புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 1%
prajai
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
432 Posts - 48%
heezulia
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
29 Posts - 3%
prajai
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரோடு உறவாக ..


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Fri Sep 24, 2010 11:39 am

அன்னையர் தினத்துக்காய் அப்போது மலர்ந்த பா!

பயிரோடு நீராக, தயிரோடு பாலாக
உயிரோடு உறவாக உழலும உன்னதப்பிறவி!

தன்னைத் தாரைவார்த்து எம்மைத் தாரகையாக்குபவள்!
பொன்னைப் புடம்பார்க்கும் பொன்மனச் செம்மலவள்!
கண்ணை இமையாய்க்கருதி காத்திடும் தெய்வமவள்!
முன்னைப் பிறவியில்நாம் செயதமுழுப் புண்ணியமவள்!

அன்னை! அவளுக்கே அவளே இலக்கணமானவள்!
என்னைக்கும் அவள்நாளே! ஏதொரு திருநாளே!?!

- நிலா லண்டன் -

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 24, 2010 11:42 am

நல்ல கவிதை நிலா .....
வென்று புவியில் உலா வரும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 03, 2010 1:29 pm

அன்னைக்கு உறித்தாகட்டும் அருமையான வரிகள் அக்கா..



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Oct 03, 2010 1:31 pm

நன்றி முபிஸ். அம்மாவை நினைத்தாலே அன்பு சுரக்கும் அல்லவா?

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 03, 2010 1:38 pm

nilaaa wrote:நன்றி முபிஸ். அம்மாவை நினைத்தாலே அன்பு சுரக்கும் அல்லவா?

ஆமா அக்கா..அம்மா என்றாளே அங்க நிறைந்திருப்பது முழுதும் அன்பும் அரவணைப்பும்தான் அதற்கு ஏதும் ஈடாகுமா?,..அருமையான வரிகள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Oct 05, 2010 12:47 pm

அருமயான கவிதை வாழ்த்துக்கள் நிலா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உயிரோடு உறவாக ..  Logo12
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Tue Oct 05, 2010 6:07 pm

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

நானும் முன்பு அம்மா பற்றி ஒன்று கிறுக்கினேன். புன்னகை

தாயே... தாயே..!!

ஐயிரு திங்கள் சுமந்தெனை யீன்று
பவ்விய மாகக் காத்தாயே
மாசறு பொன்னாய் வலம்புரிச் சங்காய்
ஏற்றி நீ என்னைச் சுமந்தாயே
ஞாயிறின் ஒளியாய் ஞாலத்தின் அன்பாய்
சுற்றம் உவக்க வாழ்ந்தாயே
கோயிலும் நீயாய் உள்ளிறையும் நீயாய்
என்மனதுள் என்றும் திகழ்ந்தாயே.

சேயாய் உதித்துன் தாயையும் இழந்து
பிறப்பிலும் இன்னல் அடைந்தாயே
மனை(வி)யாய் புகுந்தும் எண்ணங்கள் எரிய
துணையைப் பிரிந்து தவித்தாயே
மகனும் துடுப்பென முகிழ்த்த நினைவும்
தேசத்தால் சிதைய சகித்தாயே
நோவாய் இரணமாய் தொடர்ந்த வாழ்வை
சிரிப்பாய் சிரித்து சுமந்தாயே.

எள்ளென்றாலும் எட்டாய்ப் பகிர்ந்துன்
ஈகை நிறுத்திக் களித்தாயே
வெள்ளிப் பற்கள் மலரச் சிரித்து
உறவுப் பாலம் அமைத்தாயே
அள்ளி அமுது வந்தவர்க் கீந்து
அதிலே உன்னை நிறைத்தாயே
சொல்லில் அடங்காப் பண்பின் உருவே
அல்லல் அறுக்கப் பறந்தாயே!

பாதுகாப்பென நகரம் வந்தும்
பிறந்தமண் காணத் திரும்பி வந்தாயோ
போதும் வாழ்வென நினைந்து நீயும்
பரமன் பாதம் புகுந்தாயோ
தொப்புள் கொடியின் புனிதப் பந்தம்
போதும் எனவும் நினைந்தாயோ
மாயை உலகைத் துறந்த என்தாயே!
நின் ஆன்மா சாந்தி! சாந்தி!!



உயிரோடு உறவாக ..  53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Oct 05, 2010 7:28 pm

அன்னைக்கு எத்தனை கவிதை எழுதினாலும் போதாது....

அன்னையின் கருணைக்கு ஈடு இணை ஏது?

நிலாவும் சோழியனும் மிக அருமையாக அன்னையரை பெருமைப்படுத்தும்படி வரிகளை அமைத்தது மிக சிறப்பு...

அன்பு நன்றிகள் இருவருக்குமே... நிலா சோழியன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிரோடு உறவாக ..  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 05, 2010 7:59 pm

nilaaa wrote:அன்னையர் தினத்துக்காய் அப்போது மலர்ந்த பா!

பயிரோடு நீராக, தயிரோடு பாலாக
உயிரோடு உறவாக உழலும உன்னதப்பிறவி!

தன்னைத் தாரைவார்த்து எம்மைத் தாரகையாக்குபவள்!
பொன்னைப் புடம்பார்க்கும் பொன்மனச் செம்மலவள்!
கண்ணை இமையாய்க்கருதி காத்திடும் தெய்வமவள்!
முன்னைப் பிறவியில்நாம் செயதமுழுப் புண்ணியமவள்!

அன்னை! அவளுக்கே அவளே இலக்கணமானவள்!
என்னைக்கும் அவள்நாளே! ஏதொரு திருநாளே!?!

- நிலா லண்டன் -

மெய்ச்சிலிர்க்கும் வரிகள் அருமையானது



நேசமுடன் ஹாசிம்
உயிரோடு உறவாக ..  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 05, 2010 8:39 pm

Soliyan wrote:நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

நானும் முன்பு அம்மா பற்றி ஒன்று கிறுக்கினேன். புன்னகை

தாயே... தாயே..!!

ஐயிரு திங்கள் சுமந்தெனை யீன்று
பவ்விய மாகக் காத்தாயே
மாசறு பொன்னாய் வலம்புரிச் சங்காய்
ஏற்றி நீ என்னைச் சுமந்தாயே
ஞாயிறின் ஒளியாய் ஞாலத்தின் அன்பாய்
சுற்றம் உவக்க வாழ்ந்தாயே
கோயிலும் நீயாய் உள்ளிறையும் நீயாய்
என்மனதுள் என்றும் திகழ்ந்தாயே.

சேயாய் உதித்துன் தாயையும் இழந்து
பிறப்பிலும் இன்னல் அடைந்தாயே
மனை(வி)யாய் புகுந்தும் எண்ணங்கள் எரிய
துணையைப் பிரிந்து தவித்தாயே
மகனும் துடுப்பென முகிழ்த்த நினைவும்
தேசத்தால் சிதைய சகித்தாயே
நோவாய் இரணமாய் தொடர்ந்த வாழ்வை
சிரிப்பாய் சிரித்து சுமந்தாயே.

எள்ளென்றாலும் எட்டாய்ப் பகிர்ந்துன்
ஈகை நிறுத்திக் களித்தாயே
வெள்ளிப் பற்கள் மலரச் சிரித்து
உறவுப் பாலம் அமைத்தாயே
அள்ளி அமுது வந்தவர்க் கீந்து
அதிலே உன்னை நிறைத்தாயே
சொல்லில் அடங்காப் பண்பின் உருவே
அல்லல் அறுக்கப் பறந்தாயே!

பாதுகாப்பென நகரம் வந்தும்
பிறந்தமண் காணத் திரும்பி வந்தாயோ
போதும் வாழ்வென நினைந்து நீயும்
பரமன் பாதம் புகுந்தாயோ
தொப்புள் கொடியின் புனிதப் பந்தம்
போதும் எனவும் நினைந்தாயோ
மாயை உலகைத் துறந்த என்தாயே!
நின் ஆன்மா சாந்தி! சாந்தி!!

கிறுக்கலா? மிகவும் அற்புதமாக உள்ளது சோழி! உயிரோடு உறவாக ..  154550



உயிரோடு உறவாக ..  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக