புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
68 Posts - 41%
heezulia
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
2 Posts - 1%
manikavi
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
319 Posts - 50%
heezulia
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
21 Posts - 3%
prajai
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அம்மா-ஒரு கவிதை Poll_c10அம்மா-ஒரு கவிதை Poll_m10அம்மா-ஒரு கவிதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா-ஒரு கவிதை


   
   
avatar
nraju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009

Postnraju Wed Aug 05, 2009 4:10 pm

நீ தான் எனக்கு முதல் சொந்தம் உலகில்
நீ சொல்லி தெரிந்து கொண்டேன் பின்னாளில் மிச்சம்
உன்னிடம் நான் பெற்ற உயிர் மூச்சு ஒவ்வொன்றும்
எனைவிட்டுப் போகாதம்மா உயிர் உள்ளவரைக்கும்

பாலூட்டி சோறூட்டி பாசமாய் வளர்த்தவளே
தாலாட்டி சீராட்டி தாங்கி வளர்த்தவளே
அன்பாய் ஆதரவாய் அணைத்து வளர்த்தவளே
பண்பாய் பாசமாய் பார்த்து வளர்த்தவளே

கத்தி அழுது தொண்டை வற்றி போனாலும்
கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும்
உன்னை கண்டுவிட்டால் உறங்கிவிட முடியுமென்று
சொல்லிக் கொடுக்காமல் புரிய வைத்தவளே

மெல்லத் துயில்கலைந்து விழிதிறந்து பார்த்து
உன்முகம் காணாது ஊர்கூட்டி வைத்தாலும்
பக்குவமாய் வந்து பாலூட்டித் தலைகோதி
முத்தமொன்று கொடுத்து இனிக்க வைத்தவளே

அதிகாலை எழுந்து அனைத்தும் செய்து
பள்ளிக்கு அனுப்ப பம்பரமாய் சுழன்று
திரும்பி வரும்போது திருப்தியாய் சமைத்து
படுக்க போகும்வரை பாடு பட்டவளே

எத்தனை கஷ்டத்திலும் என்னைப் படிக்கவைக்க
படாத பாடுபட்டு பரிதவித்த போதும்
உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து
உயர்த்தி வைத்து உச்சி குளிர்ந்தவளே

பல்கலை சென்று பட்டம் வாங்கினாலும்
விரிவுரைகள் முடிந்து வேலைக்கு சென்றாலும்
பச்சை குழந்தையாய் என்னை பாவித்து
குறையே இல்லா(த)மல் பாசம் வைத்தவளே

அம்மா என்று அழைத்தாலே போதும்
கவலைகள் எல்லாம் கரைந்து போகும்
கோடி இன்பங்கள் கொட்டிக்கிடந்தாலும்
அம்மா என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடங்கிவிடும்


ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Wed Aug 05, 2009 5:04 pm

அன்பு மலர்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Aug 05, 2009 5:56 pm

பேரன்பு மிக்கீர்
வணக்கம்
அம்மா!!! ஓர் அருமையான் கவிதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல கவிதை கிடைத்தது. நன்றி
கதைக்க முடியாமல் ஏங்கித் தவித்தாலும் (என்பதனை)
கதைக்க முடியாமல் கலங்கித் தவித்தாலும் என்றும்
உள்ளம் கலங்காது என்னுடன் உடனிருந்து (என்பதனை)
உள்ளம் கலங்காது உடனிருந்து என்னை (என்றும்)
பச்சை குழந்தையாய் என்னை பாவித்து (என்பதனை)
பச்சைக் குழந்தையாய் பாவித்து என்னை (என்றும்)
என்று மாற்றினீர்களானால் மோனை இன்பம் அதிகம் கிடைக்கும்(கண்ணதாசனுக்குப் பிறகு ஒரு நல்ல கவிதை)
தவறு இருப்பின் மன்னிக்கவும்
அன்புடன்
நந்திதா


avatar
Guest
Guest

PostGuest Wed Aug 05, 2009 6:38 pm

சூப்பர்

அருமையான கவிதை

பின்னிட்டீங்க ராசு சார்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Aug 05, 2009 8:43 pm

அம்மாவைப் பற்றி ஒரு அருமையான கவிதை சூப்பர்..... நீங்க ரொம்ப அழகா கவிதை எழுதுறீங்க நீங்க என்ன படிக்கிறீங்கனு தெரிஞ்சுக்கலாமா ராஜூ

avatar
nraju
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009

Postnraju Thu Aug 06, 2009 9:20 am

நான் ஒரு இஞ்சினியர் மாணிக் ஸார்.


பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Thu Aug 06, 2009 10:26 am

:P

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக