ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Poll_c10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Poll_m10“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

+6
ரபீக்
உதயசுதா
அருண்
உமா
கார்த்திக்
தேனி சூர்யாபாஸ்கரன்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 4:38 pm

First topic message reminder :

செல்லம்!..
..புள்ள..நல்லாருக்கியா...?
நல்லாபடிக்கிறயா..?
நீவயசுக்குவந்தவுடேனே..
உன்னகல்லானம்பண்ணசொன்னா..என்அக்கா..
என்னக்குதான்படிப்புவரல.. அவளாவது
படிக்கட்டும்ன்னுநாந்த..புள்ள..
அவள படிக்கச்சொல்லுனுசொன்னே..

டவுனுலபடிப்பு..நல்லா படி..!.
எம்புட்டுகாசனாலும்..நான் செலவு பண்றேன்..
நமக்கு பொறக்க போற புள்ளைக்கு..
ஒதவியா இருக்கும்...ஒன் படிப்பு...
இன்னும் எத்தன வருசம் இருக்கு..படிப்பு..?

அப்புறம் யேன் கூட்டாளி
பையனுக்கு வர்ற வாரம் காது குத்து..-மருதயில..
அப்படியே..அங்கிட்டு ஒன் காலேஜ்க்கு வந்தா..
உன்ன பாக்கமுடியுமா புள்ள..
பாத்து எம்புட்டு நாளாச்சு..?

பாரு..!என்கூட்டாளி எல்லாம்
கல்லானம்பண்ணிட்டானுங்க..
நா மட்டும் இன்னும் ஒத்த
குரங்கா ஊரு சுத்துறேன்..

எல்லோரும் இப்ப என்ன
கோயில் மாடுன்னு வேற
சொல்லுரானுங்க...புள்ள...

சீக்கிரமாக படிப்ப முடிச்சிட்டு வந்து
மாமன கல்லானம்கட்டிக்க..புள்ள..
மனசு கஷ்டமா இருக்கு புள்ள...
என்று மனது வலிக்க..வலிக்க
மாமன் எழுதிய கடிதத்தை
குப்பைத் தொட்டியில்
கிழித்துப் போட்டவாறே..தன்
கல்லூரிக் காதலனுடன் செல்போனில்
சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்...
செல்லா...என்கிற செல்லம்மாள்.


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Sep 30, 2010 4:50 pm; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 7:10 pm

உதயசுதா wrote:ஒழுங்கா படிக்கலைன்னா இப்படித்தான்

உண்மை தான் அக்கா...
ஆனா படிப்பு ஏறமாட்டுதே..
இந்த மண்டையிலே...
“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550 நன்றி அக்கா


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by ரபீக் Thu Sep 30, 2010 7:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 8:13 pm

ரபீக் wrote: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196

நன்றி...ரபிக்... “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by புவனா Thu Sep 30, 2010 9:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 9:46 pm

bhuvi wrote: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 677196 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 154550

வாழ்த்துக்கு நன்றி..புவி குட்டி... “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 678642 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by வினுப்ரியா Thu Sep 30, 2010 9:49 pm

பிளாஷ் பேக் எதுவும் இருக்குமோனு தோணுது
நல்லா இருக்கு கவிதையும் பிளாஷ் பேக்கும்
அழுகை ரிலாக்ஸ்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by புவனா Thu Sep 30, 2010 9:54 pm

எனக்கும் அந்த சந்தேகம் தான் அக்கா... பிளாஷ் பேக் எதுவும் இருக்குமோ


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Sep 30, 2010 9:59 pm

bhuvi wrote:எனக்கும் அந்த சந்தேகம் தான் அக்கா... பிளாஷ் பேக் எதுவும் இருக்குமோ

அதற்கான பதில்...கார்த்திக்க்கு சொல்லிட்டேனே... “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 755837 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 755837 “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 755837


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by T.N.Balasubramanian Fri Oct 01, 2010 6:39 am

செல்லம்மாள் என்று , படிக்க ஆரம்பித்ததும் பாரதியார் நினைவு வந்தது. பாதியில் பாரதியின் புதுமை பெண் நினைவு வந்தது. முடிக்கையிலே ,படிக்காதவர் பண்பாடும்,படித்தவர் பண்பாடும்(!) புரிந்தது. நன்றி இல்லா உலகம். !! ரம்யமான கிராமிய நடை !!!அருமை சூர்யா. அன்பு மலர்

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Oct 01, 2010 11:04 am

T.N.Balasubramanian wrote:செல்லம்மாள் என்று , படிக்க ஆரம்பித்ததும் பாரதியார் நினைவு வந்தது. பாதியில் பாரதியின் புதுமை பெண் நினைவு வந்தது. முடிக்கையிலே ,படிக்காதவர் பண்பாடும்,படித்தவர் பண்பாடும்(!) புரிந்தது. நன்றி இல்லா உலகம். !! ரம்யமான கிராமிய நடை !!!அருமை சூர்யா. அன்பு மலர்

ரமணீயன்.

தங்களின் இனிய மொழிக்கு என் நன்றிகள்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இது என் புது முயற்சி (ஒரு முறை) ..சற்று வேறுபடுத்தி எழுதி பார்க்கலாம்...
என்று..(எனேக்கே சந்தேகம் தான்..இது கவியா..இல்லை..
கதையா..? என்று.. சிரி :lol.)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Friendshipcomment54“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

“செல்லா...என்கிற..செல்லம்மாள்.”   - Page 2 Empty Re: “செல்லா...என்கிற..செல்லம்மாள்.”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum