புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
96 Posts - 49%
heezulia
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
7 Posts - 4%
prajai
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 1%
Barushree
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
223 Posts - 52%
heezulia
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
16 Posts - 4%
prajai
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
5 Posts - 1%
Barushree
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உயிரோடு உறவாக ..  Poll_c10உயிரோடு உறவாக ..  Poll_m10உயிரோடு உறவாக ..  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரோடு உறவாக ..


   
   

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Fri Sep 24, 2010 11:39 am

அன்னையர் தினத்துக்காய் அப்போது மலர்ந்த பா!

பயிரோடு நீராக, தயிரோடு பாலாக
உயிரோடு உறவாக உழலும உன்னதப்பிறவி!

தன்னைத் தாரைவார்த்து எம்மைத் தாரகையாக்குபவள்!
பொன்னைப் புடம்பார்க்கும் பொன்மனச் செம்மலவள்!
கண்ணை இமையாய்க்கருதி காத்திடும் தெய்வமவள்!
முன்னைப் பிறவியில்நாம் செயதமுழுப் புண்ணியமவள்!

அன்னை! அவளுக்கே அவளே இலக்கணமானவள்!
என்னைக்கும் அவள்நாளே! ஏதொரு திருநாளே!?!

- நிலா லண்டன் -

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 24, 2010 11:42 am

நல்ல கவிதை நிலா .....
வென்று புவியில் உலா வரும்.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 03, 2010 1:29 pm

அன்னைக்கு உறித்தாகட்டும் அருமையான வரிகள் அக்கா..



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sun Oct 03, 2010 1:31 pm

நன்றி முபிஸ். அம்மாவை நினைத்தாலே அன்பு சுரக்கும் அல்லவா?

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sun Oct 03, 2010 1:38 pm

nilaaa wrote:நன்றி முபிஸ். அம்மாவை நினைத்தாலே அன்பு சுரக்கும் அல்லவா?

ஆமா அக்கா..அம்மா என்றாளே அங்க நிறைந்திருப்பது முழுதும் அன்பும் அரவணைப்பும்தான் அதற்கு ஏதும் ஈடாகுமா?,..அருமையான வரிகள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Oct 05, 2010 12:47 pm

அருமயான கவிதை வாழ்த்துக்கள் நிலா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உயிரோடு உறவாக ..  Logo12
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Tue Oct 05, 2010 6:07 pm

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

நானும் முன்பு அம்மா பற்றி ஒன்று கிறுக்கினேன். புன்னகை

தாயே... தாயே..!!

ஐயிரு திங்கள் சுமந்தெனை யீன்று
பவ்விய மாகக் காத்தாயே
மாசறு பொன்னாய் வலம்புரிச் சங்காய்
ஏற்றி நீ என்னைச் சுமந்தாயே
ஞாயிறின் ஒளியாய் ஞாலத்தின் அன்பாய்
சுற்றம் உவக்க வாழ்ந்தாயே
கோயிலும் நீயாய் உள்ளிறையும் நீயாய்
என்மனதுள் என்றும் திகழ்ந்தாயே.

சேயாய் உதித்துன் தாயையும் இழந்து
பிறப்பிலும் இன்னல் அடைந்தாயே
மனை(வி)யாய் புகுந்தும் எண்ணங்கள் எரிய
துணையைப் பிரிந்து தவித்தாயே
மகனும் துடுப்பென முகிழ்த்த நினைவும்
தேசத்தால் சிதைய சகித்தாயே
நோவாய் இரணமாய் தொடர்ந்த வாழ்வை
சிரிப்பாய் சிரித்து சுமந்தாயே.

எள்ளென்றாலும் எட்டாய்ப் பகிர்ந்துன்
ஈகை நிறுத்திக் களித்தாயே
வெள்ளிப் பற்கள் மலரச் சிரித்து
உறவுப் பாலம் அமைத்தாயே
அள்ளி அமுது வந்தவர்க் கீந்து
அதிலே உன்னை நிறைத்தாயே
சொல்லில் அடங்காப் பண்பின் உருவே
அல்லல் அறுக்கப் பறந்தாயே!

பாதுகாப்பென நகரம் வந்தும்
பிறந்தமண் காணத் திரும்பி வந்தாயோ
போதும் வாழ்வென நினைந்து நீயும்
பரமன் பாதம் புகுந்தாயோ
தொப்புள் கொடியின் புனிதப் பந்தம்
போதும் எனவும் நினைந்தாயோ
மாயை உலகைத் துறந்த என்தாயே!
நின் ஆன்மா சாந்தி! சாந்தி!!



உயிரோடு உறவாக ..  53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Oct 05, 2010 7:28 pm

அன்னைக்கு எத்தனை கவிதை எழுதினாலும் போதாது....

அன்னையின் கருணைக்கு ஈடு இணை ஏது?

நிலாவும் சோழியனும் மிக அருமையாக அன்னையரை பெருமைப்படுத்தும்படி வரிகளை அமைத்தது மிக சிறப்பு...

அன்பு நன்றிகள் இருவருக்குமே... நிலா சோழியன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உயிரோடு உறவாக ..  47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Oct 05, 2010 7:59 pm

nilaaa wrote:அன்னையர் தினத்துக்காய் அப்போது மலர்ந்த பா!

பயிரோடு நீராக, தயிரோடு பாலாக
உயிரோடு உறவாக உழலும உன்னதப்பிறவி!

தன்னைத் தாரைவார்த்து எம்மைத் தாரகையாக்குபவள்!
பொன்னைப் புடம்பார்க்கும் பொன்மனச் செம்மலவள்!
கண்ணை இமையாய்க்கருதி காத்திடும் தெய்வமவள்!
முன்னைப் பிறவியில்நாம் செயதமுழுப் புண்ணியமவள்!

அன்னை! அவளுக்கே அவளே இலக்கணமானவள்!
என்னைக்கும் அவள்நாளே! ஏதொரு திருநாளே!?!

- நிலா லண்டன் -

மெய்ச்சிலிர்க்கும் வரிகள் அருமையானது



நேசமுடன் ஹாசிம்
உயிரோடு உறவாக ..  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 05, 2010 8:39 pm

Soliyan wrote:நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

நானும் முன்பு அம்மா பற்றி ஒன்று கிறுக்கினேன். புன்னகை

தாயே... தாயே..!!

ஐயிரு திங்கள் சுமந்தெனை யீன்று
பவ்விய மாகக் காத்தாயே
மாசறு பொன்னாய் வலம்புரிச் சங்காய்
ஏற்றி நீ என்னைச் சுமந்தாயே
ஞாயிறின் ஒளியாய் ஞாலத்தின் அன்பாய்
சுற்றம் உவக்க வாழ்ந்தாயே
கோயிலும் நீயாய் உள்ளிறையும் நீயாய்
என்மனதுள் என்றும் திகழ்ந்தாயே.

சேயாய் உதித்துன் தாயையும் இழந்து
பிறப்பிலும் இன்னல் அடைந்தாயே
மனை(வி)யாய் புகுந்தும் எண்ணங்கள் எரிய
துணையைப் பிரிந்து தவித்தாயே
மகனும் துடுப்பென முகிழ்த்த நினைவும்
தேசத்தால் சிதைய சகித்தாயே
நோவாய் இரணமாய் தொடர்ந்த வாழ்வை
சிரிப்பாய் சிரித்து சுமந்தாயே.

எள்ளென்றாலும் எட்டாய்ப் பகிர்ந்துன்
ஈகை நிறுத்திக் களித்தாயே
வெள்ளிப் பற்கள் மலரச் சிரித்து
உறவுப் பாலம் அமைத்தாயே
அள்ளி அமுது வந்தவர்க் கீந்து
அதிலே உன்னை நிறைத்தாயே
சொல்லில் அடங்காப் பண்பின் உருவே
அல்லல் அறுக்கப் பறந்தாயே!

பாதுகாப்பென நகரம் வந்தும்
பிறந்தமண் காணத் திரும்பி வந்தாயோ
போதும் வாழ்வென நினைந்து நீயும்
பரமன் பாதம் புகுந்தாயோ
தொப்புள் கொடியின் புனிதப் பந்தம்
போதும் எனவும் நினைந்தாயோ
மாயை உலகைத் துறந்த என்தாயே!
நின் ஆன்மா சாந்தி! சாந்தி!!

கிறுக்கலா? மிகவும் அற்புதமாக உள்ளது சோழி! உயிரோடு உறவாக ..  154550



உயிரோடு உறவாக ..  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக