புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பக்திப் பாடல்கள் -ப்ரியா
Page 1 of 1 •
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பக்திப் பாடல்கள் -ப்ரியா
கிழக்கு,தென்கிழக்குப் பிரதேசம் என்பது கதிர்காமம் முதல் திருகோணமலை வரை நீண்டிருக்கும் கரையோரப் பகுதியைக் குறிக்கிறது. இப்பிரதேசத்திலே கதிர்காமம், உகந்தை, சங்கமன்கண்டி, திருக்கோவில், மண்டூர், கொக்கட்டிச்சோலை, கோவில்குளம், வெருகல், மாமாங்கேஸ்வரம், கோனேஸ்வரம், தம்பலகாமம் போன்ற பண்டைய பெருமை மிக்க சிவ, முருக வழிபாட்டுத் தலங்கள் ஒரே கோட்டிலே அமையப் பெற்றுள்ளன. திருமூலர் சைவபூமி என்க் குறிப்பிட்ட இலங்கைத்தீவு இப்பிரதேசமே எனக் கொள்ளுதல் பொருத்தமானதாகும்.
மேற்கூறிய பழம்பெரும் வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட இப்பிரதேசமானது தெட்சனாபதி என அழைக்கப்பட்டது. இதுவே கிழக்கு மாகாணம் எனவும் வழங்கப்படும் பிரதேசமுமாகும். அதாவது வடக்கே பறையன் ஆறு, கொக்கினாய் ஏரியும் கீழே குமுக்கன் ஆறும் எல்லைகளாக அமையப் பெற்றதெ கிழக்கு மாகாணமாகும். 1962க்கு முன்பு கிழக்கு மாகாணம் என்பது இன்றைய திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை எனப்படும் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாகும். மட்டக்களப்பு மாவட்டம் என்பதும் அம்பாரையையும் உள்ளடக்கிய பிரதேசமாகவே இருந்தது. 1963ஆம் ஆண்டு அரச புள்ளிவிபர திணைக்கள அறிக்கையிலே இதனை தெளிவாக காணமுடியும். 1
இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே அமிர்தகழி கிராமத்திலே மாமாங்கேஸ்வரம் அமைந்துள்ளது. ஆதியில் இப்பிரதேசத்தில் விந்தனைக்கட்டு வேடர்கள் வேட்டையாடியும் தேன் சேகரித்தும் வாழ்ந்தமையை ஆய்வுகள் காட்டுகின்றன. அக்கலத்தில் வேடர்களால் பூசிக்கப்பட்ட இங்குள்ள லிங்கமானது காலவோட்டத்தில் பிள்ளையார் ஆலயமாக மாறியது, ஆனாலும் பண்டைய லிங்கத்தின் பெயரும் சேர்த்து மாமாங்கேஸ்வரமாக திகழ்கிறது..
மேலதிக விரிவான தகவல்களை சிவா அண்ணா பதிவிட்டுள்ளார்கள் .....
பார்க்க http://www.eegarai.net/-f8/--t43220.htm
இந்த ஆலயத்திற்கு இந்திய பின்னணிப் பாடகர்கள் பன்னிரண்டு பாடல்களை அண்மையில் பாடி உள்ளார்கள்
ஒன்றன் பின் ஒன்றாக பாடல்களை பதிவிடுகின்றேன் ..
முதலாவது பாடல் s .p பாலா .அண்ணா பாடுகின்றார் ...
மாமாங்க ஈஸ்வரனின் ................
http://www.4shared.com/file/nFs1CPur/Unknown_Artist_-_Unknown_Album.html
.
கிழக்கு,தென்கிழக்குப் பிரதேசம் என்பது கதிர்காமம் முதல் திருகோணமலை வரை நீண்டிருக்கும் கரையோரப் பகுதியைக் குறிக்கிறது. இப்பிரதேசத்திலே கதிர்காமம், உகந்தை, சங்கமன்கண்டி, திருக்கோவில், மண்டூர், கொக்கட்டிச்சோலை, கோவில்குளம், வெருகல், மாமாங்கேஸ்வரம், கோனேஸ்வரம், தம்பலகாமம் போன்ற பண்டைய பெருமை மிக்க சிவ, முருக வழிபாட்டுத் தலங்கள் ஒரே கோட்டிலே அமையப் பெற்றுள்ளன. திருமூலர் சைவபூமி என்க் குறிப்பிட்ட இலங்கைத்தீவு இப்பிரதேசமே எனக் கொள்ளுதல் பொருத்தமானதாகும்.
மேற்கூறிய பழம்பெரும் வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட இப்பிரதேசமானது தெட்சனாபதி என அழைக்கப்பட்டது. இதுவே கிழக்கு மாகாணம் எனவும் வழங்கப்படும் பிரதேசமுமாகும். அதாவது வடக்கே பறையன் ஆறு, கொக்கினாய் ஏரியும் கீழே குமுக்கன் ஆறும் எல்லைகளாக அமையப் பெற்றதெ கிழக்கு மாகாணமாகும். 1962க்கு முன்பு கிழக்கு மாகாணம் என்பது இன்றைய திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை எனப்படும் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாகும். மட்டக்களப்பு மாவட்டம் என்பதும் அம்பாரையையும் உள்ளடக்கிய பிரதேசமாகவே இருந்தது. 1963ஆம் ஆண்டு அரச புள்ளிவிபர திணைக்கள அறிக்கையிலே இதனை தெளிவாக காணமுடியும். 1
இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே அமிர்தகழி கிராமத்திலே மாமாங்கேஸ்வரம் அமைந்துள்ளது. ஆதியில் இப்பிரதேசத்தில் விந்தனைக்கட்டு வேடர்கள் வேட்டையாடியும் தேன் சேகரித்தும் வாழ்ந்தமையை ஆய்வுகள் காட்டுகின்றன. அக்கலத்தில் வேடர்களால் பூசிக்கப்பட்ட இங்குள்ள லிங்கமானது காலவோட்டத்தில் பிள்ளையார் ஆலயமாக மாறியது, ஆனாலும் பண்டைய லிங்கத்தின் பெயரும் சேர்த்து மாமாங்கேஸ்வரமாக திகழ்கிறது..
மேலதிக விரிவான தகவல்களை சிவா அண்ணா பதிவிட்டுள்ளார்கள் .....
பார்க்க http://www.eegarai.net/-f8/--t43220.htm
இந்த ஆலயத்திற்கு இந்திய பின்னணிப் பாடகர்கள் பன்னிரண்டு பாடல்களை அண்மையில் பாடி உள்ளார்கள்
ஒன்றன் பின் ஒன்றாக பாடல்களை பதிவிடுகின்றேன் ..
முதலாவது பாடல் s .p பாலா .அண்ணா பாடுகின்றார் ...
மாமாங்க ஈஸ்வரனின் ................
http://www.4shared.com/file/nFs1CPur/Unknown_Artist_-_Unknown_Album.html
.
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
இரண்டாவது பாடல்
அமிர்தகழி சிவனுக்கு இன்று ....
அனுராதா ஸ்ரீராம் குரலில் வருகின்றது ....
http://www.4shared.com/file/fRmLWNq2/Unknown_Artist_-_Unknown_Album.html
அமிர்தகழி சிவனுக்கு இன்று ....
அனுராதா ஸ்ரீராம் குரலில் வருகின்றது ....
http://www.4shared.com/file/fRmLWNq2/Unknown_Artist_-_Unknown_Album.html
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மூன்றாவது பாடல் ......
s .p பாலா .அண்ணா குரலில் தவழ்ந்து வருகின்றது ...
ஆயிரம் நிலவாகி அடியார்க்கு ஒளியாகி .....
http://www.4shared.com/file/kCZebDOk/Unknown_Artist_-_Unknown_Album.html
s .p பாலா .அண்ணா குரலில் தவழ்ந்து வருகின்றது ...
ஆயிரம் நிலவாகி அடியார்க்கு ஒளியாகி .....
http://www.4shared.com/file/kCZebDOk/Unknown_Artist_-_Unknown_Album.html
மாமாங்க ஈஸ்வரனின் மலர்ப்பதத்தை நாம் பிடித்தால்
தொட்டதெல்லாம் பொன் விளையும்,
சூரியன்போல் இருள் விலகும்..!
எஸ்பிபி அவர்களின் குரலில் மாமாங்க ஈஸ்வரனையே நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது ப்ரியா!
தொட்டதெல்லாம் பொன் விளையும்,
சூரியன்போல் இருள் விலகும்..!
எஸ்பிபி அவர்களின் குரலில் மாமாங்க ஈஸ்வரனையே நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது ப்ரியா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நான்காவது பாடல் ....
உன்னிக்ருஷ்ணன் குரலில் மாமாங்கத்தின் ஆடி அமாவசை பெருமை பற்றி ஒலிக்கின்றது ...
காற்றே அமிர்த கழி மண்ணின் புனிதம் சொல்லாயோ .............
http://www.4shared.com/file/Yx6fydyW/Unknown_Artist_-_Unknown_Album.html
அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று ...........
உன்னிக்ருஷ்ணன் குரலில் மாமாங்கத்தின் ஆடி அமாவசை பெருமை பற்றி ஒலிக்கின்றது ...
காற்றே அமிர்த கழி மண்ணின் புனிதம் சொல்லாயோ .............
http://www.4shared.com/file/Yx6fydyW/Unknown_Artist_-_Unknown_Album.html
அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று ...........
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
சிவா wrote:மாமாங்க ஈஸ்வரனின் மலர்ப்பதத்தை நாம் பிடித்தால்
தொட்டதெல்லாம் பொன் விளையும்,
சூரியன்போல் இருள் விலகும்..!
எஸ்பிபி அவர்களின் குரலில் மாமாங்க ஈஸ்வரனையே நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது ப்ரியா!
அட நானே சொல்லணும் என்று இருந்தேன் ...உண்மைதான் அண்ணா ...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|