Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அயோத்தி வழக்கு வரலாறு
5 posters
Page 1 of 1
அயோத்தி வழக்கு வரலாறு
500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அன்று தொடங்கிய பிரச்சினை இப்போது 21-ம் நூற்றாண்டிலும் நீடித்து கொண்டிருக்கிறது.
ராமாயண கதையில் ராமன் அயோத்தியில் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் 12-ம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததாக பழங்கால இந்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. சீன துறவி ஹீயன் தசாங் 7-ம் நூற்றாண்டில் அயோத்தியில் ஏராளமான கோவில்கள் இருந்ததாக கூறியுள்ளார். 500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அன்று தொடங்கிய பிரச்சினை இப்போது 21-ம் நூற்றாண்டிலும் நீடித்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
1527- பாபர் இந்தியா மீது படையெடுத்தார். பல இந்து மன்னர்களை தோற்கடித்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.
1528- பாபரின் தளபதி மிர்பாகி அயோத்தியில் பாபர் மசூதி கட்டினார். ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் புகார் கூறினார்கள். அதில் இருந்து பிரச்சினை தொடங்கியது.
1853- பாபர் மசூதியை கைப்பற்ற இந்துக்கள் முயன்றனர். இதனால் முதல் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
1859- ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் தனித் தனியாக வழிபாடு நடத்த இடங்களை ஏற்படுத்தி கொடுத்தனர்.
1885- மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கும்படி வழக்கு தொடர்ந்தார்.
1886- இந்துக்கள் சொந்தமான இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருப்பதாக பைசா பாத் மாவட்ட கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
1949- மர்ம நபர்கள் பாபர் மசூதிக்குள், ராமர் சிலையை கொண்டுவந்து வைத்தனர். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இதனால் பிரச்சினைக்குரிய இடம் பூட்டப்பட்டது.
1950- பிரச்சினைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
1959- அந்த இடத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
1961- பிரச்சினைக்குரிய இடம் தங்களுக்கே சொந்தம் என்று சன்னி முஸ்லிம் வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.
1984- சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிஷத் இயக்கத்தை தொடங்கப்பட்டது. பாரதீய ஜனதா தலைவர் அத்வானி இதன் பிரசார இயக்கத்துக்கு தலைமை தாங்கினார்.
1986- பாபர் மசூதியில் பூட்டப்பட்டுள்ள கதவை திறந்து இந்துக்களும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
1989- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது சர்ச்சைக்குரிய இடம் அல்லாத இடத்தில் கோவில் கட்ட பூமிபூஜை நடத்த அனுமதித்தார். அயோத்தி வழக்கு ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
1990 செப்- பாரதீய ஜனதா தலைவர் அத்வானி சோமநாதபுரத்தில் இருந்து அயோத்திக்கு ரதயாத்திரை தொடங்கினார்.
1990-நவ பீகாரில் அத்வானி ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்த வி.பி.சிங் அரசுக்கு பாரதீய ஜனதா அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது.
1992 டிச.6- பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்காலிக ராமர் கோவில் கூடாரமாக கட்டப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
2003 மே- இந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததா? என்பது பற்றி அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் ஐகோர்ட்டு உத்தர விட்டது.
2003 ஆக.22- அகழ் வாராய்ச்சி அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 10-ம் நூற்றண்டு கட்டிடம் அந்த இடத்தில் இருந்ததாக கூறப் பட்டிருந்தது.
2003 ஆக. 31- அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அகழ்வாராய்ச்சி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
2010 ஜூலை- சர்ச்சைக் குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி 60 ஆண்டாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை முடிந்தது.
2010 செப்-8 தீர்ப்பு செப்டம்பர் 24-ந் தேதி வெளியிடப்படும் என்று கோர்ட்டு தள்ளி வைத்தது.
2010 செப்.14- தீர்ப்பை தள்ளி வைக்கும்படி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. (டிஎன்எஸ்)
ராமாயண கதையில் ராமன் அயோத்தியில் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அயோத்தியில் 12-ம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததாக பழங்கால இந்து இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. சீன துறவி ஹீயன் தசாங் 7-ம் நூற்றாண்டில் அயோத்தியில் ஏராளமான கோவில்கள் இருந்ததாக கூறியுள்ளார். 500 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அன்று தொடங்கிய பிரச்சினை இப்போது 21-ம் நூற்றாண்டிலும் நீடித்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டிலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
1527- பாபர் இந்தியா மீது படையெடுத்தார். பல இந்து மன்னர்களை தோற்கடித்து தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார்.
1528- பாபரின் தளபதி மிர்பாகி அயோத்தியில் பாபர் மசூதி கட்டினார். ராமர் கோவில் இருந்த இடத்தில் தான் பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் புகார் கூறினார்கள். அதில் இருந்து பிரச்சினை தொடங்கியது.
1853- பாபர் மசூதியை கைப்பற்ற இந்துக்கள் முயன்றனர். இதனால் முதல் கலவரம் ஏற்பட்டது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
1859- ஆங்கிலேயர் ஆட்சியில் இங்கு முஸ்லிம்களும், இந்துக்களும் தனித் தனியாக வழிபாடு நடத்த இடங்களை ஏற்படுத்தி கொடுத்தனர்.
1885- மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் இந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கும்படி வழக்கு தொடர்ந்தார்.
1886- இந்துக்கள் சொந்தமான இடத்தில் மசூதி கட்டப்பட்டு இருப்பதாக பைசா பாத் மாவட்ட கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
1949- மர்ம நபர்கள் பாபர் மசூதிக்குள், ராமர் சிலையை கொண்டுவந்து வைத்தனர். இந்த விவகாரம் கோர்ட்டுக்கு சென்றது. இதனால் பிரச்சினைக்குரிய இடம் பூட்டப்பட்டது.
1950- பிரச்சினைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
1959- அந்த இடத்தில் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இந்துக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
1961- பிரச்சினைக்குரிய இடம் தங்களுக்கே சொந்தம் என்று சன்னி முஸ்லிம் வக்பு வாரியம் வழக்கு தொடர்ந்தது.
1984- சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர்கோவில் கட்டுவதற்காக விசுவ இந்து பரிஷத் இயக்கத்தை தொடங்கப்பட்டது. பாரதீய ஜனதா தலைவர் அத்வானி இதன் பிரசார இயக்கத்துக்கு தலைமை தாங்கினார்.
1986- பாபர் மசூதியில் பூட்டப்பட்டுள்ள கதவை திறந்து இந்துக்களும் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பைசாபாத் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
1989- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த போது சர்ச்சைக்குரிய இடம் அல்லாத இடத்தில் கோவில் கட்ட பூமிபூஜை நடத்த அனுமதித்தார். அயோத்தி வழக்கு ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
1990 செப்- பாரதீய ஜனதா தலைவர் அத்வானி சோமநாதபுரத்தில் இருந்து அயோத்திக்கு ரதயாத்திரை தொடங்கினார்.
1990-நவ பீகாரில் அத்வானி ரதயாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்த வி.பி.சிங் அரசுக்கு பாரதீய ஜனதா அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது.
1992 டிச.6- பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்காலிக ராமர் கோவில் கூடாரமாக கட்டப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
2003 மே- இந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததா? என்பது பற்றி அகழ்வாராய்ச்சி செய்ய அலகாபாத் ஐகோர்ட்டு உத்தர விட்டது.
2003 ஆக.22- அகழ் வாராய்ச்சி அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 10-ம் நூற்றண்டு கட்டிடம் அந்த இடத்தில் இருந்ததாக கூறப் பட்டிருந்தது.
2003 ஆக. 31- அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அகழ்வாராய்ச்சி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
2010 ஜூலை- சர்ச்சைக் குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி 60 ஆண்டாக அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணை முடிந்தது.
2010 செப்-8 தீர்ப்பு செப்டம்பர் 24-ந் தேதி வெளியிடப்படும் என்று கோர்ட்டு தள்ளி வைத்தது.
2010 செப்.14- தீர்ப்பை தள்ளி வைக்கும்படி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. (டிஎன்எஸ்)
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: அயோத்தி வழக்கு வரலாறு
V.Annasamy wrote:
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: அயோத்தி வழக்கு வரலாறு
ஆங்கிலேயர் செய்த சூழ்ச்சி தான் பாபர் மஜீத் பிரச்சனைக்கு உண்டானது .1852 பின் தான் ,கோவிலா இல்லை மஜீதா என்ற பிரச்னை.
அது வரை பாபர் மஜீத் தான் இதற்க்கு நிறையா ஆதாரம் இருந்தும்,இன்னும் விடிந்த பாடில்லை.
அது வரை பாபர் மஜீத் தான் இதற்க்கு நிறையா ஆதாரம் இருந்தும்,இன்னும் விடிந்த பாடில்லை.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அயோத்தி வழக்கு வரலாறு
தெளிவாக விளக்கிய கார்த்திக்கு
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: அயோத்தி வழக்கு வரலாறு
உமா wrote:தெளிவாக விளக்கிய கார்த்திக்கு
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: அயோத்தி வழக்கு வரலாறு
அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
gnsraaga- பண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009
Similar topics
» அயோத்தி தீர்ப்பு: தமிழகத்திலும் வரலாறு காணாத பாதுகாப்பு!
» அயோத்தி வழக்கு தீர்ப்பை நீதிபதிகள் படிக்க துவங்கினர்
» அயோத்தி வழக்கு: ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்-ஆர்எஸ்எஸ்
» அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» அயோத்தி வழக்கு தீர்ப்பை நீதிபதிகள் படிக்க துவங்கினர்
» அயோத்தி வழக்கு: ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்-ஆர்எஸ்எஸ்
» அயோத்தி ராமருக்கு கும்பாபிஷேகம்.. தென்னக அயோத்தி.. கும்பகோணம் ராமசாமி கோவிலின் சிறப்பு
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|