புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
91 Posts - 63%
heezulia
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%
viyasan
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%
eraeravi
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
283 Posts - 45%
heezulia
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
19 Posts - 3%
prajai
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_m10எனக்கொரு காதல் கடிதம்!? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கொரு காதல் கடிதம்!?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 5:13 pm

எனக்கொரு காதல் கடிதம்!?


என் பதின் வயதில்
என் பருவ தோழிக்கொரு
காதல் கடிதம்
உடன் பயிலும் தோழனொருவன்
உயிரே !உணர்வே என
உருகி உருகி வரைந்திருந்தான்

எனக்கும் ஆசை வந்தது
எனக்கொரு காதல் கடிதம்
வேண்டுமென்று!

ஏனோ தெரியவில்லை
எனக்கு எழுதும் துணிவில்லை
எவருக்கும்!

காலம் வந்தது
கரம் பிடித்தவனை கேட்டேன் -எனக்கொரு
காதல் கடிதம் வேண்டுமென்று
காதலிக்குத்தான் கடிதமெல்லாம்
மனைவிக்கு அல்ல என்று
மறுமொழி கூற
மறுகி நின்றேன் மனதிற்குள்!

பின்னாளில் தெரிந்தது
கடிதம் மட்டுமல்ல
காதலும் அவனிடம் இல்லையென்று!

காலம் கடந்து விட்டபோதிலும்
காதல் கடிதத்தின் மீதுள்ள
காதல் மட்டும் குறையவில்லை எனக்கு !

முடிவாக தீர்மானித்தேன்
எனக்கொரு காதல் கடிதம்
நானே தீட்டுவதென்று!

விரல்களில் எழதுகோல்
வீற்றிருக்க!
விழிகளில் கண்ணீர்
வழிந்திருக்க!
வார்த்தைகள்
வற்றிவிட்டதா?
வெள்ளைத்தாள்
வெறுமையாக -என்னை
வெறித்துப்பார்த்து
கேலி செய்கிறதே!? -என்
இதயமும் கேவி அழுகிறதே!?





தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 01, 2010 5:16 pm

vinotha wrote:
எனக்கொரு காதல் கடிதம்!?


என் பதின் வயதில்
என் பருவ தோழிக்கொரு
காதல் கடிதம்
உடன் பயிலும் தோழனொருவன்
உயிரே !உணர்வே என
உருகி உருகி வரைந்திருந்தான்

எனக்கும் ஆசை வந்தது
எனக்கொரு காதல் கடிதம்
வேண்டுமென்று!

ஏனோ தெரியவில்லை
எனக்கு எழுதும் துணிவில்லை
எவருக்கும்!

காலம் வந்தது
கரம் பிடித்தவனை கேட்டேன் -எனக்கொரு
காதல் கடிதம் வேண்டுமென்று
காதலிக்குத்தான் கடிதமெல்லாம்
மனைவிக்கு அல்ல என்று
மறுமொழி கூற
மருகி நின்றேன் மனதிற்குள்!

பின்னாளில் தெரிந்தது
கடிதம் மட்டுமல்ல
காதலும் அவனிடம் இல்லையென்று!

காலம் கடந்து விட்டபோதிலும்
காதல் கடிதத்தின் மீதுள்ள
காதல் மட்டும் குறையவில்லை எனக்கு !

முடிவாக தீர்மானித்தேன்
எனக்கொரு காதல் கடிதம்
நானே தீட்டுவதென்று!

விரல்களில் எழதுகோல்
வீற்றிருக்க
விழிகளில் கண்ணீர்
வழிந்திருக்க
வார்த்தைகள்
வற்றிவிட்டதா?
வெள்ளைத்தாள்
வெறுமையாக -என்னை
வெறித்துப்பார்த்து
கேளிசெய்கிறதே!?


[u][i][b]







அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எனக்கொரு காதல் கடிதம்!? Friendshipcomment54எனக்கொரு காதல் கடிதம்!? 00fq051jst
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Fri Oct 01, 2010 5:17 pm

அழகான கவிதை அக்கா... காதல் கடிதம் வராத வரை சந்தோஷம் என்று நினையுங்கள்... இதுக்கு போய் அழுதுட்டு...




கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Oct 01, 2010 5:18 pm

கவிதை அழகு



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 5:23 pm

பாஸ்கர் ,புவி ரபிக் மூவருக்கும் நன்றி

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Oct 01, 2010 9:16 pm

மனம் துடிக்க வாசித்து முடித்தேன் வினோதா கவிதையை....

