புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
5 Posts - 13%
heezulia
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
3 Posts - 8%
Raji@123
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
7 Posts - 2%
prajai
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 4:38 pm

செல்லம்!..
..புள்ள..நல்லாருக்கியா...?
நல்லாபடிக்கிறயா..?
நீவயசுக்குவந்தவுடேனே..
உன்னகல்லானம்பண்ணசொன்னா..என்அக்கா..
என்னக்குதான்படிப்புவரல.. அவளாவது
படிக்கட்டும்ன்னுநாந்த..புள்ள..
அவள படிக்கச்சொல்லுனுசொன்னே..

டவுனுலபடிப்பு..நல்லா படி..!.
எம்புட்டுகாசனாலும்..நான் செலவு பண்றேன்..
நமக்கு பொறக்க போற புள்ளைக்கு..
ஒதவியா இருக்கும்...ஒன் படிப்பு...
இன்னும் எத்தன வருசம் இருக்கு..படிப்பு..?

அப்புறம் யேன் கூட்டாளி
பையனுக்கு வர்ற வாரம் காது குத்து..-மருதயில..
அப்படியே..அங்கிட்டு ஒன் காலேஜ்க்கு வந்தா..
உன்ன பாக்கமுடியுமா புள்ள..
பாத்து எம்புட்டு நாளாச்சு..?

பாரு..!என்கூட்டாளி எல்லாம்
கல்லானம்பண்ணிட்டானுங்க..
நா மட்டும் இன்னும் ஒத்த
குரங்கா ஊரு சுத்துறேன்..

எல்லோரும் இப்ப என்ன
கோயில் மாடுன்னு வேற
சொல்லுரானுங்க...புள்ள...

சீக்கிரமாக படிப்ப முடிச்சிட்டு வந்து
மாமன கல்லானம்கட்டிக்க..புள்ள..
மனசு கஷ்டமா இருக்கு புள்ள...
என்று மனது வலிக்க..வலிக்க
மாமன் எழுதிய கடிதத்தை
குப்பைத் தொட்டியில்
கிழித்துப் போட்டவாறே..தன்
கல்லூரிக் காதலனுடன் செல்போனில்
சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்...
செல்லா...என்கிற செல்லம்மாள்.



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   00fq051jst
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 4:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்களுக்கு எழுதுனது தானா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 30, 2010 4:48 pm

சோகம் சோகம் சோகம்

அவன் காதல் அவளிடம் செல்லாமலே போனோதோ!!!!!!!!


தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 4:55 pm

கார்த்திக் wrote: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196

உங்களுக்கு எழுதுனது தானா



"நம்மளுக்கு இதே மாதிரி..
செல்லம்மா எழுதின தான்...உண்டு..." சிரி சிரி சிரி

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   678642



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 4:56 pm

உமா wrote: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   440806 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   440806 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   440806

அவன் காதல் அவளிடம் செல்லாமலே போனோதோ!!!!!!!!

" உமா... கொஞ்சம் மறுபடியும்
கடைசி பகுதியை படிக்கவும்... சிரி சிரி சிரி "




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   00fq051jst
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 30, 2010 5:42 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
உமா wrote: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   440806 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   440806 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   440806

அவன் காதல் அவளிடம் செல்லாமலே போனோதோ!!!!!!!!

" உமா... கொஞ்சம் மறுபடியும்
கடைசி பகுதியை படிக்கவும்... சிரி சிரி சிரி "


நல்லா படிச்சேனே!!!!!!!!!!


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 30, 2010 5:58 pm

வலியின் உணர்வுகள் வரிகளில் தெரிகிறது... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 30, 2010 6:08 pm

ஒழுங்கா படிக்கலைன்னா இப்படித்தான்




“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   U“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   D“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   A“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Y“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   A“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   S“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   U“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   D“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   H“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   A
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 7:06 pm

உமா wrote:
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
உமா wrote: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   440806 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   440806 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   440806

அவன் காதல் அவளிடம் செல்லாமலே போனோதோ!!!!!!!!

" உமா... கொஞ்சம் மறுபடியும்
கடைசி பகுதியை படிக்கவும்... சிரி சிரி சிரி "


நல்லா படிச்சேனே!!!!!!!!!!

நான் சரியாக படிக்கவில்லை..
உங்கள் மறுமொழியின் ஆழ்ந்த கருத்தை...நன்றி.. “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   678642




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 7:08 pm

arun_vzp wrote:வலியின் உணர்வுகள் வரிகளில் தெரிகிறது... “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   677196

"குழப்பத்தில் தான் பதிவிட்டேன்...நன்றி..." அருண்... “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   154550 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   154550 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக