புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குரு மேடு
Page 1 of 1 •
நம் கைகளில் சில மேடுகள் உள்ளன. அந்த ஒவ்வொரு மேடுகளுக்கும் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அப்பெயர்கள் கிரகங்களின் பெயர்களாலேயே குறிக்கப்பட்டுள்ளன. இந்த மேடுகளின் கணத்திற்கும், அகலத்திற்கும், அவைகளில் உள்ள மிக நுண்ணிய ரேகைகளுக்கும் பலன்கள் கூறலாம்.
நம் கையில் உள்ள மேடுகளாவன:
1. குருமேடு, 2. சனிமேடு, 3. சுக்கிரமேடு, 4. சூரியமேடு, 5. புதன் மேடு, 6. செவ்வாய் மேடுகள், 7. சந்திர மேடு ஆகியவையாகும்.
இந்த மேடுகள் நம் இருகைகளிலும் அமைந்துள்ளன. இந்த மேடுகளின் அமைப்பும், அவைகள் அமைந்துள்ள இடங்களின் மாறுதலுக்கும், அவைகளின் வளர்ச்சிக்கும் ஏற்ப பலன்கள் கூறலாம்.
இப்போது இம்மேடுகள் எங்கெங்கு அமைந்துள்ளன எனப் பார்ப்போம்.
1. நம்முடைய முதல் விரல் அல்லது குரு விரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே குருமேடு எனப்படும்,
2. நம்முடைய இரண்டாவது விரல் அல்லது சனிவிரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே சனிமேடு எனப்படும்.
3. நம்முடைய மூன்றாவது விரல் எனப்படும் சூரிய விரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே சூரியமேடு எனப்படும்.
4. நம்முடைய நான்காவது விரல் எனப்படும் புதன் விரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே புதன்மேடு எனப்படும்.
5. நம்முடைய கட்டை விரல் அடியில் உள்ள சதை வளர்ச்சிக்குதான் சுக்கிரமேடு எனப்படும்.
6. சுக்கிரமேட்டிற்கும் நேர் எதிர்பக்கத்திலும், புதன் மேட்டிற்க்கு கீழ்பக்கத்தில் உள்ள பெரியத சதை மேடு சந்திரமேடு எனப்படும்.
7. மேலே கூறிய சந்திர மேட்டிற்கு புதன் மேட்டு இடையில் உள்ள சதை மேட்டிற்கு செல்வாய் மேடு எனப்படும்.
8. குரு மேட்டிற்கும், சுக்கிர மேட்டிற்கும் இடையே உள்ள மேடும் செவ்வாய் மேடு எனப்படும். செவ்வாய் மேடு மட்டும் இரண்டு இடங்களில் அமைந்துள்ளது.
இந்த எழுகிரகங்களின் மேடுகள் அதாவது எட்டு மேடுகளின் நடுப்பகுதியினை நம் உள்ளங்கையில் செவ்வாயின் சமவெளி எனக்கூறலாம். இவையல்லாமல் இன்னும் ஓரிரு மேடுகளும் உள்ளன. இந்த ஒவ்வொரு மேடுகளிலும் பாசிட்டிவ், நெகட்டிவ் பகுதிகளும், குறியீடுகளும் உள்ளன. அவைகளுக்கு ஏற்பவே பலன்களும் அமையும்.
இந்த மேடுகளும், அதிலே பதிந்துள்ள ரேகைகள்-அந்த ரேகைகளின் தன்மையைப் பொறுத்தே ஒரு மனிதன் எண்ணங்கள், தன்மைகள், குறிக்கோள் ஆகியவைகளைக் கொண்டு அவனை வழிநடத்தச் செய்யும். இந்த மேடுகள் அவற்றிலுள்ள நுண்ணிய ரேகைகள் அமைப்பு, தன்மையும், குணாதிசயங்கள் என்றும், அவனின் வாழ்க்கையை நமக்கு தீர்மானமாக, தெளிவு படுத்துகின்றன.
ஒவ்வொருவருடைய கையிலும் இந்த மேடுகள் ஒரே சீராக அமையாமல் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. உருவத்திலும், அதிலுள்ள ரேகைகளிலும், ரேகைகளிலுள்ள கோணங்களிலும், ரேகையின் கணம், ஆழம் இவைகளால் வேறுபடுகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் அவைகளின் குணங்களின் வெளிப்பாடும் வேறுபடுகின்றன.
நாம் ஒவ்வொருவரையும் வேறுபிறரிடமிருந்து பிரித்து நம் ஒவ்வொருவருடைய சிறப்புத்தன்மையையும், மற்ற அனைத்து குணநலன்களையும் பிரித்துக் காட்டுகின்ற ஒரே ஒரு சாதனம், வரைபடம், வாழ்வின் கண்ணாடி, கைரேகை ஒன்றுதான். இந்த ரேகைகளின் உண்மைகளை இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு அறிவிப்பை அறிந்து கொண்டோமானால் அத்தனையையும் நாம் எளிதில் எதிர்கொண்டு வாழ்வின் குறிக்கோளை அடையமுடியும்.
நாம் முதலில் குருமேட்டைப்பற்றி சிறிது ஆராய்வோம்:
குருமேட்டில் நேர் செங்குத்தான ஒரு மெல்லிய ரேகைக் காணப்படுமானால் அவரின் காரியங்கள் அதிகமாக தடையில்லாமல் வெற்றியை நோக்கி செல்லும். இந்த நேர் கோட்டினில் குறுக்காக சில ரேகைகள் காணப்படுமாயின் அவர் காரியங்கள் அடிக்கடி தடைப்படும். காரணம் தீர்மானமான யோசனையின்மையாலும், திட்டமிடுதலில் சரியான முறையை கடைப்பிடிக்காததினாலும் அடிக்கடி தோல்வியை எதிர்நோக்குவார். இவருக்குத் தேவை சரியான வழி நடத்துபவர்.
இதே மேட்டில் ஒன்றுக்கு அதிகமாக நேர்க்கோடுகள் இருப்பின் அவர் நன்கு சிந்திக்காமல் சமயத்தில் வேறு வேறு அல்லது இரண்டு, மூன்று காரியங்களில் ஈடுபட்டு அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை இழப்பார். இவருக்குத் தேவை தீர ஆலோசனை செய்தல், அந்த செயலுக்கான அதிக அறிவு, மேலும் அவர் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள ஒரு நல்ல ஆலோசகர்.
இந்த குருமேட்டில் இரண்டு கைகளில் எந்த ஒரு கையிலும் ஒரு மச்சம் காணப்படினும், (இந்த மச்சம் இடையிலும் தோன்றும் இடையிலும் மறையும். இது என் ஆராய்ச்சியில் கண்ட உண்மை) தன் நற்பெயர், புகழ் ஆகியவைகளை எச்சரிக்கையுடன் பேணிகாத்துக் கொள்ளுதல் வேண்டும். எனினும் நிச்சயம் அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டே தீரும். இந்த குருமேட்டில் ஒருவரின் கல்வியையும், அவரின் அந்த குறிப்பிட்ட கல்வியில் கொண்டுள்ள ஈடுபாட்டின் தன்மையையும் அறியலாம்.
நம் கையில் உள்ள மேடுகளாவன:
1. குருமேடு, 2. சனிமேடு, 3. சுக்கிரமேடு, 4. சூரியமேடு, 5. புதன் மேடு, 6. செவ்வாய் மேடுகள், 7. சந்திர மேடு ஆகியவையாகும்.
இந்த மேடுகள் நம் இருகைகளிலும் அமைந்துள்ளன. இந்த மேடுகளின் அமைப்பும், அவைகள் அமைந்துள்ள இடங்களின் மாறுதலுக்கும், அவைகளின் வளர்ச்சிக்கும் ஏற்ப பலன்கள் கூறலாம்.
இப்போது இம்மேடுகள் எங்கெங்கு அமைந்துள்ளன எனப் பார்ப்போம்.
1. நம்முடைய முதல் விரல் அல்லது குரு விரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே குருமேடு எனப்படும்,
2. நம்முடைய இரண்டாவது விரல் அல்லது சனிவிரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே சனிமேடு எனப்படும்.
3. நம்முடைய மூன்றாவது விரல் எனப்படும் சூரிய விரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே சூரியமேடு எனப்படும்.
4. நம்முடைய நான்காவது விரல் எனப்படும் புதன் விரலின் அடிப்பாகத்தின் சதை வளர்ச்சியே புதன்மேடு எனப்படும்.
5. நம்முடைய கட்டை விரல் அடியில் உள்ள சதை வளர்ச்சிக்குதான் சுக்கிரமேடு எனப்படும்.
6. சுக்கிரமேட்டிற்கும் நேர் எதிர்பக்கத்திலும், புதன் மேட்டிற்க்கு கீழ்பக்கத்தில் உள்ள பெரியத சதை மேடு சந்திரமேடு எனப்படும்.
7. மேலே கூறிய சந்திர மேட்டிற்கு புதன் மேட்டு இடையில் உள்ள சதை மேட்டிற்கு செல்வாய் மேடு எனப்படும்.
8. குரு மேட்டிற்கும், சுக்கிர மேட்டிற்கும் இடையே உள்ள மேடும் செவ்வாய் மேடு எனப்படும். செவ்வாய் மேடு மட்டும் இரண்டு இடங்களில் அமைந்துள்ளது.
இந்த எழுகிரகங்களின் மேடுகள் அதாவது எட்டு மேடுகளின் நடுப்பகுதியினை நம் உள்ளங்கையில் செவ்வாயின் சமவெளி எனக்கூறலாம். இவையல்லாமல் இன்னும் ஓரிரு மேடுகளும் உள்ளன. இந்த ஒவ்வொரு மேடுகளிலும் பாசிட்டிவ், நெகட்டிவ் பகுதிகளும், குறியீடுகளும் உள்ளன. அவைகளுக்கு ஏற்பவே பலன்களும் அமையும்.
இந்த மேடுகளும், அதிலே பதிந்துள்ள ரேகைகள்-அந்த ரேகைகளின் தன்மையைப் பொறுத்தே ஒரு மனிதன் எண்ணங்கள், தன்மைகள், குறிக்கோள் ஆகியவைகளைக் கொண்டு அவனை வழிநடத்தச் செய்யும். இந்த மேடுகள் அவற்றிலுள்ள நுண்ணிய ரேகைகள் அமைப்பு, தன்மையும், குணாதிசயங்கள் என்றும், அவனின் வாழ்க்கையை நமக்கு தீர்மானமாக, தெளிவு படுத்துகின்றன.
ஒவ்வொருவருடைய கையிலும் இந்த மேடுகள் ஒரே சீராக அமையாமல் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. உருவத்திலும், அதிலுள்ள ரேகைகளிலும், ரேகைகளிலுள்ள கோணங்களிலும், ரேகையின் கணம், ஆழம் இவைகளால் வேறுபடுகின்றன. இத்தகைய வேறுபாடுகளால் அவைகளின் குணங்களின் வெளிப்பாடும் வேறுபடுகின்றன.
நாம் ஒவ்வொருவரையும் வேறுபிறரிடமிருந்து பிரித்து நம் ஒவ்வொருவருடைய சிறப்புத்தன்மையையும், மற்ற அனைத்து குணநலன்களையும் பிரித்துக் காட்டுகின்ற ஒரே ஒரு சாதனம், வரைபடம், வாழ்வின் கண்ணாடி, கைரேகை ஒன்றுதான். இந்த ரேகைகளின் உண்மைகளை இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு அறிவிப்பை அறிந்து கொண்டோமானால் அத்தனையையும் நாம் எளிதில் எதிர்கொண்டு வாழ்வின் குறிக்கோளை அடையமுடியும்.
நாம் முதலில் குருமேட்டைப்பற்றி சிறிது ஆராய்வோம்:
குருமேட்டில் நேர் செங்குத்தான ஒரு மெல்லிய ரேகைக் காணப்படுமானால் அவரின் காரியங்கள் அதிகமாக தடையில்லாமல் வெற்றியை நோக்கி செல்லும். இந்த நேர் கோட்டினில் குறுக்காக சில ரேகைகள் காணப்படுமாயின் அவர் காரியங்கள் அடிக்கடி தடைப்படும். காரணம் தீர்மானமான யோசனையின்மையாலும், திட்டமிடுதலில் சரியான முறையை கடைப்பிடிக்காததினாலும் அடிக்கடி தோல்வியை எதிர்நோக்குவார். இவருக்குத் தேவை சரியான வழி நடத்துபவர்.
இதே மேட்டில் ஒன்றுக்கு அதிகமாக நேர்க்கோடுகள் இருப்பின் அவர் நன்கு சிந்திக்காமல் சமயத்தில் வேறு வேறு அல்லது இரண்டு, மூன்று காரியங்களில் ஈடுபட்டு அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை இழப்பார். இவருக்குத் தேவை தீர ஆலோசனை செய்தல், அந்த செயலுக்கான அதிக அறிவு, மேலும் அவர் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள ஒரு நல்ல ஆலோசகர்.
இந்த குருமேட்டில் இரண்டு கைகளில் எந்த ஒரு கையிலும் ஒரு மச்சம் காணப்படினும், (இந்த மச்சம் இடையிலும் தோன்றும் இடையிலும் மறையும். இது என் ஆராய்ச்சியில் கண்ட உண்மை) தன் நற்பெயர், புகழ் ஆகியவைகளை எச்சரிக்கையுடன் பேணிகாத்துக் கொள்ளுதல் வேண்டும். எனினும் நிச்சயம் அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டே தீரும். இந்த குருமேட்டில் ஒருவரின் கல்வியையும், அவரின் அந்த குறிப்பிட்ட கல்வியில் கொண்டுள்ள ஈடுபாட்டின் தன்மையையும் அறியலாம்.
- GuestGuest
சூப்பர் மிகவும் அருமையான தகவல்.
நன்றிகள் சிவா சார்
நன்றிகள் சிவா சார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|