அதிகம் ஆசைப்படவில்லையே அந்த பேதை.... கேட்டது தனக்கொரு காதல் கடிதம் அதுவும் ..... தன்னிடம் கொடுக்க காதல் கடிதம் இல்லை என்றா?? கட்டின கணவனிடம் கேட்டாலோ அவன் சொன்ன தத்துவம் பாரேன்.... காதல் கடிதம் காதலிக்கு மட்டும் தானாம்....

மனைவி என்பவள் தாயாக மனைவியாக காதலியாக தோழியாக யாதுமாக இருப்பதால் தானே துணிந்து கணவனிடம் கேட்டாள்... அதை கூட தர தெரியவில்லை இல்லை இல்லை தர தவறும்போது தானே தெரியவே வந்தது .... அருமையான மனம் தொட்ட வரிகள் காதல் கடிதம்மட்டும் அல்ல காதலே இல்லாத கணவனிடம் எப்படி வாழ்க்கையை மீதி நாட்கள் வாழ்ந்து முடிப்பது....

ஆனாலும் சின்னப்பிள்ளையைப்போல் பொம்மைக்கு ஆசைப்பட்ட குழந்தையைப்போல் திரும்ப திரும்ப எதிர்ப்பார்த்து பின் தானே அழுது அடங்கும் பிள்ளைப்போல தானே ஒரு காதல் கடிதம் தனக்கு எழுத துவங்கும்போது :(

வெற்றுத்தாளில் கவிதை வரிகளுக்கு பதிலாக
கண்ணீர் கோடுகள் மட்டுமே காதல் கடிதத்தின் சாட்சியாக :(

என் மனதை தொட்ட வரிகள் வினோதா.... அன்பு பாராட்டுக்கள்... என்னவோ தெரியவில்லை ஏன் என் கண்களும் சட்டென நிறைகிறது?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனக்கொரு காதல் கடிதம்!? 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 01, 2010 9:25 pm

உண்மையின் வலிகள் இங்கு வரிகளாக...!!!



எனக்கொரு காதல் கடிதம்!? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 9:38 pm

மஞ்சுபாஷிணி wrote:மனம் துடிக்க வாசித்து முடித்தேன் வினோதா கவிதையை....

அதிகம் ஆசைப்படவில்லையே அந்த பேதை.... கேட்டது தனக்கொரு காதல் கடிதம் அதுவும் ..... தன்னிடம் கொடுக்க காதல் கடிதம் இல்லை என்றா?? கட்டின கணவனிடம் கேட்டாலோ அவன் சொன்ன தத்துவம் பாரேன்.... காதல் கடிதம் காதலிக்கு மட்டும் தானாம்....

மனைவி என்பவள் தாயாக மனைவியாக காதலியாக தோழியாக யாதுமாக இருப்பதால் தானே துணிந்து கணவனிடம் கேட்டாள்... அதை கூட தர தெரியவில்லை இல்லை இல்லை தர தவறும்போது தானே தெரியவே வந்தது .... அருமையான மனம் தொட்ட வரிகள் காதல் கடிதம்மட்டும் அல்ல காதலே இல்லாத கணவனிடம் எப்படி வாழ்க்கையை மீதி நாட்கள் வாழ்ந்து முடிப்பது....

ஆனாலும் சின்னப்பிள்ளையைப்போல் பொம்மைக்கு ஆசைப்பட்ட குழந்தையைப்போல் திரும்ப திரும்ப எதிர்ப்பார்த்து பின் தானே அழுது அடங்கும் பிள்ளைப்போல தானே ஒரு காதல் கடிதம் தனக்கு எழுத துவங்கும்போது :(

வெற்றுத்தாளில் கவிதை வரிகளுக்கு பதிலாக
கண்ணீர் கோடுகள் மட்டுமே காதல் கடிதத்தின் சாட்சியாக :(

என் மனதை தொட்ட வரிகள் வினோதா.... அன்பு பாராட்டுக்கள்... என்னவோ தெரியவில்லை ஏன் என் கண்களும் சட்டென நிறைகிறது?

என்னவென்று சொல்வது
என்கவிதையில் நீங்களும்
கலந்துவிட்டதையா ?
அதன் அர்த்தங்களின்
உள்ளே நுழைந்து விட்டதையா ?
எனக்கொரு இனிய உறவொன்று
உங்கள் மூலம் மலர்ந்துவிட்டதையா?
நன்றி !நன்றி !நன்றி !

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Oct 01, 2010 9:38 pm

காதலில்லாத கணவனிடம் காதல் கடிதம் எதிர்பார்ப்பதை வேதனையுடன் வலியுறுத்திய அருமையான கவிதை...!

பாராட்டுக்கள் வினு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Fri Oct 01, 2010 9:45 pm

சிவா wrote:உண்மையின் வலிகள் இங்கு வரிகளாக...!!!

நன்றி! நன்றி!நன்றி!

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக