புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் (னைக்) காதலி...!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- nrajuபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009
உன்னை காதலிக்கென்றேன் நான்-நீ
முறைப்பதன் அர்த்தமெனக்கு புரியவில்லை.
நித்திரை தொலைந்ததடி என்றேன் நான்
அது நிரந்தரமில்லை என்கின்றாய் நீ.
உன் விழி பார்த்து விக்கித்து நிற்கின்றேன் நான்
என்னை விட்டில் பூச்சி போல் பார்க்கின்றாய் நீ.
நீ இன்றியெனக்கு உலகில்லை என்றேன் நான்,
இரப்பதும் அளிப்பதும் காதலல்ல என்கின்றாய் நீ.
காதல் கடிதம் தந்தேனடி உனக்கு-வெறும்
காகிதத்தில் வரைவது காதலா..? என்கின்றாய்.
இனக்கவர்ச்சி எனும் சொல்லை, உன்
நுனிநாக்கில் எனைக் கொல்லும் ஆயுதமாக்குகிறாய்.
பெற்றோரிடம் பேசவா..? என்றேன் நான்-நீயோ
என் பெயர் தெரியுமா உனக்கு..? என்கின்றாய் .
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் என்னை,
எள்ளி நகையாடுவது ஏனடி..?
"கனவிலும் நீதானடி" என்றேன் நான்.நேற்றுதானே
நித்திரை தொலைத்தாயென நகைக்கிறாய் நீ. துயிலில்
காண்பது கனவல்ல, உன்னை துயிலுறத் தடுப்பதே
கனவென, கூண்டேற அப்துல் கலாமா வருவார்..?
வாழ்த்தட்டையில் மட்டுமிருக்காதடி என் காதல்-உன்
வாழ்வு வரை இருக்கும்.வார்த்தை ஒன்று மட்டும் சொல்லடி.
வாழும் வரை உனக்காய் வாழ்ந்திருப்பேன் உலகில்-நீ
மட்டும் இல்லையெனில் என்றோ வீழ்ந்திருப்பேன்.!
ஆட்டத்தில் என்னை இழந்து விட்டேன்- என்
அசலை உன் சிந்தையெனும் சந்தையில் விற்றுவிட்டேன்.
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் நீ - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடியாய்.
என்ன நினைத்து உன்னை நினைத்தேனென
தெரியவில்லையடி சகியே, இன்று,
என்னையே என்னால் நினைக்க முடியவில்லை.
அது ஏனோ..? என்றும் விளங்கவில்லை.
காதலில் வென்ற காதலரெலாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.ஆனால்,
நடக்கும் காதல் வேள்வியில் எப்போதும்
எனக்கு மட்டும் தோல்வியே.
"தோல்வியும் சுகமென" நான் இன்று
நாடகத்தனமாய் சொன்னாலும்,நாளை
"வேறொருத்தியை காதலிப்பேன்" என்பது
மட்டும் பூடகமான உண்மை.
முறைப்பதன் அர்த்தமெனக்கு புரியவில்லை.
நித்திரை தொலைந்ததடி என்றேன் நான்
அது நிரந்தரமில்லை என்கின்றாய் நீ.
உன் விழி பார்த்து விக்கித்து நிற்கின்றேன் நான்
என்னை விட்டில் பூச்சி போல் பார்க்கின்றாய் நீ.
நீ இன்றியெனக்கு உலகில்லை என்றேன் நான்,
இரப்பதும் அளிப்பதும் காதலல்ல என்கின்றாய் நீ.
காதல் கடிதம் தந்தேனடி உனக்கு-வெறும்
காகிதத்தில் வரைவது காதலா..? என்கின்றாய்.
இனக்கவர்ச்சி எனும் சொல்லை, உன்
நுனிநாக்கில் எனைக் கொல்லும் ஆயுதமாக்குகிறாய்.
பெற்றோரிடம் பேசவா..? என்றேன் நான்-நீயோ
என் பெயர் தெரியுமா உனக்கு..? என்கின்றாய் .
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் என்னை,
எள்ளி நகையாடுவது ஏனடி..?
"கனவிலும் நீதானடி" என்றேன் நான்.நேற்றுதானே
நித்திரை தொலைத்தாயென நகைக்கிறாய் நீ. துயிலில்
காண்பது கனவல்ல, உன்னை துயிலுறத் தடுப்பதே
கனவென, கூண்டேற அப்துல் கலாமா வருவார்..?
வாழ்த்தட்டையில் மட்டுமிருக்காதடி என் காதல்-உன்
வாழ்வு வரை இருக்கும்.வார்த்தை ஒன்று மட்டும் சொல்லடி.
வாழும் வரை உனக்காய் வாழ்ந்திருப்பேன் உலகில்-நீ
மட்டும் இல்லையெனில் என்றோ வீழ்ந்திருப்பேன்.!
ஆட்டத்தில் என்னை இழந்து விட்டேன்- என்
அசலை உன் சிந்தையெனும் சந்தையில் விற்றுவிட்டேன்.
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் நீ - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடியாய்.
என்ன நினைத்து உன்னை நினைத்தேனென
தெரியவில்லையடி சகியே, இன்று,
என்னையே என்னால் நினைக்க முடியவில்லை.
அது ஏனோ..? என்றும் விளங்கவில்லை.
காதலில் வென்ற காதலரெலாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.ஆனால்,
நடக்கும் காதல் வேள்வியில் எப்போதும்
எனக்கு மட்டும் தோல்வியே.
"தோல்வியும் சுகமென" நான் இன்று
நாடகத்தனமாய் சொன்னாலும்,நாளை
"வேறொருத்தியை காதலிப்பேன்" என்பது
மட்டும் பூடகமான உண்மை.
- pankajபுதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 27/07/2009
Azamana kathal kavithai nakaiccuvaiya mudinthullathu . vazthukkal
- nrajuபுதியவர்
- பதிவுகள் : 13
இணைந்தது : 05/08/2009
Nanri pankaj..
- iraimaganபண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 23/12/2008
காதலில் வென்ற காதலரெலாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.ஆனால்,
நடக்கும் காதல் வேள்வியில் எப்போதும்
எனக்கு மட்டும் தோல்வியே.
"தோல்வியும் சுகமென" நான் இன்று
நாடகத்தனமாய் சொன்னாலும்,நாளை
"வேறொருத்தியை காதலிப்பேன்" என்பது
மட்டும் பூடகமான உண்மை.
வெற்றியிலே தான் தோற்கின்றார்.ஆனால்,
நடக்கும் காதல் வேள்வியில் எப்போதும்
எனக்கு மட்டும் தோல்வியே.
"தோல்வியும் சுகமென" நான் இன்று
நாடகத்தனமாய் சொன்னாலும்,நாளை
"வேறொருத்தியை காதலிப்பேன்" என்பது
மட்டும் பூடகமான உண்மை.
- GuestGuest
சூப்பர் பங்கஜ் சார்/மேம் கலக்கிட்டீங்க போங்க
தொடர்ந்து அசத்துங்கோ
தொடர்ந்து அசத்துங்கோ
- iraimaganபண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 23/12/2008
HELLO!அனுப்பியது RAJU சார்
- GuestGuest
சிவா wrote:மு௫கனடிமை wrote:சூப்பர் பங்கஜ் சார்/மேம் கலக்கிட்டீங்க போங்க
தொடர்ந்து அசத்துங்கோ
கவிதை எழுதியது பங்கஜ் அல்ல, நம்ம டக்ளஸ்
ஐயயோ சாரி டங்கு ஸ்லிப்பாஇட்டு
சூப்பர் டக்லஸ் அசத்திட்டீங்க
தொடர்ந்து தூள் கெளப்புங்கோ
பரிசு உங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு
- GuestGuest
kokjak wrote:HELLO!அனுப்பியது RAJU சார்
அட போங்கப்பா :P
கொலப்புரீன்களே
செரி
இந்த கவிதைய எழுதியவருக்கு என் நன்றிகள்
தொடர்ந்து எழுதி அசத்துங்கள்
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
இது ஒரு உண்மை கவிதை!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|