புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10 
284 Posts - 45%
heezulia
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொரு காதல் கடிதம்!?


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 5:13 pm

First topic message reminder :

எனக்கொரு காதல் கடிதம்!?


என் பதின் வயதில்
என் பருவ தோழிக்கொரு
காதல் கடிதம்
உடன் பயிலும் தோழனொருவன்
உயிரே !உணர்வே என
உருகி உருகி வரைந்திருந்தான்

எனக்கும் ஆசை வந்தது
எனக்கொரு காதல் கடிதம்
வேண்டுமென்று!

ஏனோ தெரியவில்லை
எனக்கு எழுதும் துணிவில்லை
எவருக்கும்!

காலம் வந்தது
கரம் பிடித்தவனை கேட்டேன் -எனக்கொரு
காதல் கடிதம் வேண்டுமென்று
காதலிக்குத்தான் கடிதமெல்லாம்
மனைவிக்கு அல்ல என்று
மறுமொழி கூற
மறுகி நின்றேன் மனதிற்குள்!

பின்னாளில் தெரிந்தது
கடிதம் மட்டுமல்ல
காதலும் அவனிடம் இல்லையென்று!

காலம் கடந்து விட்டபோதிலும்
காதல் கடிதத்தின் மீதுள்ள
காதல் மட்டும் குறையவில்லை எனக்கு !

முடிவாக தீர்மானித்தேன்
எனக்கொரு காதல் கடிதம்
நானே தீட்டுவதென்று!

விரல்களில் எழதுகோல்
வீற்றிருக்க!
விழிகளில் கண்ணீர்
வழிந்திருக்க!
வார்த்தைகள்
வற்றிவிட்டதா?
வெள்ளைத்தாள்
வெறுமையாக -என்னை
வெறித்துப்பார்த்து
கேலி செய்கிறதே!? -என்
இதயமும் கேவி அழுகிறதே!?






வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 02, 2010 8:22 pm

Jotheshree wrote:திருமணத்திற்கு பின் வாழ்வின் கஷ்டங்களை அருமையாய் எடுத்து சொல்கிறது கவிதை
நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Oct 04, 2010 7:05 pm

ரபீக் wrote:கவிதை அழகு

நன்றி நன்றி நன்றி நன்றி

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Oct 04, 2010 7:25 pm

மனதின் வலிகள் எப்போதுமே மருந்துக்காக காத்திருக்கும் ரணங்கள். அன்பெனும் அமுது பருகும் போது கவலைகள்
காற்றாக பறந்து போகும்!

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Oct 04, 2010 9:20 pm

Kaa Na Kalyanasundaram wrote:மனதின் வலிகள் எப்போதுமே மருந்துக்காக காத்திருக்கும் ரணங்கள். அன்பெனும் அமுது பருகும் போது கவலைகள்
காற்றாக பறந்து போகும்!

நன்றி நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 04, 2010 10:37 pm

கடிதம்
காதல் கடிதம்...


நீ கேட்ட அந்த நிமிடம்
வானம் வெள்ளை தாளானது
வானவில் எழுதுகோலானது
விண்மீன்கள் வார்த்தையானது
வெண்ணிலா, சூரியன் புள்ளியானது
அனுப்பிவைக்க காற்று தகுதியானது
படித்து பார்க்க உனக்கே உருவானது
படைத்து விட்டேன் அது உனக்கென்றதும்
ஏனோ கவிதையானது.

சற்று ஈரமான கவிதைதான் காதல் கடிதம்
இருப்பினும் கடிதம் கேட்டவளுக்கு
கவிதை தந்திருக்கிறான் அந்த நாயகன்.

வாழ்த்துகள் .




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Oct 04, 2010 11:05 pm

வந்துட்டாருய்யா கடிதம் வழங்கும் பாரி வள்ளல்...! என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Oct 04, 2010 11:11 pm

கலை தலை இப்படியா ஜாலி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Tue Oct 05, 2010 6:44 pm

மு.வித்யாசன் wrote:கலை தலை இப்படியா ஜாலி

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Oct 21, 2010 10:40 pm

Kaa Na Kalyanasundaram wrote:மனதின் வலிகள் எப்போதுமே மருந்துக்காக காத்திருக்கும் ரணங்கள். அன்பெனும் அமுது பருகும் போது கவலைகள்
காற்றாக பறந்து போகும்!


நன்றி நன்றி நன்றி நன்றி

veluchamy
veluchamy
பண்பாளர்

பதிவுகள் : 69
இணைந்தது : 17/10/2010

Postveluchamy Thu Oct 21, 2010 10:52 pm

மரணம் சந்திக்கும் முன்
மனிதரைக் காதல் சந்திக்குமெனபது
உண்மைதானோ....

காதலின் தாக்கம் உங்கள் கவிதைகளில் ---- நன்றி

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக