Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Guna.D | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
4 posters
Page 1 of 1
காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
நியூயார்க், செப்.30: காஷ்மீர் விவகாரத்தை மறந்து உள்நாட்டு தீவிரவாதம் குறித்துகவலைப்படுங்கள் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாபாகிஸ்தானை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
ஐ.நா. பொது சபைக்கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசும்போது, காஷ்மீர்மக்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைவழங்கப்பட வேண்டும், இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காட்டமாக பதிலளித்தார். பாகிஸ்தானில் தீவிரவாதம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. அங்கு அண்மையில்பெய்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப்பிரச்னைகளை பாகிஸ்தான் அரசால் சமாளிக்க முடியவில்லை. தங்களது ஆட்சியின்குறைகளை மறைக்க அந்த நாட்டு அரசு, காஷ்மீர் விவகாரத்தை அடிக்கடி எழுப்பிவருகிறது.
முதலில் காஷ்மீர் விவகாரத்தை மறந்து, உங்கள் நாட்டுப் பிரச்னைகள் குறித்து கவலைப்படுங்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். நியூயார்க்கில் குரேஷியை சந்திக்காமல் நாடு திரும்புவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டபோது, இதனை பெரிய பின்னடைவாகக் கருதவில்லை என்றுகூறினார். எனது பாகிஸ்தான் பயணத்தின்போது, தில்லி வருமாறு குரேஷிக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் என்னுடன் வந்துள்ளார். ஆனால், குரேஷி, தங்கள் நாட்டின் வெளியுறவுச் செயலரை அழைத்து வராமல் தனியாக வந்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதால்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஆர்வம்காட்டுவதில்லை என்று குரேஷி கூறியிருப்பது குறித்து கேட்டபோது, அதனைகிருஷ்ணா திட்டவட்டமாக மறுத்தார். காஷ்மீர் விவகாரம் குறித்துஇந்தியா பயப்படவில்லை. இது குறித்து ஐ.நா. சபையில் குரேஷி பேசினார்.
அதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதில் அளிக்கப்பட்டு விட்டது என்று அவர்கூறினார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை துவங்க இந்தியாவுக்குபல்வேறு ஆலோசனைகளை கூறியதாகவும், அதற்கு இதுவரை பதில் இல்லை என்றகுரேஷியின் குற்றச்சாட்டையும் கிருஷ்ணா மறுத்தார். பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஆலோசனையும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஐ.நா. பொது சபைக்கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி பேசும்போது, காஷ்மீர்மக்கள் தங்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்க அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைவழங்கப்பட வேண்டும், இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்றுகேட்டுக் கொண்டார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா காட்டமாக பதிலளித்தார். பாகிஸ்தானில் தீவிரவாதம் வேரூன்றி வளர்ந்து வருகிறது. அங்கு அண்மையில்பெய்த கனமழையால் நாடு முழுவதும் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப்பிரச்னைகளை பாகிஸ்தான் அரசால் சமாளிக்க முடியவில்லை. தங்களது ஆட்சியின்குறைகளை மறைக்க அந்த நாட்டு அரசு, காஷ்மீர் விவகாரத்தை அடிக்கடி எழுப்பிவருகிறது.
முதலில் காஷ்மீர் விவகாரத்தை மறந்து, உங்கள் நாட்டுப் பிரச்னைகள் குறித்து கவலைப்படுங்கள் என்று எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். நியூயார்க்கில் குரேஷியை சந்திக்காமல் நாடு திரும்புவது குறித்து எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கேட்டபோது, இதனை பெரிய பின்னடைவாகக் கருதவில்லை என்றுகூறினார். எனது பாகிஸ்தான் பயணத்தின்போது, தில்லி வருமாறு குரேஷிக்கு அழைப்பு விடுத்தேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவும் என்னுடன் வந்துள்ளார். ஆனால், குரேஷி, தங்கள் நாட்டின் வெளியுறவுச் செயலரை அழைத்து வராமல் தனியாக வந்துள்ளார். பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக இல்லை என்பதற்கு இதுவே உதாரணம் என்று அவர் மேலும் கூறினார். காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதால்தான் பேச்சுவார்த்தைக்கு இந்தியா ஆர்வம்காட்டுவதில்லை என்று குரேஷி கூறியிருப்பது குறித்து கேட்டபோது, அதனைகிருஷ்ணா திட்டவட்டமாக மறுத்தார். காஷ்மீர் விவகாரம் குறித்துஇந்தியா பயப்படவில்லை. இது குறித்து ஐ.நா. சபையில் குரேஷி பேசினார்.
அதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதில் அளிக்கப்பட்டு விட்டது என்று அவர்கூறினார். அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை துவங்க இந்தியாவுக்குபல்வேறு ஆலோசனைகளை கூறியதாகவும், அதற்கு இதுவரை பதில் இல்லை என்றகுரேஷியின் குற்றச்சாட்டையும் கிருஷ்ணா மறுத்தார். பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த ஆலோசனையும் வரவில்லை என்று அவர் தெரிவித்தார்.
நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Re: காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
மிகத் திறமையாகப் பேசியுள்ளார் திரு எஸ்.எம்.கிருஷ்ணா! இதுபோன்று தக்க நேரத்தில் பதிலடி கொடுத்தால் வாயை மூடிக்கொண்டிருப்பார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
சிவா wrote:மிகத் திறமையாகப் பேசியுள்ளார் திரு எஸ்.எம்.கிருஷ்ணா! இதுபோன்று தக்க நேரத்தில் பதிலடி கொடுத்தால் வாயை மூடிக்கொண்டிருப்பார்கள்!
ஐ சப்போர்ட் யூ சிவா.......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: காஷ்மீரை மறந்து உங்களைப் பற்றி கவலைப்படுங்கள்: இந்தியா
மிக நல்ல தகவல். ஐ நா சபையில் இந்தியர்களின் பேச்சு எப்போதுமே புதுமையாகவும் பொருள் பொதிந்ததாகவும் இருந்து வருகிறது. மனிதநேயத்தின் அடிப்படையில் அணுகுமுறை என்பதால்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்.
Similar topics
» சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை பற்றி மறந்து விடுகின்றோம் !
» உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள இதோ சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் ........
» உங்களைப் பற்றி அறிய உதவும் இணையம்
» நூலகம் பற்றி கிண்டல்: டிரம்புக்கு இந்தியா பதில்
» இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்பு
» உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள இதோ சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் ........
» உங்களைப் பற்றி அறிய உதவும் இணையம்
» நூலகம் பற்றி கிண்டல்: டிரம்புக்கு இந்தியா பதில்
» இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ்' பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|