புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
21 Posts - 4%
prajai
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_m10அயோத்தி வழக்கு வரலாறு  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயோத்தி வழக்கு வரலாறு


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 2:31 pm

500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அன்று தொடங்கிய பிரச்சினை இப்போது 21-ம் நூற்றாண்டிலும் நீடித்து கொண்டிருக்கிறது.

ராமாயண கதையில் ராமன் அயோத்தியில் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் 12-ம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததாக பழங்கால இந்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. சீன துறவி ஹீயன் தசாங் 7-ம் நூற்றாண்டில் அயோத்தியில் ஏராளமான கோவில்கள் இருந்ததாக கூறியுள்ளார். 500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அன்று தொடங்கிய பிரச்சினை இப்போது 21-ம் நூற்றாண்டிலும் நீடித்து கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-

1527- பாபர் இந்தியா மீது படையெடுத்தார். பல இந்து மன்னர்களை தோற்கடித்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.

1528- பாபரின் தளபதி மிர்பாகி அயோத்தியில் பாபர் மசூதி கட்டினார். ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் புகார் கூறினார்கள். அதில் இருந்து பிரச்சினை தொடங்கியது.

1853- பாபர் மசூதியை கைப்பற்ற இந்துக்கள் முயன்றனர். இதனால் முதல் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.

1859- ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் தனித் தனியாக வழிபாடு நடத்த இடங்களை ஏற்படுத்தி கொடுத்தனர்.

1885- மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கும்படி வழக்கு தொடர்ந்தார்.

1886- இந்துக்கள் சொந்தமான இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருப்பதாக பைசா பாத் மாவட்ட கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.

1949- மர்ம நபர்கள் பாபர் மசூதிக்குள், ராமர் சிலையை கொண்டுவந்து வைத்தனர். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இதனால் பிரச்சினைக்குரிய இடம் பூட்டப்பட்டது.

1950- பிரச்சினைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

1959- அந்த இடத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துக்கள் வழக்கு தொடர்ந்தனர்.

1961- பிரச்சினைக்குரிய இடம் தங்களுக்கே சொந்தம் என்று சன்னி முஸ்லிம் வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.

1984- சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிஷத் இயக்கத்தை தொடங்கப்பட்டது. பாரதீய ஜனதா தலைவர் அத்வானி இதன் பிரசார இயக்கத்துக்கு தலைமை தாங்கினார்.

1986- பாபர் மசூதியில் பூட்டப்பட்டுள்ள கதவை திறந்து இந்துக்களும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

1989- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது சர்ச்சைக்குரிய இடம் அல்லாத இடத்தில் கோவில் கட்ட பூமிபூஜை நடத்த அனுமதித்தார். அயோத்தி வழக்கு ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

1990 செப்- பாரதீய ஜனதா தலைவர் அத்வானி சோமநாதபுரத்தில் இருந்து அயோத்திக்கு ரதயாத்திரை தொடங்கினார்.

1990-நவ பீகாரில் அத்வானி ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்த வி.பி.சிங் அரசுக்கு பாரதீய ஜனதா அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது.

1992 டிச.6- பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்காலிக ராமர் கோவில் கூடாரமாக கட்டப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

2003 மே- இந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததா? என்பது பற்றி அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் ஐகோர்ட்டு உத்தர விட்டது.

2003 ஆக.22- அகழ் வாராய்ச்சி அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 10-ம் நூற்றண்டு கட்டிடம் அந்த இடத்தில் இருந்ததாக கூறப் பட்டிருந்தது.

2003 ஆக. 31- அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அகழ்வாராய்ச்சி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

2010 ஜூலை- சர்ச்சைக் குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி 60 ஆண்டாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை முடிந்தது.

2010 செப்-8 தீர்ப்பு செப்டம்பர் 24-ந் தேதி வெளியிடப்படும் என்று கோர்ட்டு தள்ளி வைத்தது.

2010 செப்.14- தீர்ப்பை தள்ளி வைக்கும்படி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. (டிஎன்எஸ்)



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Sep 30, 2010 2:33 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 2:34 pm

V.Annasamy wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 30, 2010 3:51 pm

ஆங்கிலேயர் செய்த சூழ்ச்சி தான் பாபர் மஜீத் பிரச்சனைக்கு உண்டானது .1852 பின் தான் ,கோவிலா இல்லை மஜீதா என்ற பிரச்னை.
அது வரை பாபர் மஜீத் தான் இதற்க்கு நிறையா ஆதாரம் இருந்தும்,இன்னும் விடிந்த பாடில்லை.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 30, 2010 4:20 pm

தெளிவாக விளக்கிய கார்த்திக்கு நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 30, 2010 4:21 pm

உமா wrote:தெளிவாக விளக்கிய கார்த்திக்கு நன்றி


நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gnsraaga
gnsraaga
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Postgnsraaga Thu Sep 30, 2010 5:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக