புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
25 Posts - 39%
heezulia
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
1 Post - 2%
Barushree
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
1 Post - 2%
M. Priya
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
7 Posts - 2%
prajai
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அப்பா...... Poll_c10அப்பா...... Poll_m10அப்பா...... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பா......


   
   
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Oct 08, 2010 10:07 am

எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...
முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...
அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது
உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...
கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?
சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?
லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...
சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு
நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..
அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம். அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 08, 2010 10:22 am

சோகமான கவிதை. நல்ல கருத்து.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 08, 2010 10:26 am

எப்படி எப்படி எல்லாமோ
தன் பாசம் உணர்த்துவாள் அம்மா

ஒரேயொரு கைஅழுத்தத்தில்
எல்லாமே உணர்த்துவார் அப்பா...

முன்னால் சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன்

என்னைப் பற்றி பெருமையாக
அப்பா பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா எத்தனையோ முறை
திட்டினாலும் உறைத்ததில்லை

உடனே உறைத்திருக்கிறது
என்றேனும் அப்பா
முகம் வாடும் போது

உன் அப்பா எவ்வளவு
உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா

என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும் போதுதான்

எனக்குத் தெரிந்தது எத்தனை
பேருக்குக் கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...

கேட்ட உடனே கொடுப்பதற்கு
முடியாததால் தான்

அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ கடவுள்..?

சிறுவயதில் என் கைப்பிடித்து
நடைபயில சொல்லிக்கொடுத்த
அப்பா,

என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?

லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா

இன்று நான் தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...

சொல்லிக் கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை

இல்லை என்றும்சொன்னதுமில்லை
வேண்டாம் எனக் கூறியதும் இல்லை

இருந்தும் ஏதோ ஒன்றினால்
கட்டுப்படுத்தியது அப்பாவின் அன்பு

நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...

இருந்தும் காட்டிக் கொடுத்த
கண்ணீரைத் துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..

அம்மாவிடம் பாசத்தையும்
அப்பாவிடம் நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்

சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்.


கண்களில் நீரை வரவழைத்து விட்டது உங்களின் கவிதை! என் தந்தையும் என்னிடம் அதிகம் பேசியதில்லை, ஆனால் மற்றவர்களிடம் என்னைப் பற்றி நிறையப் பேசுவார். என் அன்புத் தந்தையை என் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்!

(இப்படி இன்னும் சில படைப்புகள் வந்தால் தீபாவளிக்கு வீட்டிற்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - ஏக்கமுடன்)



அப்பா...... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Oct 08, 2010 10:27 am

Kaa Na Kalyanasundaram wrote: சோகமான கவிதை. நல்ல கருத்து.

மிக்க நன்றி அன்பு மலர் அன்பு மலர்

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Oct 08, 2010 10:42 am

சிவா wrote:
கண்களில் நீரை வரவழைத்து விட்டது உங்களின் கவிதை! என் தந்தையும் என்னிடம் அதிகம் பேசியதில்லை, ஆனால் மற்றவர்களிடம் என்னைப் பற்றி நிறையப் பேசுவார். என் அன்புத் தந்தையை என் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்!

(இப்படி இன்னும் சில படைப்புகள் வந்தால் தீபாவளிக்கு வீட்டிற்குச் சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை - ஏக்கமுடன்)

இந்த கவிதைகளை நான் எழுதும்போது எனக்கு மிகவும் அழுகை வந்தது ஏன் என்றால்,.
என் அப்பா ஒரு குடி போதைக்கு அடிமையானவர் இது வரை எனக்கு அவரது அன்பு எனக்கு கிடைக்கவில்லை
இனிமேல் கிடைக்குமா என்று ஆழ்ந்த என்னங்களுடன் எதிர் பார்க்கிறேன்..... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Oct 08, 2010 12:05 pm

தாய் தந்தை பற்றிய கவிதை மிகவும் அருமை
அன்பு நன்றிகள் வாழ்த்துக்கள்.



அப்பா...... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக