புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
91 Posts - 61%
heezulia
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
1 Post - 1%
viyasan
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
1 Post - 1%
eraeravi
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
283 Posts - 45%
heezulia
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
19 Posts - 3%
prajai
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
7 Posts - 1%
mruthun
.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_m10.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை...


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 10:42 pm



கவிப்பேரரசு வைரமுத்து
முதல் முதலாய் அம்மாவுக்காக.....
-----------------------------------------------------

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம்பெரு(மை)ம
ஒத்தவரி சொல்லலையே!

காத்தெல்லாம் மகன்பாட்டு
காயிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு
ஒங்கீர்த்தி எழுதலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?

பொன்னையாத் தேவன் பெத்த
பொன்னே! குலமகளே!
என்னைப் புறந்தள்ள
இடுப்புல்வலி பொறுத்தவளே!

வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு

கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கெடக்கையில
என்னென்ன நெனச்சிருப்ப?

கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணிஆள வந்திருக்கும்
தாசில்தார் இவந்தானோ?

இந்த வெவரங்க
ஏதொண்ணும் அறியாம
நெஞ்சூட்டி வளத்தஒன்ன
நெனச்சா அழுகவரும்

கதகதன்னு களி(க்) கிண்டி
களிக்குள்ள குழிவெட்டி
கருப்பட்டி நல்லெண்ண
கலந்து தருவாயே

தொண்டையில் அதுஎறங்கும்
சொகமான எளஞ்சூடு
மண்டையில இன்னும்
மசமன்னு நிக்கிதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்

தித்திக்கச் சமச்சாலும்
திட்டிக்கிட்டே சமச்சாலும்
கத்திரிக்கா நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்புமேல
குட்டிக்குட்டியா மெதக்கும்
தேங்காச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்

வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம(ப்)
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!

பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேலையிலே
பாசம்வந்து சேரலையே!

கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
கடைசியில நம்பலையே!

பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடி போன
வேதாந்த மாயிருச்சே!

வைகையில ஊர்முழுக
வல்லூறும் சேர்ந்தழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே!

எனக்கொண்ணு ஆனதுன்னா
ஒனக்குவேற பிள்ளையுண்டு
ஒனக்கேதும் ஆனதுன்னா
எனக்கு வேற தாயிருக்கா?



.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 10:45 pm

பலமுறை பார்த்து கேட்டு ரசித்ததெனினும் இங்கே வழங்கியமைக்கு நன்றி ஆதிரா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 10:50 pm



இறக்க முடியாத சிலுவைகள்...!

சொன்னவள் நான் தான்... உங்களுக்கும்சேர்த்து

நான் தான் சுவாசிக்கிறேன்...

என்று சொன்னவள் நான் தான்...

உங்களை தவிர என் கண்களுக்கு

எதையும்பார்க்கத்தெரியவில்லை...

என்று சொன்னவள் நான் தான்...

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையில்

என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்

என்று சொன்னவள் நான் தான்...

நம் கல்யாணத்தில் கடல் முத்துக்களையும்

வானம் நட்சத்திரங்களையும் அட்சதை போடும்

என்று சொன்னவள் நான் தான்...

நாம் பிரிந்தால் மழை மேல் நோக்கி பெய்யும்

கடல்மேல் ஒட்டகம் போகும் காற்று மரிக்கும்

என்று சொன்னவள் நான் தான்...

இதோ, அடிக்கோடிட்ட வார்த்தைகளால்

இதை சொல்வதும் நான் தான்...

என்னை மன்னித்து விடுங்கள்

என்னை மறந்து விடுங்கள்...


நான் காதல் கொண்டது நிஜம்

கனவு வளர்த்தது நிஜம்

என் இரத்தத்தில் இரண்டு அணுக்கள்

சந்தித்துக் கொண்டால்

உங்கள் பெயரை உச்சரிப்பது மட்டுமே நிஜம்...

என்னை மன்னித்து விடுங்கள்

என்னை மறந்து விடுங்கள்...

காதலரை தெரிந்த எனக்கு

காதலை தெரியவில்லை...

இந்தியக் காதல் என்பது

காதலர்களோடு மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை...

இந்தி்யா காதலின் பூமிதான்

காதலர் பூமி அல்ல...

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்

கல்யாணத்திற்கு தான் கால்களும் தெரியும்...

எனக்கு சிறகு தந்த காதலா!

என் கால்களின் லாடத்தை யார் அறிவார்...

என் தாயை விட சாய்வு நாற்காலியை

அதிகம் நேசிக்கும் என் தந்தை...

சீதனம் கொணர்ந்த பழைய பாய்போல்

கிழிந்து போன என் தாய்...

தான் பூப்பெய்திய செய்தி

புரியாத என் தங்கை...

கிழிந்த பாயில் படுத்தபடி கிளியோபாட்ராவை

நினைத்து ஏங்கும் என் அண்ணன்...

கருப்பு வெள்ளை தொலைக்கட்சியில்

கலர் கனவு காணும் என் தம்பி...

அத்தனை பேருக்கும் மாதாமாதம்

பிராணவாயு வழங்கும் ஒரேஒரு நான்...

கால்களில் லாடங்களோடு எப்படி

உங்களோடு ஓடி வருவேன்...

என்னை மன்னித்து விடுங்கள்

என்னை மறந்து விடுங்கள்...

ஐரோப்பாவில் கல்யாண

தோல்விகள் அதிகம்...

இந்தியாவில் காதல்

தோல்விகள் அதிகம்...

இந்தியா காதலின் பூமிதான்

காதலர் பூமி அல்ல...

போகிறேன்...

உங்களை மறக்கமுடியாதவளை

நீங்கள் மறப்பீர்கள்

என்ற நம்பிக்கையோடு போகிறேன்...

என்னை மன்னித்து விடுங்கள்

என்னை மறந்து விடுங்கள்...

கவி பேரரசு வைரமுத்து...



.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 10:55 pm





.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 10:56 pm

இறக்கமுடியாத சிலுவைகள்..! பலமுறை கேட்டு ரசித்து கண்ணீர் விட்ட கவிதை...!

அருமை அருமை... தொடருங்கள் ஆதிரா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 27, 2010 11:08 pm

அழகான பதிவுக்கு அன்பு நன்றிகள் அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 11:14 pm



வைரமுத்து கவிதைகள்



.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Sep 27, 2010 11:38 pm

மேற்கண்ட வைரமுத்து கவிதைகள் வலைமனையில் தோழிமார்கதை கவிதை மேல் க்ளிக்கினால் அந்த கவிதை இனிய பாடலாய் ஒலிக்கும் விதம் அருமை ஆதிரா...!

வழங்கியமைக்க்கு மிக்க நன்றி..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 11:45 pm





.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 27, 2010 11:48 pm

கலை wrote:மேற்கண்ட வைரமுத்து கவிதைகள் வலைமனையில் தோழிமார்கதை கவிதை மேல் க்ளிக்கினால் அந்த கவிதை இனிய பாடலாய் ஒலிக்கும் விதம் அருமை ஆதிரா...!

வழங்கியமைக்க்கு மிக்க நன்றி..!

எனக்கு இப்படியெல்லாம் செய்யத் தெரியாதே. பின்னாலேயே வந்து கவிதைகளின் வரி வடிவத்தைப் பதிந்தமைக்கும் இனிய பாடலாய ஒலிக்கும் விதம் செய்தமைக்கும் மிக்க நன்றி கலை..



.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... T.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... H.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... I.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... R.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... A.கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒலி ஒளிப்பேழை... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக