்தி நல்லா ரசிக்கும்படி தான் எழுதுறே... எப்டிப்பா எப்டி இப்டி எல்லாம் முடியுது உன்னால்??

அது சரி டாக்டர் புள்ளையா இது அப்டின்னு உன்னை பார்த்தா சொன்னார்?? சொன்னவர் அட்ரஸ் கொடு போய் நல்லா திட்டிட்டு வரேன்...

அருமையான பிள்ளை புத்திசாலி பிள்ளைன்னு நல்ல பெயர் எடுத்திருக்குது....

சுய புராணம் மட்டும் தானா கார்த்தி?





மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுய புராணம் !!!!!!!! 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 1:37 pm

மஞ்சுபாஷிணி wrote:அட கார்த்தி நல்லா ரசிக்கும்படி தான் எழுதுறே... எப்டிப்பா எப்டி இப்டி எல்லாம் முடியுது உன்னால்??

அது சரி டாக்டர் புள்ளையா இது அப்டின்னு உன்னை பார்த்தா சொன்னார்?? சொன்னவர் அட்ரஸ் கொடு போய் நல்லா திட்டிட்டு வரேன்...

அருமையான பிள்ளை புத்திசாலி பிள்ளைன்னு நல்ல பெயர் எடுத்திருக்குது....

சுய புராணம் மட்டும் தானா கார்த்தி?


பின்ன நான் என்ன சேக்கிழாரா சிவ புராணம் எழுத எனக்கு தெரிஞ்சத தான் எழுத முடியும் என்ன செய்வது எல்லாம் அவன் செயல்



ஈகரை தமிழ் களஞ்சியம் சுய புராணம் !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 02, 2010 1:40 pm

டாக்டர் கரெக்டாதான் சொல்லி இருக்கார்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Oct 02, 2010 1:45 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:அட கார்த்தி நல்லா ரசிக்கும்படி தான் எழுதுறே... எப்டிப்பா எப்டி இப்டி எல்லாம் முடியுது உன்னால்??

அது சரி டாக்டர் புள்ளையா இது அப்டின்னு உன்னை பார்த்தா சொன்னார்?? சொன்னவர் அட்ரஸ் கொடு போய் நல்லா திட்டிட்டு வரேன்...

அருமையான பிள்ளை புத்திசாலி பிள்ளைன்னு நல்ல பெயர் எடுத்திருக்குது....

சுய புராணம் மட்டும் தானா கார்த்தி?


பின்ன நான் என்ன சேக்கிழாரா சிவ புராணம் எழுத எனக்கு தெரிஞ்சத தான் எழுத முடியும் என்ன செய்வது எல்லாம் அவன் செயல்

ஐயோ சிவபுராணம் எழுத போறியா? :அடபாவி:



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சுய புராணம் !!!!!!!! 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Oct 02, 2010 1:49 pm

மஞ்சுபாஷிணி wrote:ஐயோ சிவபுராணம் எழுத போறியா? :அடபாவி:

வேண்டானா சொலுங்க நான் கலையுலகபுராணம் எழுதறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் சுய புராணம் !!!!!!!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக